தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.8.12

லண்டனில் ஒலிம்பிக் நிறைவு நாளில் பயங்கர வெடி விபத்து


லண்டனில் ஒலிம்பிக் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நேற்று கோலாகலமாக நடந்துவந்த நேரத்தில் கிழக்கு லண்டனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. லண்டனில் கடந்த 27ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நேற்று நிறைவடைந்தன. நிறைவு விழாவில் பல்வேறு

கஜகஸ்தான் வீரரின் காதைக் கடித்தாரா சுஷில்குமார்? கிளம்பியது புது சர்ச்சை!


ஒலிம்பிக் 2012-இல் மல்யுத்த 66 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சுஷில்குமார். அரையிறுதியில் கஜகஸ்தான் வீரரை 3-1 என்ற அளவில் தோற்கடித்ததன் மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். முதலில், கஜகஸ்தான் வீரர் அதிரடியாக விளையாடி புள்ளிகள் பெற்றாலும், கடைசி நிமிடத்தில் சுஷில் குமார், கஜகஸ்தான் வீரரை பந்தாடினார். இப்போட்டியின் முடிவில்

சீனா, பிலிப்பைன்சில் வித்தியாசமான வழக்கம் மலை உச்சியில் தொங்கும் சவ பெட்டிகள்


இறந்தவர்களின் உடலை பெட்டியில் வைத்து மலை உச்சியில் தொங்கவிடும் வித்தியாசமான வழக்கம் சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மலைஉச்சியில் உடலை வைப்பதால் அவர்கள் இறைவனை நெருங்குகின்றனர். அவர்களது ஆத்மா சாந்தியடைகிறது என்று அப்பகுதியினர் நம்புகிறார்கள். இறந்தவர்களை புதைக்கும் அல்லது எரிக்கும் வழக்கமே

13.8.12

சிரியா விமானங்கள் பறப்பதை தடுக்க துருக்கி அமெரிக்கா முயற்சி


கம்பளி மூட்டை என்று கருதி சிரியா கரடியை பிடித் துவிட்ட துருக்கி  நேற்று சனிக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டன் துருக்கி சென்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்ச ர் அக்மாட் ராவ்யுரொலுகுவுடன் சிரியா தொடர்பான பேச்சுக்களை நடாத்தினார்.ஆஸாட்டின் விமானங் கள் நாடாத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்களே போராளிகள் பின்னடைவை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது

பெண்களுக்கான தனி நகரத்தை உருவாக்குகிறது சவுதி அரேபியா


சவுதி அரேபியாவில் பெண்களுக்கான தனி நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இஸ்லாமியர்கள் புனித யாத்திரை செல்லும் மெக்கா நகரம், சவுதி அரேபியாவில் தான் உள்ளது. எனவே, இந்த நாடு முஸ்லிம்களின் நடைமுறைகளை தவறாமல் கடை பிடிக்கிறது.குறிப்பாக, பெண்கள் விஷயத்தில் ஷரியத் சட்டம் கடுமையாக பின்பற்றப் படுகிறது. இதன் காரணமாக, இந்த நாட்டில் பெண்கள் கார் ஓட்டவோ, தேர்தலில் ஓட்டு போடவோ அனுமதியில்லை.ஆண்களுடன் இணைந்து பெண்கள் பணியாற்ற வாய்ப்பில்லாத

ஈரானில் இரட்டை நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் தொகை 250 ஆக உயர்ந்துள்ளது?


ஈரானில் நேற்று இடம்பெற்ற இரட்டை நிலநடுக்கத் தில் உயிரிழந்தோர் தொகை 250 ஐ கடந்துள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சிகள் தகவல் வெளியிட்டு ள்ளன.மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளி யிட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்களில், பெரு மளவிலான ஈரானிய பொதுமக்கள் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டி ருப்பதும், காலநிலையையும் பொருட்படுத்தாது இர வு வேளைகளிலும், வீடுக

கருணாநிதி, இரா.சம்பந்தன் ஆகியோரின் கொடும்பாவிகள் கொழும்பில் எரிப்பு


சென்னையில் இன்று நடைபெற்ற டெசோ மாநாட்டு க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் இந்திய தூதுவர் இல்லத்திற்குஎதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், திமுக தலைவர் கருணாநிதி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோ ரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டுள்ளன. தேசப்பற் றுள்ள தேசிய இயக்கம் உள்ளிட்ட தேசிய அமைப்புக் களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பா ட்டத்தில்,  தேசப்பற்றுள்ள தேசிய

12.8.12

ரஷ்யாவில் 10 ஆண்டுகளாக பதுங்குழியில் அடைத்து வைக்கப்பட்ட 70 பேர் கொண்ட குடும்பம் மீட்பு.


ரஷ்யாவில், 70 பேர் கொண்ட இஸ்லாமிய உட்பிரிவு குழுவினர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பூமிக்கடியில் உள்ள பதுங்குழியில் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, கசன் நகரம். இப்பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு வசித்த, 83 வயதான பயஸ்ரஹ்மான் சத்தரோவ்,83, என்பவர் தன்னை இறை தூதராக அறிவித்து கொண்டார்.சன்னி முஸ்லிம் பிரிவை

துணை குடியரசு தலைவராக நேற்று பதவியேற்றார் ஹமீத் அன்சாரி


இந்தியாவின் துணைக்குடியரசு தலைவராக ஹமீத் அன்சாரி      நேற்று மீண்டும் பதவியேற்றார்.தொடர் ந்து இரு தடவை நாட்டின் துணை குடியரசு தலைவ ராக பதவி வகித்தவர் எனும் பெருமை ராதாகிருஷ் ணனுக்கு கிடைத்திருந்தது. தற்போது அப்பட்டியலி ல் ஹமீத் அன்சாரியும் இணைந்துள்ளார். இன்று கா லை ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி முன் னிலையில் சத்தியப்பிரமா

பொது இடங்களில் வழிபாடு நடத்த அமெரிக்கர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் : ஒபாமா


குருத்வார் சீக்கியர் கோவில் துப்பாக்கிச்சூடு சம்பவ ம் போன்று இனி நடக்காதிருக்க நாம் அனைவரும் ஒருமித்த குரலுடன் சபதம் எடுத்துக் கொள்ளவேண் டும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித் துள்ளார்.வெள்ளைமாளிகையில் நடைபெற்ற இப்தா ர் நோன்பு விருந்து நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் அங்கு மேலும் பேசுகையில் "குருத்வார் போன் ற

30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வளைகுடா நாடுக்கு செல்ல தடை


வளைகுடா நாடுகளுக்கு 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்ல கூடாது என்று நேபாள அரசு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை உள்பட பல்வேறு வேலைகளுக்கு செல்லும் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதாக புகார்கள் வருகின்றன. இதையடுத்து, 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வளைகுடா

பசிபிக் பெருங்கடலில் பெரும் நுரைக்கல் திட்டு - அதிர்ச்சியில் அறிவியல் அறிஞர்கள்


பசிபிக் பெருங்கடலில் சுமார் 26,000 சதுர கிலோ மீட்டர்கள் அளவுக்கு எரிமலை பாறைகளால் ஆன பெரிய திட்டு ஒன்று மிதந்து வருவதாக நியூசிலாந்து கடற்படை தெரிவித்துள்ளது.குறைந்த எடை கொண்ட நுரைக்கல்லின் சிறிய துண்டுகள் நெருக்கமாக இணைந்து இந்தப் பெரும் திட்டை ஏற்படுத்தியுள்ளன.எரிமலையிலிருந்து வெளியான குழம்பு காற்றுக் குமிழிகளுடன் இறுகிப் போய் உருவான நுரைக்கல் படிமங்களே பெரும் திட்டாக தற்போது மிதந்து வருகிறது.இப்படியான ஒரு திட்டு கடலில் மிதந்து

லண்டன் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி இறுதி ஆட்டத்திலும் தோல்வி


லண்டன் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஹாக்கி ப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டு கடைசி இடத்தை பிடித்துள்ளது இ ன்று நடைபெற்ற ஆடவருக்கான ஹாக்கி போட்டிக ளில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் மோதிய து. கடைசி ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டபோ தும் 2-3 எனும் கோல் கணக்கில்  தென் ஆப்பிரிக்கா விடம் தோல்வியை தழுவியுள்ளது. இதன்மூலம் பி பிரிவில் இடம்பெற்ற ஹாக்கி போட்டிகளில் இந்திய அணி

11.8.12

அஸ்ஸாம் கலவரத்தை கண்டிக்கும் போராட்டத்தில் மும்பையில் கலவரம்: வாகனங்களுக்கு தீவைப்பு


மியான்மரில் முஸ்லிம்கள் மீது நடந்த தாக்குதல் மற்றும் அசாம் வன்முறைக்கு கண்டனம் தெரிவி க்கும் வகையில் மும்பையில் இன்று பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இத ற்காக ரசா அகாடமி தலைமையலின பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோ ர், ஆசாத் மைதானத்தில் திரண்டனர். கறுப்பு பேட் ஜ் அணிந்து வந்த போராட்டக்காரர்கள், வன்மு றைக்கு எதிரான கோ

டெசோ மாநாட்டிற்கு தடை - காவல்துறை அனுமதி மறுப்பு


நாளை திமுக சார்பில் நடக்கவிருந்த தமிழீழ ஆதரவாளர்கள் மாநாட்டிற்கு சென்னை காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பது குறித்து சென்னை மாநாகர காவல் துறை முடிவெடுக்கலாம் என உயர்நீதிமன்றம் கூறியதன் பின்னனியில் நேற்று இரவு சென்னை மாநகர ஆணையர் திரிபாதி தலைமையில் நடந்த கூட்டத்தில் பாதுகாப்பு காரணம் கருதி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பதாக காவல் துறை அறிவித்துள்ளது.அனுமதி தொடர்பான முடிவு திமுக தலைவர் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று காலை

கடாஃபியின் எதிர்க்கட்சித் தலைவர் லிபியாவின் புதிய அதிபராகத் தேர்வு


லிபியாவின் புதிய அரசியலமைப்புக் குழு நேற்று வியாழக்கிழமை அதிபர் தேர்வுக்காக நிகழ்த்திய வா க்கெடுப்பில் லிபிய புரட்சிப் படையால் கொல்லப்ப ட்டஅந்நாட்டின் சர்வாதிகாரி கடாஃபியின் எதிர்க்கட் சித் தலைவர் முஹம்மட் எல்-மெகாரிஃப் வெற்றி பெற்றுள்ளார்.லிபிய அரசாங்கத்தின் காங்கிரஸில் உள்ள மொத்தம் 200 பேர் கலந்து கொண்ட இவ்வாக் களிப்பில்

சிரிய பிரதமர் அதிரடியாக பதவி நீக்கம். புதிய பிரதமராக நதீர் அல் ஹால்குய்


சிரியாவின் சுகாதார அமைச்சர் நதீர் அல் ஹால்குய், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள் ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.டமாஸ்கஸ், அலெப்போ உள்ளிட்ட பல நகரங்களில் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடக்கிறது. ராணுவத்தின் வான்வழித் தாக்குதல் காரணமாக, ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக, இங்குள்ள

பலத்த மழை சீனபெருஞ்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது


உலக அதிசயங்களில் ஒன்றாக சீனபெருஞ்சுவர் உள்ளது. இந்தநிலையில் வடக்கு சீனாவில் ஹெபி மாகாணத்தில் உள்ள சீனபெருஞ்சுவரின் பகுதி இடிந்தது. ஷாஞ்சியாகு பகுதியில் டாஜிஸ்மென் என்ற இடத்தில் சுமார் 36 மீட்டர் அளவுக்கு சுவர் இடிந்துள்ளது.மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த சுவரின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டுள்ளது. எனவே சேதம் அடைந்த இப்பகுதியை சீர் செய்து புதுப்பிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இங்கு கடந்த 1368 முதல்

முக்கோண வடிவில் பயணிகள் விமானம்: அறிமுகம் செய்கிறது நாசா

எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய புதிய முக்கோ ண வடிவ பயணிகள் விமானத்தை நாசா அறிமுகம் செய்ய உள்ளது.  எதிர்காலத்தில் விமான போக்குவ ரத்துக்கு பயன்படுத்தும் வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, போயிங் நிறுவனத்துடன் இணைந்து முதலில் எக்ஸ்-48சி என்ற மாடல் முக்கோண வடிவ விமானத்தை மட் டும் தயாரித்துள்ளது. பின்னர்

10.8.12

துணை ஜனாதிபதியாக ஹமீத் அன்சாரி - நாளை ஆகஸ்ட் 11 ல் பதவியேற்கிறார்.


நாளை ஆகஸ்ட் 10ம் தேதியுடன் தற்போதைய குடி யரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவி க்காலம் முடிவடைவதையடுத்து அந்தப் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது அறிந்ததே. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஹமீது அன்சாரியே மீண்டும் போட்டியிட்டார். எதிர்கட்சியான பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்ட ணி வேட்பாளராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் நிறுத்தப்பட்டார். நேற்று