தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.7.12

மிருகக் காட்சி சாலையில் வாலிபரை உயிரோடு தின்றது புலி


டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் 150 ஆண்டுகள் பழமையான வனவிலங்குகள் காட்சி சாலை உள்ளது. அங்கே புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.கூண்டொன்றில் 3 சைபீரிய புலிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. பூங்கா ஊழியர் ஒருவர் நேற்று காலை புலிக்கு இறைச்சியுணவு அளிக்கச் சென்ற போது, அங்கு வாலிபர் ஒருவர் உடல் துண்டு துண்டாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து  உடனடியாகஅதிகாரிகளுக்கு தகவல்

ஓரின சேர்க்கையில் காந்திக்கு ஈர்ப்பு : சர்ச்சையை ஏற்படுத்திய கடிதம்


இந்தியாவின் தேசப்பிதாவாகக் கருதப்படும் மகாத்மா காந்தி, தென் ஆப்ரிக்காவில் வசித்தபோது, அவருக்கும் ஜேர்மன் யூதரான, ஹெர்மன் கேலன்பேக் என்ற கட்டிடக்கலைஞருக்கும் இடையே இருந்த நட்பு இருந்தது  இந்த நட்பில் பாலியல் ரீதியான கவர்ச்சியும் இருந்ததாக, அமெரிக்க எழுத்தாளர் ஜோசப் லெலிவெல்ட் கடந்த ஆண்டு எழுதிய “Great Soul- Mahatma Gandhi and His Struggle with India” என்ற புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.இந்தப் புத்தகம் இந்தியாவின் குஜராத் மாநில அரசால் தடை செய்யப்பட்டது. இப்போது காந்திக்கும், கேலன்பேக்குக்கும் இடையே இருந்த கடிதப்போக்குவரத்துக்கள் அவை தொடர்பான ஆவணங்கள் ஆகியவை லண்டனில் இருந்து செயல்படும் சோத்பி ஏல நிறுவனத்தால் ஏலத்துக்கு விடப்பட இருந்த நிலையில், சுமார்

எகிப்தில் அமெரிக்க உல்லாசப் பயணிகள் கடத்தல்


எகிப்தில் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்ட பின்னரு ம் நாட்டில் சிக்கல் தொடர்ந்தபடியே உள்ளது.எகிப்தி ற்கு உல்லாசப் பயணம் சென்ற இரண்டு அமெரிக்கர் கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள்.எகிப்தின் கிழக் குப் புறத்தே சைனாய் குடா பகுதியில் இந்தக் கடத்த ல் நடந்துள்ளது, கடத்தியவர்கள் சிறையில் உள்ள சிலரை விடுவிக்கும்படி கேட்டுள்ளனர்.கடந்த மார்ச் மாதம் தெற்கு சைனாய் பகுதியில் இரண்டு பெண்க ள் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தெரிந்ததே.எகிப்தி ய படைகள் முபாரக்கின்

ஒலிம்பிக்கிற்கான அமெரிக்க வீரர்களின் தேசிய சீருடை தயாரிக்கப்பட்டது சீனாவில்!


ஒலிம்பிற்காக லண்டன் செல்லும் அமெரிக்க விளை யாட்டு வீர,வீராங்கணைகளுக்கு என பிரத்தியேகமா க வடிவமைக்கப்பட்ட தேசிய சீருடை புதிய சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவி ன் பிரபலரால் ஃப் லௌரென் லேபலை கொண்ட குறித்த சீருடைக ள் அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. அ வற்றில் Made in China என எழுதப்பட்டிருப்பது இணங் காணப்பட்டதை

13.7.12

யாசர் அரபாத் விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? வழக்கு தொடர மனைவி சுகா முடிவு


பாலஸ்தீனத்தின் தலைவர் யாசர் அரபாத், விஷம் வைத்து கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்த அவரது மனைவி சுகா வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.பாலஸ்தீன விடுதலைக்காக 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். கடந்த 2004ஆம் ஆண்டு, நவம்பர் 11ஆம் திகதி இவர் பாரிஸ் புறநகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார்.அராபத் இறக்கும் போது

அப்துல் கலாமுடன் நீங்களும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்

உலகளவில் பிரதான சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இணைந்துள்ளார்  ஏற்கனவே அப்துல் கலாம் யு ட்டியூப் பில் காணொளிகளை பகிர்ந் துகொண்டு வருகிறார்.தற்போது நாட்டின் வளர் ச்சி குறித்த தனது எண்ணங்களை பகிர்ந்துகொள்ள கலாம் ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளார்.பொதுமக் களும் கலாமின்    http://www.facebook.com/kalamBillio nbeats  என்ற ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டு கருத்து தெரிவிக்கலாம்.

குஜராத் இனப்படுகொலை:வாஜ்பாய்-கே.ஆர்.நாராயணன் இடையேயான கடித தொடர்பு விபரங்களை வெளியிடக் கூடாது – நீதிமன்றம்!


புதுடெல்லி:குஜராத் இனப் படுகொலையின் போது அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும், குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயாணனுக்கும் இடையே நடந்த கடித பரிமாற்றங்கள் குறித்த விபரங்களை வெளியிடக் கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடித தொடர்பு விபரங்களை வெளியிட வேண்டும் என்ற தேசிய தகவல் அறியும் உரிமை

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தம்பி ஓலைக்குடிசையில். (video attached)


அமெரிக்க அதிபரின் சகோதரர் கென்யா நாட்டின் குடிசைப் பகுதியில் வசிக்கிறார்.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தந்தைக்கு நான்கு மனைவிகள். வெள்ளையரான ஆன் துன்ஹாமுக்கு பிறந்தவர் தான் பராக் ஒபாமா. ஜேயல் ஒட்டினோ என்பவருக்கு பிறந்தவர் ஜார்ஜ் ஒபாமா. ஜார்ஜ் தற்போது கென்யா நாட்டின் நைரோபி நகரில், ஒரு குடிசைப் பகுதியில் வசிக்கிறார்.  அண்ணன் வெள்ளை மாளிகையில் உலக வல்லரசு தலைவராக வீற்றிருக்க, நைரோபி குடிசைப் பகுதியில், சாதாரணமாக வாழ்ந்து வருகிறார் ஜார்ஜ்.ஹாலிவுட்

25 வருடங்களுக்கு முன்னரே அல்சைமர் வியாதியை இணங்காண முடியும் : மருத்துவர்கள் அறிவிப்பு


முதியவர்களை அதிகமாக தாக்கும் Alzheimer (ஞாபக மறதி) வியாதிக்கான அறிகுறியை 25 வருடங்களுக் கு முன்னரே கண்டுபிடித்துவிட முடியுமென புதிய அறிவிப்பு ஒன்றை மருத்துவவியலாளர்கள் வெளி யிட்டுள்ளனர்.வாஷுங்டன் மருத்துவியல் கல்லூரி மாணவர்கள் இது தொடர்பில் சுமார் 128 பேரிடம் ஆ ராய்ச்சிகள் மேற்கொண்டு இம்முடிவை அறிவித்துள் ளனர்.அவர்களுடைய ஆராய்ச்சி முடிவின் படி அல் சைமர் நோய்க்கான அறிகுறியை ஒருவரின் 30,40

பிரபல நடிகரும், மல்யுத்த வீரருமான தாரா சிங் காலமானார்


இந்தியாவின் மல்யுத்த வீரரும் நடிகருமான தாரா சிங் காலமானார். கடந்த வாரம் மாரடைப்பு ஏற்பட் டதையடுத்து 83 வயதான அவர் மருத்துவமனையி ல் சேர்க்கப்பட்டார்.எனினும் அவர் உயிர் பிழைப்ப தற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து புதன்கிழமை இரவு அவர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது மூளையில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் குடும்ப த்தாரிடம் தெரிவித்த பின்னர் அவர் தமது இல்லத் துக்கு கொண்டு செல்லப்பட்டார்.காலமான

நைஜீரியாவில் பெற்றோல் லாரி வெடித்து 100 பேர் மரணம்

நைஜீரியாவில் பெற்றோல் நிரப்பப்பட்ட பார வண்டி வெடித்ததில் பெண்கள் சிறு பிள்ளைகள் உட்பட 92 போர் தீக்கடலில் மூழ்கி மடிந்துள்ளனர்.இந்த தீ விப த்தில் மரணித்தவர் தொகை இதுவரை பூரணமாக உறுதி செய்யப்படவில்லை.பெற்றோல் நிரப்பப்பட்ட வாகனத்தில் இருந்து சிந்திய பெற்றோலை பலர் சே கரித்துக் கொண்டிருந்த வேளை இந்த விபத்து நட ந்துள்ளது.சுமார் 2 டாலருக்கும் குறைவான சம்பள த்தில் கொட்டிய பெற்றோலை சேகரிக்கும் பணியில் ஏழை நைஜீரிய மக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை

12.7.12

எகிப்தில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் கூடியது: அதிர்ச்சியில் இராணுவம்


எகிப்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி கலைக்கப்பட்ட நாடாளுமன்றம், புதிய ஜனாதிபதி முகமது முர்சியின் உத்தரவுப் படி நேற்று கூடியது.எகிப்தின் ஜனாதிபதியாக 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த முபாரக், பொது மக்களின் தொடர் போராட்டம் காரணமாக கடந்தாண்டு பதவி விலகினார்.அதன் பின் அமைக்கப்பட்ட இடைக்கால அரசை இராணுவ உயர்மட்ட கவுன்சில் கவனித்து வந்தது. இதற்கிடையே கடந்த

காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர் திடீர்த் தாக்குதல்


காஸா: கடந்த செவ்வாய்க்கிழமை (10/07/2012) மதியம் மத்திய காஸா பிராந்தியத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை திடீர்த் தாக்குதலொன்றை மேற்கொண்டுள்ளது.இராணுவ வாகனங்கள் பல புடைசூழ மத்திய காஸா பிராந்தியத்தின் ஜுஹ்ர் அல் தீக், மகாஸி, ப்ரீஜ் பிரதேசங்களில் அமைந்துள்ள பலஸ்தீன் அகதி முகாம்களை ஆக்கிரமிப்புப் படை சுற்றிவளைத்துக்கொண்டுள்ளது.பின்னர், அங்கிருந்த அகதி முகாம்கள், விவசாயப் பண்ணைகள் உள்ளிட்டு, பலஸ்தீன் மக்களின் வதிவிடங்களை நோக்கிக் கடுமையான தாக்குதல்களை ஆக்கிரமிப்பு

எதிரிகள் அஞ்சுவது அணு ஆயுதத்திற்கு அல்ல! இஸ்லாத்தின் எழுச்சியை கண்டு! – ஈரான்!


டெஹ்ரான்:எதிரிகள் அஞ்சுவது அணு ஆயுதத்தை கண்டு அல்ல என்றும் இஸ்லாத்தின் வளர்ச்சியே அவர்களின் அச்சத்திற்கு காரணம் என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஸஈத் ஜலீலி கூறியுள்ளார்.மேற்காசியாவிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் மக்கள் விரோத அரசுகளை வீழ்த்திய இஸ்லாமிய எழுச்சிக்கு துனீசியாவின் புரட்சியே வழி

சிறுநீரை அருந்துவது பாரம்பரிய சிகிச்சை : நியாயப்படுத்தும் ஸ்வாமி அக்னிவேஷ்


சிறுநீரை அருந்துவது ஒரு பாரம்பரிய மருத்துவசி கிச்சை தான். மே.வங்க பள்ளிவிடுதியில் நடந்த சம் பவத்தை அப்படி எடுத்துக்கொள்ளலாம் என விஷ்வ பாரதி அமைப்பின் சமூக சேவகர் ஷ்வாமி அக்னிவே ஷ் தெரிவித்துள்ளார்.அண்மையில் மேற்குவங்க பள் ளி விடுதியில் 10 வயது சிறுமிக்கு,  படுக்கையில் சி றுநீர் கழிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்காக, சிறுநீ ரை எடுத்து அருந்தவைத்த விடுதி வார்டன் தொடர் பில் நாடெங்குமிருந்து

உ.பி:மருத்துவரின் பணியைச் செய்யும் துப்புரவுத் தொழிலாளி!

புதுடெல்லி:உ.பியில் அரசு மருத்துவமனைகளின்அவல நிலையை படம் பிடித்துக்காட்டும் விதமாக ஒரு சம்பவம் வெளியாகியுள்ளது.புலந்த் சாகரில் உள்ள அரசு மருத்துவ மனையில் 4-வது பிரிவு பணியாளர் ஒருவர் நோயாளிக்கு சிகிட்சை அளித்துள்ளார். இங்கு 23 மருத்துவர்கள் பணியாற்றிய பொழுதும் துப்புரவுத் தொழிலாளி நோ

11.7.12

முஸ்லிம் இளைஞர்கள் கைதுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு


தீவிரவாத குற்றச்சாட்டுக்களின் பெ யரில், குறி வைத்து கைது செய்யப்ப டும் முஸ்லிம் இளைஞர்களின் குடு ம்பங்கள் மட்டுமில்லாமல், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமே கவலை யில் ஆழ்ந்துள்ளது. இது குறித்து கட ந்த பல ஆண்டுகளாக பலரும் குரல் கொடுத்தும் பயனில்லை. மாறாக மு ஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித் தரித்து,

இராணுவத்துடன் நேரடியாக மோதும் புதிய ஜனாதிபதி


எகிப்தின் ஜனாதிபதி பதவியில் இருந்து ஹோஸ்னி முபாரக் கடந்தாண்டு நீக்கப்பட்ட பிறகு, இராணுவம் எகிப்து நிர்வாகத்தை கவனித்து வந்தது.இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முகமது முர்சி வெற்றி பெற்றார். அவரிடம் கடந்த 30ஆம்  தேதி , இராணுவம் அதிகாரத்தை ஒப்படைத்தது. ஆனால் அதற்கு முன்பே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நாடாளுமன்றத்தை இராணுவம் கலைத்திருந்தது.இந்நிலையில் இராணுவத்துக்கு சவால்

மீண்டும் துணை குடியரசு தலைவராகிறார் ஹாமித் அன்ஸாரி!


புதுடெல்லி:துணை குடியரசுத் தலைவர் ஹாமித் அன்ஸாரியை 2-வது தடவையும் அதே பதவிக்கு வேட்பாளராக காங்கிரஸ் கட்சி பரிசீலித்து வருகிறது. அவரை வேட்பாளராக நிறுத்த பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவை உறுதிச்செய்ய மன்மோகன்சிங் முயற்சியை துவக்கியுள்ளார்.சி.பி.எம் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரட்,

அமெரிக்காவுக்கு வர முர்ஸிக்கு ஒபாமா அழைப்பு!


கெய்ரோ:எகிப்திய குடியரசின் முதல் அதிபரான முஹம்மது முர்ஸிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா  அமெரிக்காவுக்கு வர அழைப்பு விடுத்துள்ளார். செப்டம்பரில் நடைபெறவிருக்கு ஐக்கிய நாடுகளின் சபையின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எகிப்து ஜனநாயகத்திற்கும், பொ