சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர் வடைந்தால் இந்தியாவில் மீண்டும் எரிபொருட்களி ன் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமி ட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளும ன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு விலை உயர்வுக் கான அறிவிப்புக்கள் வெளியாகும் எனவும் அதன் ப டி டீசல் விலை ரூ.5 ஆல் உயர்த்தப்படலாம் எனவும், பெட்ரோல் விலை ரூ.4 முதல் ரூ.5 வரை உயர்த்தப் படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கேஸ் சிலி ண்டர் விலை ரூ.74 முதல்
5.9.12
2ம் உலகக் போர் வெடிபொருட்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு.
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய வெடிகுண்டுகள் இத்தாலியின் ட்ரென்டினோ என்ற மாகாணத்தில் அகோ டி நர்டிஸ் என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுமார் 3,200 மீட்டர் பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் பரவி கிடப்பதாகவும், அதனை பாதுகாப்பாக செயலிழக்கும் பணியில் வெடிபொருள் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவை தாக்கியுள்ள சூறாவளி - 48 பேர் பலி
வடகொரியாவைக் கடந்த சில நாட்களாகத் தாக்கி வரும் தைபூன் 'பொலாவென்' காரணமாக இது வரை 48 பேர் பலியானதாகவும் 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்தும் காணாமற் போயும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இது தவிர இந்த தைபூன் பொ லாவென் மிகப் பெரிய சேதத்தையும் விளைவித்து ள்ளது. சுமார் 20 000 இற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்து உள்ளனர். நூற்றுக் கணக்கான மரங்கள் முறிந்து வீழ்ந்து சாலைகள்
4.9.12
ஈராக் மீது போர் தொடுத்த டோனி பிளேயர்,ஜார்ஜ் புஷ் இருவரும் போர்க்குற்றவாளிகள்.
இராக் மீது போரைத் தொடுத்தற்காக பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளயரையும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷையும் த ஹேக்கில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடிய பேராயர் டெஸ்மண்ட் டூட்டு கூறியுள்ளார்.அந்த இரு முன்னாள் தலைவர்களும் இராக்கில்
பாகிஸ்தான் அமெரிக்க தூதரக கார் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 4 பேர் பலி
இன்று காலை பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அ மைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கிச் சென் று கொண்டிருந்த தூதரகத்துக்குச் சொந்தமான கார் ஒன்றின் மீது தீவிரவாதிகளால் ஓட்டப்பட்டு வந்த வெடிகுண்டுகள் அடங்கிய கார் ஒன்று மோதி வெடி த்துச் சிதறியது.இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் கருகி பலியானார்கள். இதில் இருவர் அமெரி க்கர்கள் ஆவார்கள். மேலும் 12 பேர் படு காயம் அ டைந்தனர். உடனடியாக விரைந்து வந்த மீட்புப் ப டையினர் காயமடைந்தவர்களை
கூட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் ஈரானும் வடகொரியாவும்
ஈரானும் வடகொரியாவும் விஞ்ஞான மற்றும் தொ ழிநுட்பக் கூட்டுறவு அபிவிருத்திக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருப்பதாக தகவல் வெளியா கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஈரா னின் ஆன்மீகத் தலைவரான அயதுல்லா கொமேனி யும், இரு நாடுகளுமே தமக்குப் பொதுவான எதிரிக ளைக் கொண்டிருப்பதாக சாடியுள்ளார்.ILNA செய்தி ஊடகம் இது பற்றிக் கூறுகையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து ஆராய்ச்சி,
சர்ச்சைக்குரிய தீவை தனியாருக்கு விற்க ஜப்பான் அதிரடி திட்டம். சீனா அதிர்ச்சி
சீனாவும், ஜப்பானும் உரிமை கோரும் பிரச்னைக்குரிய தீவில், ஜப்பானிய நில ஆய்வாளர்கள் சென்று அளவிடும் பணியை துவக்கினர்.சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ளது ஷென்காகு தீவு. இந்த தீவை சீனா "டையாயூ' என்றழைக்கிறது. பண்டை காலம் தொட்டு இந்த தீவு தங்கள் எல்லைக்குட்பட்டு இருப்பதாக சீனாவும், கடந்த 1890ம் ஆண்டு முதல் இந்த தீவு தங்கள் வசம் இருப்பதாக ஜப்பானும், உரிமை கொண்டாடி வருகின்றன.பிரச்னைக்குரிய இந்த தீவில், மனித நடமாட்டம் கிடையாது. இந்த தீவைச் சுற்றிலும் எரிவாயு அதிகம் கிடைப்பதால் சீனா, இந்த
வங்கியில் தாய்ப்பால் வாங்கும் ஆஸ்திரேலிய தாய்மார்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை.
ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத பெண்கள், தாய்ப்பால் வங்கியில் இருந்து தானம் பெற்று வருகின்றனர். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் உருவாகும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குழந்தை பெற்ற பெண்களில் பலர், தாய்ப்பால் சுரக்காமல் கஷ்டப்படுகின்றனர்.இதனால் குழந்தைகள் ஊட்டச் சத்து இல்லாமல் போகின்றன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் நலம் பாதிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் இப்படி குழந்தைகளுக்கு
3.9.12
குஜராத் இனப்படுகொலை: மோடியின் அமைச்சரைச் சிக்கவைத்த வாஜ்பாய்!
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த நரோடாபாட்டியா படுகொலை வழக்கில் மோடியின் நம்பிக்கைக்குரிய அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 28 ஆண்டு சிறை தண்டனை கிடைப்பதற்கு அன்றைய பிரதமராக இருந்த பாஜக முன்னாள் தலைவர் வாஜ்பாய்த்தான் காரணமாக இருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.மோடியின் அமைச்சரவையில் மகளிர் நலம் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராக இருந்த மாயா கோத்னானி, நரோடா பாட்டியா படுகொலை சம்பவத்தில் நேரடித் தொடர்புடைய குற்றவாளி என்ற தீர்ப்பு மோடிக்குப் புதிய நெருக்கடியினையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.குஜராத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை சம்பவத்தில்,
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் : ஈரான்
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் தொடர்ந்தால், சிரி யாவுடன் ஒன்றிணைந்து எதிர் தாக்குதல் நடத்து வோம் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இரா ணுவ தகவல்களை மேற்கோள் காட்டி, உள்நாட்டு செய்தி ஊடகங்கள் இத்தகவலை முதலில் வெளி யிட்டிருந்தன.எனினும் பின்னர் அவை தமது தளத்தி லிருந்து நீக்கியுள்ளன. ஈரான் அரசு இந்த அறிவிப்பு குறித்து கருத்தேஹ்டும் கூற மறுத்துவிட்டதால் இத ன் உண்மைத்தன்மையில் சந்தேகம் நிலவுகிறது. எ
ஆப்கான் படைகளுக்கான பயிற்சி நிறுத்தம்
ஆப்கானில் உள்ள அமெரிக்கப்படைகள் அந்த நாட்டி ல் ஒரு படைத்துறையை உருவாக்குவதற்காக பல் லாயிரக்கணக்கானோருக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது.இவ்விதம் பயிற்சி பெறுவோருக்குள் தந் திரமான முறையில் தாலிபான்களும் தமது ஆட்க ளை உள் நுழைத்துள்ளபடியால் தாலிபான்கள் யார்.. தாலிபான் அல்லாதவர் யார் என்ற மயக்கம் நீடிக்கிற து.ஆப்கான் படைகளின் சீருடைய அணிந்த தாலிபா ன்கள் பல நேட்டோ படைகளை பல இடங்களில் கொன்றொழித்துவிட்டார்கள்.
தம்புள்ளவில் இஸ்லாமிய பள்ளிவாசலை தொடர்ந்து இந்து கோவிலுக்கும் அச்சுறுத்தல்?
தம்புள்ள பிரதேசத்தில், தேர்த்திருவிழா நடத்தும் மு னைப்பில் இருந்த இந்து கோவில் பக்தர்களுக்கு அச் சுறுத்தல் விடுக்கப்பட்டுளதாக தகவல் வெளிவந்து ள்ளது.தம்புள்ள காளி அம்மன் கோவிலில் சுமார் 50 இந்து குடும்பங்கள் இவ்வாறு தேர்த்திருவிழா நடத்த ஆயத்தமாகியிருந்த நிலையில், அதனை நடத்த வே ண்டாம். ஆபத்திருக்கிறது என இந்து பக்தர்களுக்கு காவல்துறையினர் ஆலோசனை வழங்கியிருப்பதா க தெரிவிக்கப்படுகிறது.
செயற்கைக்கண் பொருத்தப்பட்ட ஆஸ்திரேலிய பெண்ணுக்கு ஒளிக்கற்றைகள் தெரியும் அதிசயம்.
உலகின் முதல், "மாதிரி செயற்கை கண்' பொருத்தப் பட்ட, பார்வையற்ற ஆஸ்திரேலியப் பெண்ணுக்கு, ஒளிக்கற்றைகளை பார்க்கும் திறன் கிடைத்துள்ளது. தொடர் ஆய்வுகளின் மூலம், 2014ம் ஆண்டுக்குள் மு ழுமையான, "செயற்கை கண்' தயாராகும் என, ஆய் வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அறுவை சிகிச்சை:ஆ ஸ்திரேலியாவின், விக்டோரியா மாகாணத்தில், கி ழக்கு மெல்போர்னில் உள்ள, "ராயல் விக்டோரியன் கண் மற்றும் காது மருத்து
சென்னையில் 'வாழ்க தமிழ்', 'தமிழில் பேசுவோம்' என்று இளைஞர்கள் தீவிர பரப்புரை (படங்கள்)
தமிழ் மொழி மற்றும் பண்பாடுகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு அமைப்பு தமிழர் பண்பாட்டு நடுவம். பல பரப்புரைகளை இந்த அமைப்பு இதற்கு முன் செய்துள்ளது. இம்முறை இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பொது மக்களுக்கு தமிழ் மொழியை சேர்க்கும் விதமாக பசை ஒட்டிகளை (ஸ்டிக்கர்ஸ்) விநியோகம் செய்துள்ளனர். தமிழர் பண்பாட்டு நடுவம் செய்திக் குறிப்பில் கூறியதாவது இன்று சென்னை மெரீனா கடற்கரையில் தமிழில் பேசுவோம் தமிழராய் இணைவோம் என்றும் வாழ்க தமிழ்
2.9.12
ஊடகங்களுக்கு பொறுப்புண்டு - உச்சநீதி மன்றம் .
சமீப காலமாக தொலைக்காட்சி ஊடகங்கள் - செய்திக ளை நேரடி ஒளிபரப்பாக சுட சுட தருகிறோம் என்று தொ ல்லைக்காட்சிகளாக, தங்களின் எல்லையை மீறிக்கொ ண்டு - தங்களுக்கு தரப்பட்டுள்ள கருத்துரிமையை முற் றிலும் துஷ்பிரயோகம் செய்து - வன்முறை காட்சிகளை ஒளிபரப்புவதை பார்க்கிறோம். உச்சநீதிமன்றம் ஊடகங் களின் இத்தகைய பொறுப்பற்ற போக்கை கடுமையாக சாடி உள்ளது."26/11 தாக்குதல் - நேரடி ஒளிபரப்பு தவறா னது, ஏற்றுக் கொள்ளவே முடியாதது" என்று உச்சநீதிம ன்றம் - கசாப் வழக்கில் கூறி உள்ளது. மேலும் உச்சமன் ற நீதிபதி கூறியவை... "மும்பை தாக்குதல் சம்பவத்தில், தாஜ் ஹோட்டல் மீது நடந்த தாக்குதலின் போது, ஹோ ட்டலில் நடந்த நிகழ்ச்சிகளை,
மலேசியாவில் சுற்றுலாத் துறை அபார வளர்ச்சி - ஆறு மாதங்களுக்குள் 11 மில்லியன் வருகை
98 ஆண்டுக்கு முன்பு கடிதத்துடன் கடலில் வீசிய பாட்டில் கண்டுபிடிப்பு : கின்னஸ் சாதனை.. ‘சன்மான’ வேதனை
கடிதத்துடன் 98 ஆண்டுக்கு முன்பு கடலில் வீசிய பாட்டில், மீனவரிடம் சிக்கியது. இது கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஸ்காட்லாந்து அருகில் ஷெட்லேண்ட் தீவு பகுதியில் ஆண்ட்ரூ லீபர் என்ற மீனவர் கடந்த ஏப்ரல் மாதம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில் பாட்டில் ஒன்று சிக்கியது. பாட்டிலுக்குள் கடிதம் ஒன்று இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார் லீபர்.
கசாபுக்கு தூக்கு! மோடிக்கு எப்பொழுது?
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வால் ஸ்டி ரீட் ஜர்னல்' பத்திரிகை சார்பில் எடுக்கப்பட்ட பேட் டியில், குஜராத் கலவரங்களுக்காக மன்னிப்பு கேட்பீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு மோடி மன்னிப்பு கேட்க முடியாது என்று திமிராக பதில் அளித்தான். தனது ஆட்சியில் திட்டமிட்டு முஸ்லி ம்கள் மீது இனக்கலவரத்தை தூண்டினான் மோடி. ஒரு ராணுவ கமாண்டரை போல் ஆணைகளை பிறபித்து கலவரத்தை முன்னின்று நடத்தினான். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முஸ்லிம்களு க்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டாம் என ஆணைபி றபித்தான்.
இரு டுவிட்டர் உலக சாதனைகளுடன் மலேசியாவின் சுதந்திர தின விழா!
நேற்று முந்தினம் மலேசியாவின் 55வது சுதந்திர தினத்தின் போது மலேசிய பிரதமர் டத்தோ நஜிப் துன் ரசாக்கின் டுவிட்டர் பக்கத்தில் 3.6 மில்லியன் டுவிட்டுக்கள் சுதந்திர வாழ்த்துக்களாக பகிரப்பட்டு ள்ளன.மேலும் தலைநகர் கோலாலம்பூரின் தேசிய அரங்கில் #merdeka எனும் குறியீட்டுடன் டுவிட்டர் பதிவிடல் நிகழ்வு, இடம்பெற்ற போது, 10,128 டுவிட் டர்கள் நேரடியாக அதில் பங்கெடுத்து டுவிட் பதிவி ட்டனர். இதுவரை 10,000 டுவிட்டர்கள்
ஆப்கானிஸ்தான் இரட்டை தற்கொலைத் தாக்குதல்கள்
ஆப்கானிஸ்தானின் மத்திய மாநிலமான வர்தாக்கி ல் அமைந்துள்ள நேட்டோ படைத்தளத்துக்கு அரு கில் நடந்துள்ள இரட்டை தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 9 பொதுமக்களும் காவல்துறையினர் 4 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகி ன்றனர்.தொடர்புடைய விடயங்கள்துஷ்பிரயோகம், தாக்குதல், மனித உரிமை, கொலை, வன்முறை, போர்அதிகாலை வேளையில் நடந்துள்ள இந்தத்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










.jpg)






.jpg)
