தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.6.12

இஸ்ரேல் மீதான போரை நிறுத்துகிறது ஹமாஸ்


நீண்ட நாட்களாக மோதலில் ஈடுபட்டு வந்த பாலஸ்தீனம்-இஸ்ரேல் சண்டை ஒரு வழியாக முடிவுக்கு வந்து விடும் என தெரிகின்றது.பாலஸ்தீனத்தின் ஹமாஸ், இனி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை என அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு இஸ்ரேலிடமிருந்து எந்த வகையான பதிலும் இன்னும் வெளிவரவில்லை.இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம்:பாலஸ்தீனத்தின் பல பகுதிகளை மேற்கத்திய நாடுகளின்ஆதரவுடன் இஸ்ரேல்

ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சியால் தான் முஸ்லிம்கள் கைது -பாஸ்வான்

அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாத குற்றச்சாட்டின் பெயரால் கைது செய் வது அநியாயம். இது, முஸ்லிம்களுக் கு எதிராக ஆர்.எஸ்.எஸ். செய்யும் சூழ்ச்சி என்றார், லோக் ஜன சக்தியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான். அப்பாவி முஸ்லிம்களை கைது செய் வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று பத திரிக்கையாளர்

பிரணாப் முகர்ஜி vs பி.ஏ.சங்மா : நேரடி போட்டியில் சூடுபிடிக்கும் குடியரசு தலைவர் தேர்தல்


குடியரசு தலைவர் வேட்பாளராக பி.ஏ .சங்மாவை ஆதரிக்க போவதாக பார திய ஜனதா கட்சி உத்தியோகபூர்வமா க அறிவித்துள்ளது. அக்கட்சியின் த லைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் நேற்று மா லை டெல்லியில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.இது குறித்து அவர்க

காலாங்காத்தால 'ஓவர்' சிரிப்பு... 'லாப்டர் யோகா கிளப்'பை மூட உத்தரவிட்ட மும்பை கோர்ட் !


மும்பை: காலை நேரத்தில் லாப்டர் யோகா கிளப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக கூடி சத்தம் போட்டு சிரித்ததால், அதைத் தொந்தரவாக கருதிய முதியவர் ஒருவர் கோர்ட்டில் வழக்குப் போட்டு விட்டார். அதை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் அந்த நகைச்சுவை கிளப்பை சேர்ந்தவர்கள் சிரிக்கக் கூடாது என்று அதிரடி உத்தரவிட்டு விட்டது.லாப்டர் தெரப்பி என்பது மேற்கத்திய நாடுகளில் எப்போதோ பிரபலமான ஒன்று. நமது  நாட்டிலும் இப்போது

மும்பை மந்திராலயா கட்டிடத்தில் தீ விபத்து


மும்பை மகாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள மந்திரால யா கட்டிடத்தில் அமைந்துள்ள மகாரஷ்டிரா மாநில தலைமைச்செயலகத்தில் திடீர் என தீ விபத்து ஏற்ப ட்டுள்ளதாக தெரிகிறது.மகாரஷ்டிரா மாநிலத்தில் மந்திராலயா கட்டிடத்தின் நான்காவது தளத்தில் பா பன்ரோவ் பச்பூட் என்கிற அமைச்சரின் அலுவலக அரையில் திடீர்ரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத் தீ பெரிதாகி அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது டன் 6வது தளத்திற்கும் வேமாக

21.6.12

முபாரக் இறந்தாரா? உயிருடன் இருக்கின்றாரா? – குழப்பம் நீடிப்பு!


கெய்ரோ:சிறையில் அடைக்கப்பட்டிருந்த எகிப்து முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக்கிற்கு மூளை செயல்பாடு நின்றுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மக்கள் புரட்சியைத் தொடர்ந்து ஆட்சியை விட்டு அகன்ற முபாரக், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு டோரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மூளை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தெற்கு கெய்ரோவில்

முஸ்லிம்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் : கர்நாடக உயர் நீதிமன்றம் பாங்கு சொல்ல தடை!


இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஒலி பெருக்கியை பயன் படுத்தக்கூடாது, என்ற விதியை சுட்டிக்காட்டி,  இனி, காலை ஸுபுஹ் தொழுகைக்கு ஒலி பெருக்கியில் பாங்கு சொல்லுவது கூடாது, என்று கர்நாடக மாநில ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.மாநிலம் முழுவதும் வரும் ஜூன் 17 முதல் இந்த உத்தரவை அமல் படுத்த, போலீசுக்கு அட்வகேட் ஜெனரல் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதை தொடர்ந்து

குரான் குறித்து முரண்பாடான "கமென்ட்" : அமிதாபச்சன் கொடும்பாவி எரிப்பு


ஜம்ஷீத்பூர் : அமிதாப் பச்சன் நடத்தும் "கோன் பனேகா கரோர்பதி"  தொலைக்காட்சி நிகழ்ச்சியில், குரான் குறித்த கேள்வி ஒன்றுக்கு, குரான் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான்,என்றுஅமிதாபச்சன் "கமென்ட்" அடித்தார். இதை அறிந்த  முஸ்லிம்கள் கடும் கோபமடைந்தனர் . இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, ஜூன் 21க்குள், பதிலளிக்கும்படி அமிதாபச்சனுக்கு "நோட்டீஸ்" அனுப்பப்பட்டுள்ளது.  இந்த  செய்தியை ஒரு உருது பத்திரிகை வெளியிட்டது.

அப்துல் கலாம் ஏன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை? வெளிவந்த உண்மைகள்


குடியரசு தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போட்டியிட மறுத்ததற்கான காரணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. சகோதரர் மற்றும் ஆசிரியர் ஆகியோரின் ஆலோசனைக்கு பிறகே கலாம் இந்த முடிவை எடுத்ததாக தெரிய வந்துள்ளது. நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட கலாம், பலரும் தாம் போட்டியிட வேண்டுமென்று விரும்பி ஆதரவு தெரிவித்துள்ளதற்கு நன்றி கூறியுள்ளார். எனினும் தற்போதைய அரசியல் சூழலில் போட்டியிட தமது

மோடியை முன்னிலைப்படுத்துவதை நிறுத்தவேண்டும்: ஐக்கிய ஜனதா தளம்


மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதை பாஜக நிறுத்த வேண்டும் அல்லது எங்களது கூட்டணியைக் கைவிடத் தயாராக வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது.பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் பொதுச் செயலாளர் சிவானந்த் திவாரி, இனவெறி அடையாளத்துடன் தேர்தலில் போட்டியிட்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்க முடியாது

ஹிந்துத்துவாவை பின்பற்றுவரே பிரதமர் ஆக வேண்டும்: மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு


புதுடெல்லி:ஹிந்துத்துவாவை முன்மொழிபவரே பிரதமர் ஆக வேண்டும் என்று நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தெரிவித்துள்ளது.2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தேசிய  ஜனநாயக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்துவிட்டே 2014 நாடாளுமன்ற தேர்தலை  சந்திக்க வேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணியில்

20.6.12

எம்.பிக்களுக்கும், அரசுக்கும் மோதல் எதிரொலி. ஒரு மாதத்திற்கு பார்லிமெண்டை முடக்கினார் குவைத் இளவரசர்.


குவைத்தில், எம்.பி.க்களுக்கும் அரசுக்கும் இடையே, மோதல் போக்கு தொடர்வதால், அந்நாட்டு பார்லிமென்டை, இளவரசர் ஒரு மாதத்துக்கு முடக்கி வைத்துள்ளார்.குவைத்தில், 2006ம் ஆண்டு முதல் நடந்த தேர்தல்களில், எட்டு அரசுகள் பதவி விலகியுள்ளன. நான்கு முறை பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம், தேர்தல் நடந்தது. பார்லிமென்டில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ளனர்.இவர்கள், நிதியமைச்சர்உள்ளிட்டோர் மீது,

பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் பதவியைப் பறிக்க உச்சநீதிமன்றம் உத்தர


பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் பதவியை பறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவுகளை நிறைவேற்றவில்லை என்று கிலானிக்கு கண்டனம் தெரிவித்திருந்த உச்ச  நீதிமன்றம்,அவர் மீது நீதிமன்ற அவமதி்ப்பு செய்ததாக குற்றம் சாட்டியது. இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த

மத(ம்) தீவிரவாதியின் அரைவேக்காடுத்தன பேச்சு!!

பாட்னா:’ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்’ – இந்த பழமொழி குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைப் புகழ் மதம் பிடித்த தீவிரவாதி மோடிக்கு கனகச்சிதமாக பொருந்தும்.குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன் தினம் நடந்த மாநில பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் பேசிய மோடி, ‘ஒருகாலத்தில் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் வலம் வந்த காலம்போய் சாதிய அரசியலால்

சீனா: குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த கும்பல் தலைவிக்கு தூக்கு தண்டனை.


சீனாவில் 223 குழந்தைகளை கடத்தி விற்ற கும்பல் தலைவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.சீனாவில் யுன்னான் மாகாணத்தில் இருந்து ஏராளமான குழந்தைகளை ஒரு கும்பல் கடத்தி ஹெனான் மாகாணத்தில் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீவிரவிசாரணை நடத்திய போலீசார் 35 பேர் கொண்ட கும்பலை

கடலுக்கு அடியில் அதிசய பொருள் : ஊடகங்களில் கவனம் பெறும் புதிய மர்மம் (வீடியோ)


சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளுக் கும் இடைப்பட்ட பால்டிக் கடற்பகுதியில் மர்ம வ ளையம் போன்ற ஒரு பொருள் சமீபத்தில் கண்டுபி டிக்கப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகியு ள்ளன.மேலும் இப்படங்கள் மூலம் குறித்த அந்த பொருள் ஒரு பறக்கும் தட்டாக இருக்கலாம் என ஊகங்கள் கிளம்பத் தொடங்கியுள்ளன.இவ்வளை யம் குறித்து கடல் ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் பீட்டர் லின்ட்பெர்க் தகவல்

19.6.12

அஹ்மத் நஜாத் அரசியலில் இருந்து விலகுகிறார்?


டெஹ்ரான்:ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் 2013-ஆம் ஆண்டுடன் தீவிர அரசியலில் இருந்து விலகப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.தொடர்ச்சியாக 2 தடவை ஈரானின் அதிபராக பதவி வகிக்கும் அஹ்மத் நஜாத், ஜெர்மன் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் ஓய்வு பெறுவதுக் குறித்து குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய

இந்திய ரியல் எஸ்டேட் கண்காட்சி துபாயில் 21ம் தேதி தொடக்கம்


துபாயில் வரும் 21ம் தேதி முதல் 3 நாட்கள் இந்திய ரியல் எஸ்டேட் கண்காட்சி நடக்கிறது. இதில் இந்தியாவில் ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.9 கோடி வரை விற்கப்படும் சொத்துக்கள் பற்றிய விவரங்கள் இடம்பெறுகின்றன. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் இருந்து முதலீடுகளை பெறுவதற்கு ரியல்  எஸ்டேட் அதிபர்கள் கண்காட்சி நடத்தி வருகின்றனர்.துபாயில் 10வது இந்திய ரியல் எஸ்டேட் கண்காட்சி வரும் 21ம் தேதி

ஆனர்ஸ் பிகார்ஸ் பிறீவிக் ஓர் உளவியல் நோயாளி அல்ல


நோர்வேயில் கடந்த ஆண்டு யூலை மாதம் 77 பே ரை கொலை செய்த குற்றத்திற்கான விசாரணை களை சந்தித்துள்ள ஆனாஸ் பிகார்ஸ் பிறீவிக் வழ க்கு இன்று முக்கியமானதோர் சட்டத்தில் திரும்பிய து.கொலைகளைச் செய்துவிட்டு பைத்தியமாக நாட கமாடும் இவர் ஓர் உளவியல் நோயாளி அல்ல அர சியல் ரீதியான கடும் தீவிரப்போக்காளி என்று நீதிம ன்ற உளவியல் நிபுணர்களாக ரைய ரோரிசன், அக் னா அஸ்பஸ் ஆகிய இருவரும் தெரிவித்தார்கள். சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப அவர் போட்டுள்ள கபட நாடகமே பைத்தியக்கார

ரஸ்யாவின் போர்க் கப்பல்கள் சிரியா நோக்கி..

ரஸ்யாவுக்கு சொந்தமான இரண்டு போர்க் கப்பல்கள் சிரியா நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன. சிரி யாவில் உள்ள ராற்றுஸ் என்ற ரஸ்ய முகாம் அமைந் துள்ள தீவை நோக்கி இந்தப் போர்க்கப்பல்கள் நகர்வ டைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இங்கிலா ந்து டெய்லி ரெலிகிராப் தகவல்களின்படி இந்த இரண் டு கப்பல்களிலும் ரஸ்யாவின் மரைன் படையினர், உலங்குவானூர்திகள் சகிதம் சென்று கொண்டிருப்ப தாகவும் தெரிவிக்கிறது. இந்தத் தீவில் உள்ள