7.9.12
பஹ்ரைன்:சமூக ஆர்வலர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை சிவிலியன் நீதிமன்றம் உறுதிச்செய்தது!
மனாமா:பஹ்ரைன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி அரசை கவிழ்க்க முயற்சி மேற்கொண்டதாக குற்றம் சாட்டி தொடர்பப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களின் மேல்முறையீட்டு மனுவை சிவிலியன் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் 20 சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்களுக்கு விதிக்கபட்ட தண்டனையை நீதிமன்றம் உறுதிச் செய்தது.கடந்த ஆண்டு
நானோ தொழில்நுட்பம் மூலம் ரத்தத்தை உடனே உறைய வைக்கும் புதிய மருந்
விபத்துக்களில் காயம் அடைந்தவர்கள் மரணத்துக் கு அதிக ரத்த போக்கே முக்கிய காரணமாக இருக்கி றது. ரத்தபோக்கை நிறுத்தி விட்டால் உயிரிழப்புக ளை பெருமளவில் தவிர்த்து விடலாம். இதற்காக புதிய மருந்து ஒன்றை ஜப்பான் விஞ்ஞானிகள் உ ருவாக்கி உள்ளனர். ஜப்பானில் உள்ள தேசிய ராணு வ மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இது தொ டர்பாக ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். இதில் நா னோ தொழில்நுட்பம் மூலம் ரத்தத்தை உடனடியாக உறைய வைக்கும் மருந்தை கண்டுபிடித்தனர். அந்த மருந்தில்
பிரான்ஸ் அல்ப்ஸ் மலைச்சாரலில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
பிரசித்தமான சுற்றுலாத் தலமான பிரெஞ்சு அல்ப்ஸ் மலைச் சாரலில் உள்ள அன்னெசி ஏரிக்கு அருகில் ம ர்ம நபர் ஒருவர்நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியான சம்பவம் நேற்று உலகை உலுக்கியுள்ளது.இந்த துயரச் சம்பவ ம் குறித்து விசாரனைகளை மேற்கொள்வதற்காக பி ரெஞ்சு போலிஸ் 60 அதிகாரிகள் கொண்ட குழு ஒன் றை நியமித்துள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத் தில் இறந்தவர்கள் பின்வருமாறு
பராக் ஒபாமா வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா உத்தியோகபூர்வமா ன வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.டெமக்கிரட்டி கட்சி யின் சலோற்றா நோர்த் கரோலினாவில் இடம் பெற்ற பிரமாண் டமான கூட்டத்தில் இந்த முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிப் பு செய்யப்பட்டது.அத்தருணம் அவரைப் பாராட்டி முன்னாள் அ மெரிக்க அதிபர் பில் கிளின்டன் 48 நிமிட நேரம் நீண்ட உரையை ஆற்றினார்.பராக் ஒபாமாவை அடுத்த அதிபர் வேட்பாளராக அ றிமுகப்படுத்துவதில் தான் பெருமையடைவதாகவும் அவர் தெ ரிவித்தார்.ஆட்சிக்கு வந்த நான்கு வருடங்களில் அமெரிக்கப் பொருளாதாரத்தை வீழ்ச்சிப் பாதைக்குள் போகவிடாது காப்பா ற்றியவர் பராக் ஒபாமா
6.9.12
இங்கிலாந்து இளவரசியுடன் கைகுலுக்க மறுத்த ஈரான் விளையாட்டு வீரர். லண்டனில் பரபரப்பு.
லண்டனில் பாராலிம்பிக் போட்டி பரிசளிப்பு விழாவில் மாற்றுத் திறன் வீரர் ஒருவர் இளவரசி கேத் மிடில்டனுடன் கைகுலுக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் மாற்றுத் திறன் வீரர்களுக்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சாதனை படைத்த வீரர்களுக்கு பரிசளிக்கும் விழா கடந்த
சவுதி அரேபியா:வயிற்றுக்குள் போதை மருந்து கடத்திய பாகிஸ்தானியருக்கு தலையை வெட்டி மரண தண்டனை.
சவுதி அரேபிய நாட்டில் கொலை, கற்பழிப்பு, ஆயுதக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மதமாற்றம் போன்ற குற்றங்களுக்காக இஸ்லாமிய ஷரியா சட்டப்படி தலை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது.நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள அபா நகரை சேர்ந்த அஹமத் பின் ஹசன் செரி என்பவர் சக நாட்டை சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் குத்தி கொலை
குஜராத்: சீக்கியர்கள் வெளியேற்றப்படும் அபாயம்!
சமீப காலமாக பல்வேறு சர்ச்சைக்குள்ளாகும் குஜராத் மாநிலத்தில் இருந்து புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாய் குஜராத்தில் வாழும் சீக்கியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தால் கதி கலங்கி நிற்கின்றனர்.1965ல் நடந்த இந்திய பாகிஸ்தான் போருக்கு பின் பாகிஸ்தான் எல்லையோரம் தைரியமான இந்தியர்கள் இருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு நல்லது என்பதால் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் ஆலோசனையின் பேரில் ஏராளமான சீக்கியர்கள் பஞ்சாபிலிருந்து வெளியேறி
முபாரக் ஆட்சிகால சொத்துக்களை முடக்க பிரிட்டன் தவறுகிறது'
எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியிலிருந்தபோது, அவரது அதிகார வட்டாரத்துக்குள் இருந்தவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தவறிவருவதாக பிபிசியின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.முபாரக் ஆட்சியின்போது அதிகாரத்தில் இருந்த பெரும்புள்ளிகள் பலருடன் தொடர்புள்ள சொத்துக்களும் நிறுவனங்களும் எந்தவிதமான தடைகளும்
சில ஆண்டுகளுக்கு முன் நமது பைகளை சுமந்து சென்றவர்தான் ஒபாமா. கிளிண்டனின் இனவெறி பேச்சு.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு எதிராக, முன்னாள் அதிபர் பில் கிளின்டன், இனவெறி கருத்துகளை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவில், இந்த ஆண்டு இறுதியில், அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஒபாமா, மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், முன்னாள் அதிபர் பில் கிளின்டன், அதிபர் ஒபாமாவுக்கு எதிராக இனவெறிக் கருத்துகளை தெரிவித்ததாக, செய்திகள் வெளியாகியுள்ளன.
சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்து : 54 பேர் பலி : விபத்து நடந்தது ஏன்?
சிவகாசியின் முதலிப்பட்டி கிராமத்தில் நேற்று நண் பகல் நடைபெற்ற பட்டாசு தொழிற்சாலை வெடிவிப த்தில்பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வடை ந்துள்ளது. பல பேர் மருத்துவமனை கொண்டு செல் லும் வழியில் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து நடந்த போது பல கிலோமீற்றருக்கு புகைமண்டலம் தென் பட்டுள்ளதுடன், ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு சத்த ம் கேட்டுள்ளது. எனினும், தீ முற்றாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும்,
5.9.12
சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து: 30 மரணம்!
சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில்30 பேர் பரிதாபமாக மரணமடைந்தனர். 300 பேருக்கும் அதிகமானோர் இருந்த தொழிற்சாலையில் நடந்துள்ள இந்த விபத்தில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.சிவகாசி அருகே முதலிப்பேட்டையிலுள்ளது ஓம் சிவ சக்தி பட்டாசு தொழிற்சாலை. இங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 30
ஈரான் தாக்கப்பட்டால் அமெரிக்க படைகளும் பேரழிவை சந்திக்கும்
ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரே ல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை மட்டுமல்ல மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ப டைகள் மீதும் அந்நாடு தாக்குதல் நடத்த முடிவு செ ய்திருக்கிறது என்று லெபனானில் இருந்து செயல் படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.லெபனான் நாட்டு தொலைக்காட்சி அல்- மைதீனுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது:ஈரா னின் அணு ஆராய்ச்சி
46 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் தவறவிட்ட ஆவணப் பையை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைப்பு
1966 ஆம் ஆண்டு ஏர் இந்திய விமானம் ஒன்று மும்பையிலிருந்து நியூயார்க்கிற்கு புறப்பட்டு சென்றது. அணு விஞ்ஞானி ஹோமி ஜே.பாபா உட்பட 117 பேர் அதில் பயணித்தனர். செல்லும் வழியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மாண்ட பிளாங்க் என்னுமிடத்தில் அந்த விமானம் விபத்துக்கு உள்ளானது. பனிமலையில் விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்து
இலங்கை யாத்திரிகர்கள் மீது தாக்குதல் முயற்சி? : தமிழகத்தில் தொடரும் பதற்றம்
தஞ்சாவார் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண் டி மாதா ஆலயத்தில் வழிபாட்டுக்கு வந்திருந்தஇல ங்கையர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களை, அங்கி ருந்து உடனடியாகவெளியேற்ற வேண்டுமென மதி முக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உட்பட பல் வேறு தமிழ் அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட் டன. இதையடுத்து உடனடியாக அவர்களை இலங் கைக்கு அனுப்பிவைக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டிருந்தது.இந்நிலையில்
சிரியாவிலிருந்து 100000 அகதிகள் பிற நாடுகளில் தஞ்சம்
சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் போராட்டக் காரர்களுக்கும் நடந்து வரும் போரில் 100000அகதிக ள் வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.தீவிரவாதிகள் பிடியில் உள்ள அ லெப்போ பகுதியில் நேற்று அரசுப்படையினர் நடத் திய வான் தாக்குதலில் கட்டிடத்திற்குள் இருந்த 25க் கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மக் கள் தினம்தோறும் கொல்ல்ச்ப்படுவது தொடர்கிறது. வாழ்க்கை சூழலை இழந்து தெருக்களில் தவித்து வரும் மக்கள் பிற நாடுகளு
கேஸ் உட்பட எரிபொருட்கள் விலை மீண்டும் உயர்வடைகின்றன?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர் வடைந்தால் இந்தியாவில் மீண்டும் எரிபொருட்களி ன் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமி ட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளும ன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு விலை உயர்வுக் கான அறிவிப்புக்கள் வெளியாகும் எனவும் அதன் ப டி டீசல் விலை ரூ.5 ஆல் உயர்த்தப்படலாம் எனவும், பெட்ரோல் விலை ரூ.4 முதல் ரூ.5 வரை உயர்த்தப் படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கேஸ் சிலி ண்டர் விலை ரூ.74 முதல்
2ம் உலகக் போர் வெடிபொருட்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு.
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய வெடிகுண்டுகள் இத்தாலியின் ட்ரென்டினோ என்ற மாகாணத்தில் அகோ டி நர்டிஸ் என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுமார் 3,200 மீட்டர் பரப்பளவில் 200க்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் பரவி கிடப்பதாகவும், அதனை பாதுகாப்பாக செயலிழக்கும் பணியில் வெடிபொருள் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவை தாக்கியுள்ள சூறாவளி - 48 பேர் பலி
வடகொரியாவைக் கடந்த சில நாட்களாகத் தாக்கி வரும் தைபூன் 'பொலாவென்' காரணமாக இது வரை 48 பேர் பலியானதாகவும் 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்தும் காணாமற் போயும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இது தவிர இந்த தைபூன் பொ லாவென் மிகப் பெரிய சேதத்தையும் விளைவித்து ள்ளது. சுமார் 20 000 இற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்து உள்ளனர். நூற்றுக் கணக்கான மரங்கள் முறிந்து வீழ்ந்து சாலைகள்
4.9.12
ஈராக் மீது போர் தொடுத்த டோனி பிளேயர்,ஜார்ஜ் புஷ் இருவரும் போர்க்குற்றவாளிகள்.
இராக் மீது போரைத் தொடுத்தற்காக பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளயரையும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷையும் த ஹேக்கில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடிய பேராயர் டெஸ்மண்ட் டூட்டு கூறியுள்ளார்.அந்த இரு முன்னாள் தலைவர்களும் இராக்கில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




.jpg)














