பிராங்பர்ட், ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டபோது அங்கு உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டு அணுகதிரியக்கம் வெளியேறி மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்பட்டதை தொடர்ந்து, ஜெர்மனி தன் நாட்டில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடுவது என்று தீர்மானித்து உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக