3.6.11
பாபா ராம்தேவ் நல்ல வியாபாரி: காங். தலைவர் திக்விஜய் சிங் தாக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:48 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உண்ணாவிரதம்,
திக்விஜய் சிங்,
பாபா ராம்தேவ்
யார் இந்த பாபா ராம்தேவ் ?
பாபா ராம்தேவ் யார் இவர்? பிறந்தது ஹரியனாவில் உள்ள மகீன்றகர் மாவட்டத்தில்.
எழுதப்படிக்க தெரியாத ராம் நிவாஸ் யாதவ், குலாப் தேவி,தம்பதிகளின் ஏழை மகனாக விவசாய குடும்பத்தில் பிறந்தார்.
ராம கிருஷ்ணா பாபாவாக என்ற இயற்பெயரோடு எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.
சமஸ்கிருதமும், யோகாவும் படித்து சந்நியாசியாக மாறினார். இன்று ஆயிரத்து நூறு கோடிகளுக்கு அதிபதியாக மாறி பாபா ராம் தேவாக உருமாறினார்.
மக்களை ஏமாற்றி தான் சம்பாதித்த பணங்களை பாதுக்காத்து கொள்ள
பக்குவமாக எடுத்துச்சொன்ன காங்கிரஸ் இப்போது பாய்கிறது - 'குரு ராம்தேவ் ஒரு யோகியே இல்லையாம்'
உண்ணாவிரதமிருந்து பிரச்சினையை பெரிதாக்காதீர்கள் என ராம்தேவிடம் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, கபில் சிபில், பி.கே.பன்சால், சுபோந்த், காந்த் சகாய் மற்றும் பிரதமரின் முதன்மை செயளர் டி.கே.ஏ.நாயர் ஆகியோர் ராம்தேவை நேரடியாக சந்தித்து இக்கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில், ராம்தேவுக்கு விமானநிலையம்
இந்நிலையில், ராம்தேவுக்கு விமானநிலையம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
காங்கிரஸ்,
திக்விஜய் சிங்,
பாபா ராம்தேவ்
மோடியின் ஆட்சியில் நடப்பது என்ன? அதிர்ச்சி ரிப்போர்ட்!!
ஊழலுக்கு எதிராக போர் முரசம் கொட்டி வரும் சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத் குறித்து தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார்.
மோடி யின் அரசு ஓர் ஊழல் நிறைந்த அரசு என்றும் அது ஏழை விவசாயிகளிடம் இருந்து நிலங் களை கையகப்படுத்தும் செயலில் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து வருகிறது என்றும் சமூக நல ஆர்வலர் அன்னாஹசாரே கடுமை யாக சாடியுள்ளார்.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கை வெறும் சப்பைக்கட்டு?! - இஸ்ரேலிய தூதுவர்
இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் தாரூஸ்மன் தலைமையில் ஐ.நா நிபுணர் குழுவினர் தயாரித்த அறிக்கையானது, அரசியல் ரீதியான காரணிகளை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டிருப்பதாக இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் விமர்சித்துள்ளார்.
இந்த அறிக்கையில் மனித உரிமைகள் ஏதும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. இஸ்ரேலியர்கள் போர்க்குற்றம் புரிந்ததாக, இதே போன்றதொரு அறிக்கையை முன்னர்
2022-ல் அணுமின் நிலையங்களை மூட ஜெர்மனி திட்டம்
பிராங்பர்ட், ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டபோது அங்கு உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டு அணுகதிரியக்கம் வெளியேறி மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்பட்டதை தொடர்ந்து, ஜெர்மனி தன் நாட்டில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடுவது என்று தீர்மானித்து உள்ளது.
2022-ம் ஆண்டு முதல் அணுமின் நிலையங்கள்
பாகிஸ்தானிலிருந்து படைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள அமெரிக்கா முடிவு
வாஷிங்டன், பாகிஸ்தானிலிருந்து, தனது படைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்திருப்பது உண்மை தான் என பென்டகன் செய்தித் தொடர்பாளர் கலோனல் டேவ் லாபான் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச போரளி ஒசாமா பின்லேடன் வேட்டையாடப்பட்ட பிறகு, பாகிஸ்தானில் இருந்து தங்களது படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும், என்று அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனையடுத்து, படைகளை விலக்கிக்கொள்ள முடிவு செய்தோம். ஆனால் அங்குள்ள அனைத்து படைகளையும் திரும்பப்பெறும் எண்ணம் இல்லை. எவ்வளவு படைகள் திரும்பப்பெற உள்ளது என்பது குறித்தும் தற்பொழுது எதுவும் கூற இயலாது என்று அவர் கூறினார்.பாகிஸ்தா
2.6.11
பொய் செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள் மன்னிப்பு கோர வேண்டும் : தயாநிதி மாறன் நோட்டீஸ்!
சென்னை : தன்னைப் பற்றி அவதூறாக கட்டுரை வெளியிட்ட தினமணி மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தயாநிதி மாறன் சார்பாக வக்கீல் ரவீந்திரன் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:
2ஜி விவகாரம் - சிக்குகிறது சன் டி.வி. 700 கோடி ரூபாய் ஊழல்!!
அது குற்றமென்றால் இது என்ன? எனக் கேள்வி எழுப்புகிறது ஆங்கில புலனாய்வு இதழான தெஹல்கா.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் திகார் சிறையில் உள்ள ஆ.ராசா மீது சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை,
2001ஆம் ஆண்டுக்கான விலையிலேயே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்பதும்,
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதும்தான்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சன் டி.வி.,
தயாநிதி மாறன்,
தெஹல்கா
செல்போன் கதிர்வீச்சால் பரவுகிறது புற்றுநோய்!
ஜெனிவா : செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்ளா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றியமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோய் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இருப்பினும் செல்போன் பயன்பாடடால் கேன்சர் நோய்
8 ஆயிரம் பேரை இனப்படுகொலை செய்த போஸ்னியா முன்னாள் ராணுவ தளபதி கைது
பெல்கிரேடு, ஐரோப்பாவில் உள்ள போஸ்னியாவில் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்தவர் ரட்கோ எம்லாடிக்.
இவர் போஸ்னியாவில் 1992-ம் ஆண்டு முதல் 95-ம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டு போரின்போது அந்த நாட்டில் உள்ள முஸ்லிம் ஆண்கள், சிறுவர்கள் என 8 ஆயிரம் பேரை கொன்று குவித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவரை ஐ.நா.வின் போர் குற்றங்களுக்கான கோர்ட்டு தேடிவந்தது. இதனால் தலைமறைவான இவர் கடந்த 16 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தார். செர்பியா நாட்டின் எல்லையில் பதுங்கி இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
சேனல்-4 தொலைக்காட்சியின் இலங்கைபோர்க்குற்ற ஆவண விவரணம் - ஐ.நா.வில் 3ந் திகதி திரையிடப்படுகிறது.
இதுவரையில் வெளியிட்டுள்ள ஆவணங்களுடன் வெளியிடப்படாத மேலும் சில காட்சிகளையும் இணைத்து, ஆவணப்படமாக்கியுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. சுமார் ஒரு மணி நேரம் கொண்ட இப்போர்க்குற்ற ஆவணத்தொகுப்பு
பாகிஸ்தான் கடற்படை:அல்கைதா தொடர்பை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் படுகொலை
பாகிஸ்தானின் புலனாய்வு பிரிவினரால் மிரட்டப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த, பிரபல ஊடகவியலாளர் சியாத் சலீம் சாஷ்சாட் (Syad Saleem Shahzad, 40) கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஏசியா டைம்ஸ் ஆன்லைனிற்காக பணிபுரிந்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த சியாத் சாலீம் சாஷாட், பாகிஸ்தான் கடற்படையினருக்கும் அல் கைதாவினருக்கும் இடையில் உள்ள
1.6.11
ஒரே மாதத்தில் 3 கிரகணம்
இதையடுத்து ஜூன் 15ம் தேதி சந்திரகிரகணம் ஏற் படுகிறது. இதனை இந்தியா வில் பார்க்கலாம். இந்த சந்திர கிரகணத்தை இந்தி யப் பிராந்தியத்தில் இருந்து மத்திய கிழக்கு,
தென்னாப்பிரிக்க அதிபர் ஜூமா கடாபியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்
திரிபோலி, ஜூன்.1- லிபியாவில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தென்னாப்பிரிக்கா அதிபர் ஜூமா அந்த நாட்டுக்கு சென்றார். அங்கு சென்ற அவரை கடாபியின் சார்பில் பிரதமர் பாக்தாதி அல் முக்மூதி விமான நிலையம் சென்று வரவேற்றார். பிறகு அவர் கடாபியின் பாப் அல் அஜிஜியா வளாகத்துக்கு சென்றார். அங்கு அவர் கடாபியை சந்தித்து பேசினார்.
உடனடியாக போர் நிறுத்தம் செய்வது,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
2:52 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கடாபி,
தென்னாப்பிரிக்கா அதிபர்,
லிபியா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










