தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.4.11

சிறுமி பாலியல் பலாத்காரம்: மூன்று இந்தியர்களை துபாய் நீதிமன்றம் விடுவித்தது



துபாய்:நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் துபாய் போலீசாரால் கைதுச்செய்யப்பட்ட மூன்று இந்தியர்களை துபாய் நீதிமன்றம் விடுதலைச்செய்துள்ளது.இவர்கள் குற்றம் செய்ததற்கு போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி இத்தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
சம்பவம் நிகழ்ந்த நாளில் சிறுமி அணிந்திருந்த ஆடையை பரிசோதித்த ஃபாரன்சிக் நிபுணர்களால் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு

கஷ்மீர் மசூதியில் குண்டுவெடிப்பு – ஜாமியாத்-இ-அக்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் பலி


_52063017_52063016
ஸ்ரீநகர்:கஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஒரு மசூதியில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது.இதில் ஜாமியாத்-இ-அக்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் பலியானார். பலர் காயமுற்றனர். இந்த குண்டுவெடிப்பிற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
ஸ்ரீநகரில் மைசூமா பகுதியில் பிரபல மசூதி உள்ளது.இங்கு வெள்ளிக்கிழமை

மக்கா மஸ்ஜித், அஜ்மீர் குண்டுவெடி வழக்குகளின் விசாரணை பொறுப்பை என்.ஐ.ஏ ஏற்றுக்கொண்டது


610x
புதுடெல்லி:ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தொடர்புடைய மூன்று தீவிரவாத குண்டுவெடிப்பு வழக்குகளின் விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) ஏற்றுக்கொண்டது.
மக்கா மஸ்ஜித்,அஜ்மீர் தர்கா,மலேகான் குண்டுவெடிப்பு வழக்குகளின் விசாரணையை என்.ஐ.ஏ ஏற்றுக்கொண்டுள்ளது.
ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டு

ம.தி.மு.க., தொண்டர்கள் தி.மு.க.,வுக்கு மானசீக ஆதரவு: முதல்வர் பேட்டி


பல இடங்களில் ம.தி.மு.க., தொண்டர்கள் தி.மு.க.,வுக்கு நேரடியாகவும், மானசீகமாகவும் ஆதரவு தருகின்றனர். ஒன்றுபட்ட திராவிட இயக்கத்தை காணும் சூழ்நிலை விரைவில் வரும் என்பதற்கு இது அடையாளம்,” என்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் கருணாநிதி கூறினார்.
அவரது பேட்டி:
* தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படியுள்ளது?

ஷிமோன் ஃபெரஸ் வருகை:பிரிட்டனில் கடும் எதிர்ப்பு


gazaprot200
லண்டன்:இஸ்ரேல் அதிபர் ஷிமோன் ஃபெரஸ் பிரிட்டனுக்கு சுற்றுப் பயணம் செய்வதை கண்டித்து லண்டனில் பிரம்மாண்ட கண்டன போராட்டம் நடைபெற்றது.
ராயல் இன்ஸ்ட்யூட் ஆஃப் இண்டர்நேசனல் அஃபேயர்ஸின்(சதம் ஹவுஸ்) முன்பு நடந்த கண்டனப் போராட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கடந்த மார்ச் மாதம் 30-ஆம் தேதி இஸ்ரேல்-பிரிட்டன் தூதரக உறவை கொண்டாடும் நிகழ்ச்சியில் ஃபெரஸ் பங்கேற்றார். ஃபெரஸ் ஒரு குற்றவாளி!

தொடர் குண்டு வெடிப்பில் சாட்சிகளை கலைக்கும் உமாபாரதி!!

புதுடெல்லி: சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் அளித்த வாக்குமூலத்தை ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா வாபஸ் பெற்றாலும் நீதிமன்றம் அதனை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளும் என கருதப்படுகிறது.

வழக்கில் குற்றவியல் நடவடிக்கை சட்டம் 154-பிரிவின்படி மாஜிஸ்ட்ரேட் முன்பு முன்னர் அளித்த வாக்குமூலத்திலிருந்து வாபஸ் பெறுவது அவ்வளவு எளிதானல்ல என சட்டவல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வன்னி இறுதிப் போரில் இலங்கை அரசின் இன்னொரு போர்க் குற்றம்: அம்பலப்படுத்தும் மனித உரிமைக் காப்பகம்



இறுதி யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 20பேர் காணாமல் போயுள்ளதாகவும் இதற்கு சிறிலங்கா அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்றும் அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சரணடைந்த பின்

8.4.11

வடிவேலு பிரசார வேன் மீது செருப்பு வீச்சு; தி.மு.க.வினர் சாலை மறியல்


திருச்சி திருவானைக்காவலில் வடிவேலு பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் தே.மு.தி.க. அலுவலகம் சூறையாடப்பட்டது.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் திருச்சி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

தேசத்தை சீர்குலைத்து விட்டனர் : மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை: அண்ணா ஹசாரே

புதுதில்லி, ஏப்.8    ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட மசோதாவை அமல் படுத்தக்கோரி தில்லியில் காந்தியவாதி அன்னா ஹசாரே தொடர்ந்து 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.  உண்ணாவிரதம் குறித்துப் பேசிய அவர், தன்னால் நிச்சயம் ஒருவாரம் நலமுடன் இருக்க முடியும் என்பதால் தனது உடல்நிலை குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

தில்லியில் இன்று  (ஏப்.7) அவர் அளித்த பேட்டியில் : தனது அறப்போராட்டத்துக்கு திரண்டுள்ள பெரும் ஆதரவு உத்வேகத்தை அளிக்கிறது. இன்றும் நிறைய பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். நிர்வாக சீர்திருத்தம்

லிபியா மீது விமான தாக்குதலை நிறுத்துங்கள் ஒபாமாவுக்கு கடாபி கடிதம்


திரிபோலி, ஏப். 7- லிபியா நாட்டில் அதிபர் கடாபி பதவி விலக கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்க கடாபி ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். ராணுவம் பொது மக்கள் மீது கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகள் லிபியா மீது தாக்குதல் நடத்தின. விமானங்கள் மூலம் குண்டு வீசின. ஆனாலும் கடாபி தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது

சூடானில் இஸ்ரேல் விமானத் தாக்குதல் – 2 பேர் பலி


2826965657
கார்த்தூம்:வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலின் நோக்கம் தெரிவிக்கப்படவில்லை.
சூடான் கடற்கரைக்கு அருகே போர்ட் சூடான் நகரத்தில் இத்தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல். இத்தாக்குதலில் 2 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் விமானத்திலிருந்து தொடுக்கப்பட்ட ஏவுகணை காரில் தாக்கியதால் இருவர் மரணமடைந்துள்ளனர். இத்தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் என

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை நேற்று துவக்கம்


madani
பெங்களூர்:கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துந்நாஸர் மஃதனி குற்றம் சாட்டப்பட்டுள்ள பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை நெற்று துவங்குகியது. கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 34-ஆம் எண் நகர சிவில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்.நீதிபதி ஹெச்.எல்.ஸ்ரீனிவாசன் வழக்கை பரிசீலிப்பார்.
வழக்கின் குற்றப்பத்திரிகை தொடர்பாக நடவடிக்கைகளை பூர்த்திச்செய்து விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் விசாரணை துவங்க காலதாமதமானது.

கஷ்மீர் உள்பட உலகில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணம் பிரிட்டனின் காலனியாதிக்கக் கொள்கை – டேவிட் காமரூன் ஒப்புதல்


david-cameron_6_jpg
இஸ்லாமாபாத்:இந்தியா-பாகிஸ்தானுக்கிடையேயான கஷ்மீர் தர்க்கம் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோதல்களுக்கு காரணம் பிரிட்டனின் காலனியாதிக்கக் கொள்கைதான் என பிரிட்டனின் பிரதமர் டேவிட் காமரூன் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கிடையே சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில், பிரிட்டனின் கடந்த கால வீழ்ச்சிகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் காமரூன்.

தேர்தல் பணம் ஐந்து கோடி பறிமுதல் ?


ஷெட்டில் நின்றிருந்த தனியார் ஆம்னி பஸ்சின் மேற்கூரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5.11 கோடி ரூபாயை, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா, தனி ஆளாக சென்று பறிமுதல் செய்து, சாதனை படைத்துள்ளார். இது தொடர்பாக, ஆம்னி பஸ் உரிமையாளர் உள்ளிட்ட மூவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுப் போடுபவர்களுக்கு வீடு, வீடாக பணம் வினியோகம் செய்ய, இந்த பணத்தை திருச்சிக்கு கடத்தி வந்த பிரமுகர் யார் என்பது இன்னமும் புதிராக உள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு போட்டியிடும், திருச்சி மேற்கு தொகுதிக்கு பணம் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவில், திருச்சி ஆர்.டி.ஓ.,வும் தேர்தல் நடத்தும்

எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினால் எனக்கு சந்தோசம்தான்: விஜயகாந்த்


தஞ்சை, ஏப். 6- என்னைப்பற்றி என்ன சொன்னாலும் கவலைப்பட மாட்டேன் என்று தே.மு.திக. தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடும் நடிகர் அருண்பாண்டியனை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று பேராவூரணி தொகுதியில் உள்ள பெருமகளூர், பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய இடங்களில்

7.4.11

'நேட்டோ படையினர் தான் இப்போது பிரச்சினை' - லிபிய புரட்சிக்குழு பகிரங்க குற்றச்சாட்டு


நேட்டோ படையினரால் தான் இப்போது எங்களுக்கு பிரச்சினை வருகிறது என லிபிய புரட்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் லிபிய புரட்சி படைத்தலைவர் அப்டெல் ஃபட்டாஹ் யௌன்ஸ் தெரிவிக்கையில்,

அமைதி பேச்சுவார்த்தை:ஜி.சி.சியின் அழைப்பை யெமன் ஏற்றுக்கொண்டது


gcc
ஸன்ஆ:ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் உள்நாட்டு மோதல்களுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வளைகுடா நாடுகளிடையேயான ஒத்துழைப்பு கவுன்சில்(ஜி.சி.சி) அழைப்பை யெமன் ஏற்றுக்கொண்டுள்ளது.
அரசு பிரதிநிதிகளும்,எதிர்கட்சியினரும் பங்கேற்கும் பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் வைத்து நடைபெறும். ஆனால்,தேதி நிச்சயிக்கப்படவில்லை.

அதிபராக இருக்கையில் ஒசாமா மகனை வெள்ளை மாளிகைக்கு அழைத்த ஜார்ஜ் புஷ்


லண்டன், ஏப். 6- ஜார்ஜ் புஷ் தான் அமெரிக்க அதிபராக இருந்த இறுதி காலகட்டத்தில் தனது தந்தை ஒசாமா பின் லேடனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தன்னை அழைத்ததாக ஒசாமாவின் மகன் ஒமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒசாமாவின் 4-வது மகன் ஒமர்(29) ஸ்பெயின் நாளிதழுக்கு கூறியதாவது,
கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெள்ளை மாளிகை ஊழியர்கள் சிலர் எனது தோஹா இல்லத்திற்கு வந்தனர்.

942 புதிய குடியிருப்பு கட்டிடங்களை கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி


usa.isreal
டெல்அவீவ்:ஜெருசலத்திலும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் 942 புதிய குடியிருப்பு கட்டிடங்களை கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.இஸ்ரேல் அதிபர் ஷிமன் ஃபெரஸும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் வாஷிங்டனில் வைத்து ஃபலஸ்தீன் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.
இதற்கிடையில் புதிய குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அனுமதியளித்துள்ளது.ஃபலஸ்தீன் பூமியில் இஸ்ரேலின்

கலைஞர் டிவி! சன் டிவி!! கொள்ளையோ கொள்ளை!!

கலைஞர் டிவிக்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/- சன் டிவி க்கு – ரூ.23,474-தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம்.

சில விளம்பரங்கள்: 3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன. இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர்.

அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன.