தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.5.12

ஆதீன தரப்பும் நித்யானந்தா சீடர்களும் மோதல் - மதுரையில் மீண்டும் பரபரப்பு!


மதுரையில் ஆதீனத் தரப்புக்கும் இளைய ஆதினமாக முடி சூட்டப் பட்டுள்ள  நித்யானந்தா சீடர்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்ததால் மதுரையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் திருவண்ணாமலைக்குச் செல்லும் முன்னர் தங்க நகைகள் மற்றும் பணம் உள்ள தனி அறையின் சாவியை தம் உதவியாளர் வைஷ்ணவியிடம் ஒப்படைத்துச் சென்றதாகத் தெரிகிறது.வைஷ்ணவியிடம் சாவியைக் கேட்டு நித்யானந்தா சீடர்கள் வைஷ்ணவியை தாக்கி

மிற் ரொம்னி கையில் ஆட்சியை கொடுக்காதீர்கள் : ஒபாமா அறைகூவல்


வரும் நவம்பர் 6ம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் ந டைபெற இருக்கிறது.இந்தத் தேர்தலில் அமெரிக்க அதி பர் பராக் ஒபாமாவை எதிர்த்து றிப்பப்ளிக்கன் கட்சி சார் பில் மிற் றொம்னி போட்டியிடுவார்.நேற்று ஒபாமர் த னது தேர்தல் பிரச்சாரத்தை மிகவும் எளிமையான மு றையில் ஆரம்பித்தார்.அப்போது அவர் கூறினார் :வல துசாரி போக்குடைய மிற்றொம்னி அமெரிக்க பொரு ளதாரத்தை தன்னுடைய தனி மனித கையில் எடுக்க ஆசைப்படுகிறார்.நடுத்தர வகுப்பு மக்களுக்கு

பிரான்ஸ் அதிபர் தேர்தல் : சார்கோஸி தோல்வி


பிரான்ஸில் இன்று நடைபெற்று முடிந்துள்ள அதிபர் தேர்தலில் சோசலிச கட்சியின் பிரான்ஸுவாஸ் ஹோ லந்து வெற்றி பெற்றுள்ளார்.இதன் மூலம் 1971 ம் ஆண் டுக்கு பிறகு முதன்முறையாக அந்நாட்டின் நடப்பு அதி பர் ஒருவர் (சர்கோஸி) இரண்டாம் முறையாக தொடர் ந்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் இரு தசாப்த காலத்தின் பின்னர் முதன்முறையாக பிரான்ஸில்

5.5.12

தீவிரவாதமும், முஸ்லிம்களும்! ஓர் அலசல்


தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை 'தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்' என்றே வரலாறு பதிகின்றது. அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.எல்லாருக்கும்

உயிருக்குப் போராடும் உண்ணாவிரதப் போராளிகள்


அல் ஹலீல்: பலஸ்தீன் உண்ணாவிரதப் போராளி பிலால் தியாப், உடல்நலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (01.05. 2012) ரம்லே சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து அஸ்ஸாஃப் ஹரொஃபீஹ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது மேற்படி பலஸ்தீன் கைதி "கோமா" நிலையை அடைந்துள்ளார் என பலஸ்தீன் கைதிகள் சங்கத்தின் வழக்குரைஞர் ஜவாத் பௌலூஸ் தெரிவித்துள்ளார்.ஜெனின் பிராந்தியத்தின் கஃப்ர்

கார், கெலிகொப்டர் இணைந்த அற்புத வாகனம் (வீடியோ இணைப்பில்)


சுமார் 315 மைல் உயரத்துக்கு பறக்க கூடிய கெலி ஹா ப்டர் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வண்டு போன் ற சிறிய கார் நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ள து. இக் கார் மணித்தியாலம் ஒன்றுக்கு சுமா ர் 110 மை ல்களை கடக்கும் வலு கொண்டது.இக் கு ட்டி விமான ம் பறக்க ஆரம்பிக்கவும், தரை இறங்க வும் 165 மீற்றர் நீளமான பாதை போதுமானது. புல்வெளிக

Facebook இல் மீண்டும் Spam கவனம்...!!




சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.


தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.

4.5.12

தண்ணீர்குன்னம்.நெட் முக்கிய அறிவிப்பு

அன்பார்ந்த வாசகர்களின் கவணத்திற்கு நம் இணைய இணைப்பில் தொழில்நுட்ப கோளாறு காரனமாக எமது இணையதளத்தில் ஒருவார காலமாக தொடர்ச்சி யாக செய்திகள் வெளியிடுவதில் தடங்கள் ஏற்ப்படுள்ளது. விரைவில் சரிசெய்ய ப்பட்டு தினமும் செய்திகள் வெளியிட முயற்சித்து வருகிறோம் என்பதை தெரி வித்துக்கொள்கிறோம்.  www.thanneerkunnam.net

ஜனாதிபதி: "முஸ்லிம் வேட்பாளருக்கே ஆதரவு" - சமாஜ்வாதி அறிவிப்பு


விரைவில் நடைபெற வுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.அண்மையில் உபி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியும், மே.வங்க ஆளும் கட்சியான திரிணாமூல் கட்சியும் எடுக்கின்ற ஒருமித்த முடிவு குடியரசுத் தலைவர் தேர்தலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திவிட

இந்து முன்னணி பயிற்சி முகாம்


இந்து முன்னணி நடத்தும் இந்த வருடத்திற்கான பயிற்சி முகாம் மே 7 முதல் 13 வரை வேலூரில் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.இது சம்பந்தமாக இந்து முன்னணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மதமாற்றத்தைத் தடுத்திட பண்பாட்டைப் பாதுகாத்திட பயங்கரவாதத்தை முறியடித்திட, இந்து விரோதிகளை வேரறுத்திட, கிராமங்கள் தோறும் இந்து முன்னணி பேரியக்கத்தின் கிளைகளைத் துவக்கி இந்துக்களை ஒன்றுபடுத்திட , ஜாதி மோதல்களைத் தடுத்திட, இந்து

அமெரிக்க ராணுவ தலைமையகம் பெண்டகனின் மூத்த அதிகாரியாக இந்தியர் நியமனம்.


அமெரிக்க ராணுவ தலைமையகத்தின், மூத்த நிர்வாக அதிகாரியாக, விக்ரம் ஜெ.சிங் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வாழ் இந்தியரான விக்ரம் சிங், ராணுவ துணை அமைச்சகத்தின் சிறப்பு உதவியாளராக பணியாற்றி வந்தார்.ஆப்கன் மற்றும் பாகிஸ்தானின் சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹால் ப்ருக்குக்கு நெருக்கமானவர் விக்ரம் சிங். பென்டகனின் மூத்த நிர்வாக அதிகாரியாக இருந்த ராபர்ட் ஸ்கெர், தற்போது ராணுவ திட்டத்துறை துணை அமைச்சராகியுள்ளார். இதையடுத்து, இந்த பதவிக்கு விக்ரம் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடையாள அட்டை இல்லாததால் இந்திய மாணவி மலேசிய பள்ளியில் இருந்து நீக்கம்.


மலேசியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவியை, பள்ளியில் சேர்க்காததை கண்டித்து பிரதமர் அலுவலகம் முன்பாக இருகட்சியினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.மலேசியாவில் ஆளும் கூட்டணியில், மலேசிய இந்திய காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.பிரதமர் நஜீப் ரசாக்குக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் விதத்தில், பிரதமர் அலுவலகத்தில் மலேசிய காங்கிரஸ் பிரமுகர்கள் நேற்று கூடியிருந்தனர்.இதற்கிடையே ரெஷினா, 17, என்ற மாணவிக்கு உரிய அடையாள அட்டை

பிரான்ஸ்: செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் சர்கோசி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்


பிரான்சில் நிக்கோலஸ் சர்கோசியின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில், செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கை நிருபரான மரீனா துர்ச்சி(வயது 29) என்ற பெண் மீது கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
இப்பெண்ணிடமிருந்து அவரது அடையாள அட்டையைப் பறித்துக் கொண்ட ஆதரவாளர் ஒருவர், இவர் இடதுசாரி நிருபர் என்று உரத்த குரலில் கூறினார்.

6 கோடி டாலர் செலவில் இலவச ஆன்லைன் பாடத்திட்டத்தை அளிக்கும் ஹார்வர்ட் பல்கலைக் கழகம்.


ஹார்வர்ட் பல்கலைக் கழகமும், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) இணைந்து மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை இலவசமாக ஆன்லைன் மூலம் அளிக்க உள்ளன.இதற்காக 6 கோடி டாலர் செலவில் இரு கல்வி நிறுவனங்களும் அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியர் ஆனந்த் அகர்வால் தலைமையில் ஆன்லைன் பாடத் திட்டங்கள் வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இடிஎக்ஸ் என்ற பெயரிலான இந்த கல்வித் திட்டம் கேம்பிரிட்ஜ் பாடத் திட்டத்தின்

ஹிலாரி கிளின்டன் இந்தியாவின் துணிச்சலான முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து உரையாடுவார். அமெரிக்க அதிகாரி அறிவிப்பு.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க அ மெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆ ர்வத்துடன் உள்ளார்.மே 5-8 தேதிகளில் வங்கதேசம் மற் றும் இந்தியாவுக்கு ஹிலாரி சுற்றுப்பயணம் வருகிறார் .அப்போது வங்கதேசம் வழியாக கொல்கத்தாவுக்கு வர வுள்ள ஹிலாரி, இந்தியாவின் துணிச்சலான முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து உரையாடுவார் என்று அ மெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அடுத்த வாரம் நடைபெறும் இந்தச் சந்திப்பின்போது, மம்தாவின் தலை மையின் கீழ் மேற்கு வங்கம் அடைந்து வரும்

28.4.12

நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா கிடையாது. வெள்ளை மாளிகை அதிகாரி விக்டோரியா



குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வரக்கூடாது என்ற அரசின் கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரி விக்டோரியா துலேண்ட் அறிவித்தார்.குஜராத்தின் தொழில் வளர்ச்சிக்கு மூல விசையாக இருக்கும் மோடியை அமெரிக்காவுக்கு வரவழைப்பதன் மூலம் அமெரிக்கத் தொழில்,வர்த்தக உறவுகளுக்குப் புது உத்வேகம் கிடைக்கும் எனவே அவருக்கு

இலங்கையில் சூடுபிடித்துவரும் தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரம்

கொழும்பு: தம்புள்ளைப் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் இலங்கை அரசைப் பொறுத்த வரையில் "புலி வாலைப் பிடித்த கதை" போல ஆகிவிட்டது.உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் ராஜபக்‌ஷே அரசு பல்வேறு கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் எதிர்கொண்டு வருகின்றது. பல்லின சமூகங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில், அனைத்து மக்களும் சமாதானமாகவும் சமத்துவமாகவும் வாழ்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டியது ஒரு நாட்டு

தலிபான்களின் இணையத் தளம் முடக்கப் பட்டது


ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் இயக்கம் ஆங்கில மொழியிலுள்ள தமது உத்தியோகபூர்வமானஇணைய த்தளம் முடக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் இந்த ஹாக்கிங் நடவடிக்கைக்குக் காரணம் மேற்கத்தி ய உளவு நிறுவனங்களும் நேட்டோ படையினரும் என ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு புகார் அளித்துள்ளது. இது இந்த இணையத் தளம் மீது இவ்வருடத்தில் நடத்த ப்படும் மூன்றாவது தாக்குதலாகும். தொடர்ச்சியாக நிக ழும் இத்தகைய தாக்குதல்களால் விசனத்து

அரச குடும்பத்தை விமர்சித்த குவைத் டி.விக்கு 10 கோடி அபராதம்

முர்காஃப் : குவைத்தை ஆண்டு வரும் அரச குடும்பத்தை வி மர்சித்தமைக்காக குவைத்தில் உள்ள ஸ்கோப் டி.விக்கு கு வைத் நீதிமன்றம் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஸ்கோப் தொலை க்காட்சியில் அதன் நிர்வாக இயக்குநரும் முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினருமான தலால் அல் சயீத் ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்றில் தற்பொழுது குவைத்தை ஆளும் அல் சபா குடும்பத்தின் முன்னோர்களான அல் மலிக் கோத்திரத்தார் குவைத்தை 50 வருடங்களுக்கு முன் குவைத்தை ஆண்ட மன்னர்களை புரட்சி மூலம் பதவியிலிருந்து

பின்லேடனின் 3 மனைவிகள், 11 குழந்தைகள் பாகிஸ்தானில் இருந்து நேற்று வெளியேற்றம்


அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந்தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது. அப்போது, அவருடன் 3 மனைவிகள் மற்றும் 11 குழந்தைகள் இருந்தனர்.பின்லேடன் கொல்லப்பட்டவுடன் அவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. சட்ட