தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற
23.4.12
இஸ்ரேலின் செயல் சட்டவிரோதமானது: ஐரோப்பிய ஒன்றியம் காட்டம்
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம்: கடந்த சனிக்கிழமை (21.04.2012) ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலப் பிரதேசத்தில் குடியேற்றங்களை அமைத்துவரும் இஸ்ரேலின் செயல் சர்வதேச சட்டத்துக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளது.ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் பெய்ட் ஹனீனா முஸ்லிம் குடியேற்றத்தில் இருந்து ஒரு முஸ்லிம் குடும்பத்தை பலவந்தமாய் வெளியேற்றியுள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் அடாவடித்தனத்தை மேற்படி தூது
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் வரவேற்பு விளம்பர வீடியோவில் தமிழ் மொழி.
லண்டனில் 2012 ஜூலைமாதம் நடைபெறவுள்ள ஒலிம்பி க்போட்டிகளுக்கான விளப்பர வீடியோவிலேயே இக் காட் சிகள் இடம்பெற்றுள்ளது. காணொளியைப் பாருங்கள் ! இ லண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான வரவேற்பி ல் ‘’வணக்கம்’’ என முதன்முதலாக தமிழில் வரவேற்பு செய்தமைக்கும், 01:15 ஆம் வினாடிகளில் "இலண்டன் மா நகரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றன" எனவும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் சிறப்பு செய்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஒலிம்பிக் போட்டி,
தமிழ் மொழி,
லண்டன்
பாகிஸ்தான் விமான விபத்தில் அதிர்ச்சி தகவல். விமானத்தின் உரிமையாளர் கைது.
பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் சென்ற “போஜா” என்ற தனியார் நிறுவனத்தின் பய ணிகள் விமானம் நேற்று முன்தினம் தரையில் இறங் கியபோது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 127 பேர் பலியாகினர். இந்த விபத்து பாகிஸ் தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது “போ ஜா” நிறுவனம் போயிங் 737 ரக விமானங்களை தெ ன்ஆப்பிரிக்கா நிறுவனத்திடம் இருந்து பழைய விமா னங்களை வாங்கியிருப்பது தெரிய வந்தது. இவை ஏ ற்கனவே 27 முதல் 30 ஆண்டுகள் வரை பயன்படுத்தப் பட்டவை.அவற்றை மிக குறைந்த விலை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பாகிஸ்தான்,
விமான உரிமையாளர் கைது.
சென்னை கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க இளைஞர்கள் அதிரடி பரப்புரை. (படங்கள்)
சென்னை கடைகளில் தமிழில் பெயர் பலகை வை க்க இளைஞர்கள் அதிரடி பரப்புரை.சென்னையில் உ ள்ள பல கடைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு, கல் வி நிறுவனகளுக்கு தமிழ் பெயர் பலகைகள் இல்லை . முழுக்க ஆங்கிலத்திலேயே பெயர் பலகைகள் வைக்க ப்பட்டுள்ளது. இதை குறித்து வணிகர்களிடையே விழி ப்புணர்வு ஏற்படுத்த தமிழர் பண்பாட்டு நடுவம் களத்தி ல் இறங்கியது.பண்பாடு நடுவத்தின் செய்திக் குறிப்பு:
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கடைகள்,
சென்னை,
தமிழில் பெயர் பலகை
நேட்டோ படைகள் விலகும் திகதியில் மாற்றமில்லை பிடிவாதம்
ஆப்கானில் இருந்து நேட்டோ படைகள் விலகுவதற் கு விதிக்கப்பட்டிருந்த 2014 டிசம்பர் 31 ம் தேதி என்ற காலக்கெடுவில் யாதொரு மாற்றமும் செய்ய முடி யாதென நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசன் தெரிவித்தார். ஆப்கான் விவகாரத்தில் எத்தகைய நிக ழ்ச்சி நிரல் பின்பற்றப்படுவதாக முடிவு செய்யப்பட்ட தோ அதில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை எ ன்றும் தெரிவித்தார்.நேற்று புறுக்சல்ஸ் நகரில்உள்ள நேட்டோ தலைமையகத்தில் 28 நேட்டோ அங்கத்து வ நாடுகளின் பிரதிநிதிகளும் சந்தித்த மாநாட்
நாள்தோறும் ஒரு பாக்கெட் சிகரெட் - எட்டு வயது சிறுவன் திருந்தினான்
இந்தோனேஷியாவில் நாள்தோறும் ஒரு பாக்கெட் சிகரெட் புகைத்து வந்த எட்டு வயதேயான சிறுவன் இல்ஹாம் என்பவன் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அப்பழக்கத்தை கைவிட்டுள்ளான்இந்தோனேஷியாவில் பெற்றோருடன் வசிக்கும் 8 வயது சிறுவன் இல்ஹாம் தொடர் புகைப்பழக்கத்துக்கு அடிமைப்பட்டிருந்தான். சிறு குழந்தையிலிருந்தே புகைக்கப் பழகி விட்ட சிறுவனால் அப்பழக்கத்தினை விட முடியாமல், தினமும் குறைந்தது ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதித் தள்ளுவது
சிரியாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 21 பேர் பலி
சிரியாவில் நெற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் பாதுகாப்பு படையினர் உட்பட 21 பேர் பலியானதாக அந்நாட்டு தொலைக்காட்சி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.ஷம்-அல்-ஜோலன் நகரில் குயி நீட்றா பகுதியில் இந்த குண்டுவெடித்துள்ளதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் அத்தொலைக்காட்சி ஊடகம் கூறியுள்ளது.இந்த குண்டுவெடிப்பிற்கு பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
22.4.12
எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் மீண்டும் போராட்டம்
எகிப்தில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர், இதனைத் தொடர்ந்து முபாரக் பதவி விலகினார்.தற்போது எகிப்தில் இராணுவ ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்தில், இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.இராணுவ ஆட்சிக்கு எதிராக
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இராணுவ ஆட்சி,
எகிப்து,
மீண்டும் போராட்டம்
‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?
இருபது பொய் வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 ஆ ண்டுகள் தணிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு முஸ்லிமின் துயரக்கதை. முஸ்லீம்கள் என்றாலே பயங்கர வாதிகள், சந்தேகத்துடன் பார்க்கப்பட வேண்டியவர்கள், பா கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் இதுதான் இன்று நாட் டு மக்களின் பொதுப்புத்தியில் முஸ்லீம்கள் மீதான அபிப்பி ராயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கே எப்போது கு ண்டு வெடித்தாலும் முதலில்
மலேஷிய விமானப் படைக்கு ஏவுகணைகளை வழங்க ரஷ்யா ஒப்புதல்
மலேஷிய விமானப் படைக்கு ஏவுகணைகளை வழங்க ரஷ்யா முன்வந்து, இதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.இந்த ஒப்பந்தத்தின்படி, வானிலிருந்து வானுக்கு ஏவப்படும் R.V.V மற்றும் A.E ரக ஏவுகணைகளை ரஷ்ய அரசாங்கத்தினால் நடத்தப்படும் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபோரன் மலேஷியாவுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாண்டு இறுதிக்குள் முதல் தொகுதி ஏவுகணைகள் வழங்கப்படும் என்று
பாகிஸ்தான் விமான விபத்து: கருப்பு பெட்டி கண்டெடுப்பு
பாகிஸ்தானில் நேற்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரிலிருந்து போயிங் 734 விமானம் 127 பேருடன் சென்ற போது மோசமான வானிலை காரணமாக ஹூசைன் அபாத் அருகே விழுந்து விபத்திற்குள்ளானது, இதில் பயணித்த 127 பேர்
ஷாரூக்கிற்கு அவமதிப்பு:முஸ்லிம் பெயருக்கு மாறும் கமல் ஹாசன்!
சென்னை:முஸ்லிம் பெயர் சூட்டப்பட்டவர்கள் பாரபட்சத்திற்கு பலியாகும் நபர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்திய திரைப்பட உலகில் பிரபல நடிகரான கமல் ஹாசன் தனது பெயரை முஸ்லிம் பெயராக மாற்றப்போவதாக அறிவித்துள்ளார்.அண்மையில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரால் பாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகர் ஷாரூக் கான் அமெரிக்க விமானநிலையத்தில் 2 மணிநேரம் தடுத்துவைக்கப்பட்டார். இச்சம்பவ
பின்லேடன் மனைவிகள் நாடுகடத்தல் இழுபறி: வீட்டு கேட்டில் கேமராக்கள்!
பின்லேடனின் மனைவிகளையும் குழந்தைகளையும் நாடு க டத்துவது, எதிர்பாராத காரணங்களால் தாமதமாகின்றது. கடந் த புதன்கிழமை அவர்கள் பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்த ப்படுவார்கள் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இஸ் லாமபாத்திலுள்ள அதிகாரிகளும், பின்லேடனின் உறவினர்க ளும், இன்னும் சில நாட்கள் தாமதமாகலாம் என்கிறார்கள்.பாகிஸ்தான், பின்லேடனின் மூன்று மனைவிகள், இரு மகள்க ள், மற்றும் எண்ணிக்கை தெரிவிக்கப்படாத குழந்தைகளை வீ ட்டுச் சிறையில் வைத்துள்ளது.கடந்த
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பின்லேடன் மனைவிகள்,
ள் நாடுகடத்தல்
21.4.12
பிரதமரின் தலையை வெட்டித் துண்டாடத் திட்டமிட்டேன்:கொலைக்காரன் ப்ரீவிக்
ஒஸ்லோ: கடந்த வெள்ளிக்கிழமை (20.04.2012) நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நீதிமன்ற வளாகம் பொது மக்களால் நிறைந்திருந்தது.
2011 ஜூலை மாதம் ஒஸ்லோ நகரில் கார் வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் 8 பேரையும், ஒடோயா தீவில் கோடைகாலப் பாசறையில் குழுமியிருந்த இளைஞர்களில் 69 பேரையும் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுகுவித்த ப்ரீவிக்கின் படுகொலை வழக்கு விசாரணை ஐந்தாம் நாளாகத் தொடர்ந்தது. தன்னுடைய படுகொலைகளுக்கான முன்னாயத்தங்கள் குறித்து 33 வயதான ப்ரீவிக்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:13 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அன்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக்,
கொலைக்காரன்
இலங்கை:தம்புள்ளை நகரில் பள்ளிவாசல் மீது தாக்குதல் சேதம் (இணைப்பு )
தம்புள்ளை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் நேற்று நண்பகல் உடைத்து சேத மாக்கப்பட்டுள்ளது.சுமார் 500க்கும் மேற்பட்டோரைக் கொண்ட குழுவினர் பள்ளிவாசலை நோக்கிப் பேரணி யாக வந் த பின்னரே இப் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தற்போது இப் பள்ளிவாச லைக் குறித்த தரப்பினர் தமது கட்டுப்பாட்டு க்குள் வைத் துள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெ ரிவிக்கின்ற னர்.நேற்று காலை
அபுதாபி இந்தியருக்கு5 கோடி ரூபாய் பரிசு
கத்தார் நாட்டில் வாங்கிய பரிசு கூப்பனில் இந்தியருக்கு, 5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.அபுதாபியில் வசிக்கும் இந்தியர் சுகுமாறன் ராஜன்,37. இவர் தோகா விமான நிலையத்தில் உள்ள கடையில், பொருட்கள் வாங்கியதற்காக, பரிசு கூப்பன் வழங்கப்பட்டது. இவர் வாங்கிய பரிசுக் கூப்பனுக்கு தற்போது, 5 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணத்தை தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காக
தங்கத்தினால் இழைக்கப்பட்ட சொகுசு கார்
ROLLS-ROYCE வரலாறு மற்றும் சிறப்புகள்
தங்கத்தினால் இழைக்கப்பட்ட உட்புற அழகை கட்டப்பட்ட உலகின் மிக சிறந்த சொகுசு கார்
20.4.12
சிறுவன் தில்ஷன் கொலை:இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
சென்னையில் கடந்த ஆண்டு 2011 ஜூலை 3 ம்தேதி சிறுவன் இராணுவக் குடியிருப்பில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த வழக்கில் சிறுவனைச் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடல், இந்திராநகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த குமார்- கல்யாணி தம்பதியின் மகன் தில்ஷன், குடியிருப்பின் அருகில் உள்ள இராணுவ க் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாதாம் மரங்களில், பாதாம் கொட்டைகள் பறிக்கச் சென்ற போது, அங்குள்ள இராணுவ அதிகாரி சுட்டதில் இறந்தான்.இந்தச்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
5:02 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆயுள் தண்டனை,
இராணுவ அதிகாரி,
தில்ஷன் கொலை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

















