துபாய்:நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் துபாய் போலீசாரால் கைதுச்செய்யப்பட்ட மூன்று இந்தியர்களை துபாய் நீதிமன்றம் விடுதலைச்செய்துள்ளது.இவர்கள் குற்றம் செய்ததற்கு போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி இத்தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
சம்பவம் நிகழ்ந்த நாளில் சிறுமி அணிந்திருந்த ஆடையை பரிசோதித்த ஃபாரன்சிக் நிபுணர்களால் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு






