தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.8.12

பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து குதித்த பயணி!


மலேசிய விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இருந்த பயணி ஒருவர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்த குதித்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக அவசர நுழைவாயில் கதவை திறந்து பயணி குதித்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சக பயணிகள் இதனைக் கண்டு அலறியதால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 24வயதுடைய அந்த இளைஞர் காயங்கள் ஏதும் இன்றி மீட்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

48 ஈரானியர்களை நாங்களே கடத்தியுள்ளோம் : பொறுப்பேற்றது சிரிய கிளர்ச்சிப் படை


நேற்று முன் தினம்,  சனிக்கிழமை 48 ஈரானியர்கள் சிரிய கிளர்ச்சிப் படையினரால் கடத்தப்பட்ட சம்பவ த்துக்குநேற்று ஞாயிற்றுக் கிழமை சிரிய கிளர்ச்சிப்ப டை பொறுப்பேற்றுள்ளது. கடத்தப்பட்டவர்கள் ஈரா னின் புரட்சிப்படையைச் சேர்ந்த காவலர்கள் எனவு ம் இவர்கள் முஸ்லிம் யாத்திரீகர்கள் அல்ல எனவும் ஈரானின் தேசிய ஊடகம் கூறியுள்ளது.துபாயைத் தளமாகக் கொண்டு செயற்படும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இவர்களை

அமெரிக்காவில் சீக்கியர்கள் கோவிலில் துப்பாக்கிச்சூடு : 7 பேர் பலி


அமெரிக்காவின் உள்ள பிரதான சீக்கியர்களின் கோ விலான குருதுவாரில் நேற்று நடைபெற்ற துப்பாக் கிச்சூடு சம்பவத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.  அ மெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தில் உள்ள து சீக்கியர்களின் குருதுவார் கோவில்.  நேற்று கா லை அங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்த அனைவரையும் சராமாரியாக சுடத் தொ டங்கியுள்ளார். இதில் 6 பேர் பலியகியுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிஒ றகு துப்பாக்கிச்சூடு நடத்தி

5.8.12

பிரதமர் வேட்பாளராக நிறுத்த மாட்டோம்: நரேந்திரமோடிக்கு ஆப்பு வைத்த பா.ஜனதா


பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி முன் மாதிரியாக விளங்குகிறார். மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாலும், கடும் நடவடிக்கை எடு த்து தீவிரவாதத்தை கட்டுப்படுத்தியதாலும் நிர்வா கத் திறமைமிக்கவராக கட்சியினரால் முன் நிறு த்தப்பட்டுள்ளார். எனவே நரேந்திர மோடியின் செல்வாக்கை வைத்து அவரை 2014

இணைய தளத்தில் 8.3 கோடி போலி பேஸ்புக்! அதிர்ச்சி தகவல்!


இணைய தளத்தின் சமூக வலைத் தளமாக இருப்பது பேஸ்புக் இதன் மூலம் உலகம் முழுவதும் தகவல்களையும்செய்திகளையும் கொண்டு செல்ல முடியும். எனவேஇணைய தளத்தில் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்க பலரும் ஆர்வம் காட்டு கின்றனர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தொடங்கியுள்ளனர். பொதுவாக ஒரு பொருளுக்கு கிராக்கி ஏற்படும் போதுகூடவே போலியும் வந்து விடுவதுண்டு போலிகள் இணைய தளத்தையும்

சிரியா அதிபர் பதவி விலக 133 நாடுகள் ஐ.நா.சபையில் ஓட்டளித்து தீர்மானம்.


சிரியா அதிபர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என ஐ.நா.பொதுச்‌சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள் கடந்த 19 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, சிரிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளன.

மதுரை:முஸ்லிம் பிரமுகருக்கு பார்சலில் வெடிக்குண்டு! பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்?


மதுரை:மதுரையில் முஸ்லிம் பிரமுகர் ஜமால் மைதீன்  என்பவருக்கு வந்த பார்சலில் 2 வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜமால் மைதின் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது அலுவலகத்திற்கு வந்த பார்சலலை வாங்க அவரத அலுவலகத்தில் யாரும் இல்லாததால் அருகிலிருந்த நகைப் பட்டறையில்

அதிமுக கட்சிப் பிரமுகர்கள் எம்.எல்.ஏ எம்பி க்களுக்கு ஜெயலலிதா எச்சரிக்கை


அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சிப் பிரமுகர்கள், எம் எல் ஏ, எம் பி,அமைச்ச ர்க்களுக்கு, அதிமுக பொது செயலாளர், செல்வி ஜெ யலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதாவது, கட்சி நிகழ்ச்சிகள், அரசியல் பொது நிகழ்ச்சிகள், அரசியல் கலை நிகழ்ச்சிகள், விழாக்கள் நடக்கும் போது, அத ற்கான விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள், சுவரொட்டிகள் இவைகளில்

4.8.12

கொபி அனான் வெளியேற்றம் ஐ.நாவிற்கு அடிசறுக்கல்


சிரியாவின் அமைதி முயற்சியில் பணியாற்ற கடந்த 23 ம் திகதி மாசி மாதம் பொறுப்பேற்ற முன்னாள் ஐ. நா செயலர் கொபி அனான் நேற்று தாம் இந்த முயற் சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.சிரியாவி ன் அமைதிக்காக இவரால் முன்வைக்கப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளும் இத்தோடு அறுந்த காற்றா டியாக காற்றில் பறந்து தொலைந்தது.ஐ.நா பாதுகா ப்பு சபையில் வல்லரசுகள் தமக்குள் மோதிக்கொள் வதால் தம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்ட கொபி

மொரீசியசு நாட்டின் நாணயத்தாள்களில் தமிழ் எண்கள் பயன்படுத்துகிறது


நாம் பெருமைபடவேண்டிய விசையமா ? இல்லை வெட்கபடவேண்டிய விசையமா ?உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள் களில் பயன்படுத்துகிறதுஅது மொரீசியசு (Mauritiu s ) மட்டுமே. (தமிழ் எண்கள் – 0, - 1, - 2,- 3, - 4, - 5, - 6, - 7, - 8, - 9)மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில்எழுத்துக்களும், எண்களும்

இளம்பெண்ணுடண் நடனம் ஆடிய வீடியோ காட்சி யூ டியூபில் வெளியானதால் பாகிஸ்தான் நீதிபதி ராஜினாமா.வீடியோ


 Pakistani judge boogying with 'dancing girl' quitsபார்ட்டியில் இளம்பெண்ணுடன் நீதிபதி நடனமாடிய காட்சிகள் யூ டியூபில் வெளியானதால் பாகிஸ்தானில் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கனேவல் மாவட்டத்தில் வசிப்பவர் நீதிபதி முகமது மசூத் பிலால். இவருடைய சகோதரரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அப்போது நடன நிகழ்ச்சி நடத்த இளம்பெண்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் இளம்பெண்களுடன்

அமெரிக்க காலணிகளில் புத்தரின் உருவங்கள்! பெளத்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு!


அமெரிக்கா - கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனமொன்று தயாரித்துள்ள புதிய காலணிகளில் புத்தரின் படம் பொறிக்கப்பட்டுள்ளமை அனைத்து பெளத்தர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலணி தயாரிப்பிற்கு தற்போதைக்கு புத்த மதத்தை பின்பற்றும் திபெத் மற்றும் பூட்டான் நாட்டு மக்கள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஐகன் ஷூஸ்

பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முன்னிலை


லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.பதக்கப்பட்டியலில் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், போட்டிகளை நடாத்தும் பிரித்தானியா ஐந்தாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 20 ஆவது பதக்கத்தைப் பெற்றுள்ளார்.200 மீற்றர் நீச்சல் போட்டியில்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் மீண்டும் சர்ச்சையில்


ந்திய முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தமது பதவி காலத்தில் அளிக்கப்பட்ட விலை உயர்ந்த பரிசு பொருட்களையெல்லாம் தன்னுடனேயே வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிரதிபா பாட்டீல் கட்ந்த ஐந்தாண்டு காலம் இந்திய குடியரசு தலைவராக பதவி வகித்தபோதுநாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும்உலக நாடுகள் பலவற்றிற்கும்

அன்னா ஹசாரே மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்:அக்னிவேஷ்


ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போவ தாக அறிவித்துவிட்டு,இப்போது உண்ணாவிரதத் தைக் கைவிடுகிறேன் என்று கூறும் அன்னா ஹசா ரே மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று சுவாமி அக்னிவேஷ் கூறியுள்ளார்ஊழலுக்கு எதிரா க உண்ணாவிரதம் என்று அறிவித்து மக்களிடம் புது எழுச்சியை ஏற்படுத்திய அன்னா ஹசாரே, இப்போது திடீரென்று உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறேன் என்று சொல்வது மக்களை ஏமாற்றும்

3.8.12

சிரியாவுக்கான சமதான தூதுவர் பணியில் இருந்து அன்னான் விலகல்?


அரபு லீக் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பிலான மத்தியஸ்தர் பதவியில் இருந்து சிரியாவுக்கான சர்வதேச சமாதானத் தூதுவர் கோஃபி அன்னான் விலகுவதாக செய்திகள் கூறுகின்றன.தனது பதவியை மேலும் நீடிப்பதில்லை என்று அன்னான் அவர்கள் முடிவு செய்துள்ளதாக ஐநா தலைமைச் செயலர் பான் கி மூன் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.சிரியா நெருக்கடி தொடர்பில் அன்னான் ஆற்றிய பணிகளுக்கு தான் மிகுந்த நன்றியை கூறுவதாக பான் கீ மூன் கூறியுள்ளார்.

முஸ்லிம் என்ற காரணத்தால் நாங்கள் இந்நாட்டில் வாழக்கூடாது என்றா கூறுகின்றீர்கள் சார்?” -சிதம்பரத்தை திணறடித்த உமியா காத்தூன், தில்ரூபா ஹுஸைனின் கேள்விகள்


கொக்ராஜர்:பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கேள்விக் கணைகளால் துளைத்த போதும் தடுமாறாத மத்திய அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் அஸ்ஸாமில் அகதிகள் முகாமில் இரண்டு முஸ்லிம் இளம் பெண்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினார்.எதிர் தரப்பினரின் எந்த கேள்விகளுக்கும், புத்திசாலித்தனமாக பதிலளிக்கும் சிதம்பரத்தை பதினொன்றாவது வகுப்பு பயிலும் உமியா காத்தூனும், இல்லத்தரசியான

மியான்மாரின் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் இந்தியாவில் அடைக்கலம்


மியான்மாரின் சிறுபான்மையினத்தவரும் அந்நாட் டின் உத்தியோக பூர்வமாக பதிவு செய்யப்பட்ட இன ங்களில் அடங்காதவர்களுமான ரோஹிங்கியா இன முஸ்லிம் மக்கள் சிலர் அகதிகளாக சமீபத்தில் இந்தி யாவில் அடைக்கலமாகியுள்ளனர்.இதன் போது இவ ர்கள் தமது நாட்டில் கடும் சோதனைக்கு உள்ளாக்கப் பட்டதை எடுத்துக் கூறியுள்ளனர்.மியான்மாரில் வா ழும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்குக் குடியுரிமை கிடையாது. இவர்கள் கல்வி

சவுதி அரேபியா முன்வைத்த சிரியா மீதான ஐ.நா வின் தீர்மானத்தை ரஷ்யா எதிர்க்கும்


சிரிய போர் தொடர்பாக சவுதி அரேபியா முன்வை த்து ஐ.நா பொதுக் கூட்டத்தொடரில் வியாழன்று அ னுமதிக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ரஷ்யா தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.இ தற்குக் காரணமாக இத்தீர்மானம் பக்கச் சார்பானதா கவும் சிரிய அதிபர் பஷார் அல் - அஸாட்டின் அரசா ங்கத்துக்கு எதிரான கிளர்ச்சிப் படையினரின்போரை ஊக்குவிப்பதாகவும் உள்ளது என ரஷ்யா தெரிவித்து ள்ளது.முன்னதாக ஐ.நா

2013 நவம்பரில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தில் இந்தியா


செவ்வாய் கிரகத்தை 300 நாள் வலம் வந்து, ஆய்வு நடத்தும்படியான விண்கலத்தை 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா அனுப்புவதற்கு ஆயத்த ஏற் பாடுகள் நடந்துவருவதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இன்று மாலை, பி ரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அ மைச்சரவைக் கூட்டம் நடை பெறவிருக்கிறது. இக் கூட்டத்தில் முக்கியமாக 3 விஷயங்கள் பற்றி விவா திக்க இருப்பதாகத் தெரிகிறது. அதன்படி, முதல் வி ஷயமாக புனே குண்டு வெடிப்பு சம்பவம், இரண்டாவதாக அசாம் கலவரம், மூன்றாவதாக நாடாளு