மனாமா:அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ள பஹ்ரைனில் அரசுக்கு எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.அல்விஃபாக் உள்பட முக்கிய எதிர்கட்சிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தையில் அனைத்து பிரச்சனைகளையும் கவனத்தில் கொள்வோம் என மன்னர் ஹமத் பின் ஈஸா அல்கலீஃபா அறிவித்துள்ளார். நேற்று நடந்த
5.7.11
பஹ்ரைன்:எதிர்ப்பாளர்களுடன்மன்னர் ஹமத் பின் ஈஸா அல்கலீஃபா பேச்சுவார்த்தை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பஹ்ரைன்,
போராட்டம்,
மன்னர் ஹமத் பின் ஈஸா அல்கலீஃபா
ரஃபீக் ஹரீரி கொலை:குற்றத்தை நிராகரித்தது ஹிஸ்புல்லாஹ்
பெய்ரூத்:லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் அல் ஹரீரி கொலைவழக்கில் தங்களின் நான்கு உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளதை ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் நிராகரித்துவிட்டார். ஐ.நா ஆதரவு பெற்ற தீர்ப்பாயம் வெளியிட்ட கைது வாரண்டையும் நிராகரித்த நஸ்ருல்லாஹ் தங்களின் உறுப்பினர்களை ஒரு சக்தியாலும் கைது செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ரஃபீக் அல் ஹரீரி,
லெபனான்,
ஹிஸ்புல்லாஹ்
கமிஷனர் உள்பட 6 போலீஸ் புண்ணாக்குகள் மீது நடவடிக்கை!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பொய்வழக்கு,
போலீஸ்,
மனித உரிமைகள்
அமெரிக்க எதிர்ப்பை மூலதனமாக கொண்டு வளரும் இம்ரான் கான்
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் கிரிக்கெட் உலகிலிருந்து அரசியல் பிட்சில் களம் மாறிய இம்ரான் கான் வாய்ப்புகளை பயன்படுத்தி மக்கள் மனங்களில் இடம் பிடித்துவருகிறார்.
பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சி பதுங்கும் வேளையில் இம்ரான் கான் அமெரிக்க எதிர்ப்பை மூலதனமாக்குகிறார்.15 ஆண்டுகளுக்கு
பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சி பதுங்கும் வேளையில் இம்ரான் கான் அமெரிக்க எதிர்ப்பை மூலதனமாக்குகிறார்.15 ஆண்டுகளுக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
இம்ரான் கான்,
பாகிஸ்தான்
4.7.11
சாதிக் பாட்சா மரணம் தற்கொலையல்ல, கொலை -சிபிஐ
2ஜி விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராகவும் சாட்சியாகவும் இருந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் நண்பரான சாதி்க் பாட்சா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ சந்தேகி்க்கிறது.
இதையடுத்து சாதிக் பாட்சாவின் (37) மரண அறிக்கையை மீண்டும் ஆய்வு செய்யுமாறு அகில இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (AIIMS) கோரிக்கை விடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
ராசாவின் சொந்த ஊரான
பாகிஸ்தானின் விமானதளத்தில் இருந்து வெளியேற அமெரிக்காவுக்கு உத்தரவு
இஸ்லாமாபாத், ஜூலை. 4- பாகிஸ்தானில் உள்ள விமானதளத்தை பயன்படுத்தி தான் அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதை தடுப்பதற்காக விமானதளத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று பாகிஸ்தான் ராணுவ மந்திரி கட்டளையிட்டார்.
பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் ஷான்சி என்ற இடத்தில் உள்ள விமானதளத்தில் இருந்து அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல்
ஜல்லிக்கட்டு, மாட்டிறைச்சி, வீரத்துறவி ராமபாலன்! ஒரு பார்வை!
புதுடில்லி:""ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என, பா.ஜ., எம்.பி., நடிகை ஹேமமாலினி வலியுறுத்தியுள்ளார். ஜல்லி கட்டு என்ற பெயரில் மாடுகளை கொடுமைப் படுத்துகிறார்கள் எனவே இதை உடனே தடை செய்யவேண்டும்.
சிந்திக்கவும்: இந்த பா.ஜ கட்சியை என்னவென்று சொல்வது இந்தியா முழுவதும் அடிப்படை மருத்துவ வசதி இல்லை, போதிய மின்சார வசதி இல்லை, பசி, பட்டினி என்று வாழ வழியின்றி சாகும் மக்களை பற்றி கவலை இல்லைமாட்டை பற்றி கவலைப்படுகிறார்கள்.
இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்க(ள்) ளா ! ?
போர்ப்ஸ்கஞ்ச்: பீகார் மாநிலம், போர்ப்ஸ்கஞ்ச் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒரு கிராம மக்கள் மீது இந்திய பயங்கரவாத போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.
பயங்கரவாத போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பா.ஜ.கவின் பீகார் மாநில தலைவர்
பயங்கரவாத போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பா.ஜ.கவின் பீகார் மாநில தலைவர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
துப்பாக்கி சூடு,
பீகார் மாநிலம்,
முஸ்லிம்கள்
துருக்கியர்களிடம் ஐஸ்கிரீம் கேட்காதீர்கள் (வீடியோ)
உங்களிடம் திறமை இருக்கிறதா? தொழில் தேர்ச்சி இருக்கிறதா? ஐஸ்கிரீமை கூட அம்பானி கணக்கில் விற்கலாம் என்கிறார் இந்த துர்க்கிஷ் வியாபாரி.
துருக்கிக்கு சென்றால் இந்த கடைப்பக்கம் நிச்சயம் போய் வாருங்கள். ஐஸ்கிரீமை கூட சுடச்சுட குடிக்கலாம்..(வீடியோ)
துருக்கிக்கு சென்றால் இந்த கடைப்பக்கம் நிச்சயம் போய் வாருங்கள். ஐஸ்கிரீமை கூட சுடச்சுட குடிக்கலாம்..(வீடியோ)

3.7.11
823 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதத்தில் 5 வெள்ளி ,5சனி, 5ஞாயிறு!!
மும்பை, ஜூலை.3-இன்று 3-ம் தேதி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகும். வரும் 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதேபோல, இந்த மாதத்தில் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் 5 வெள்ளிக்கிழமைகளும், 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் 5 சனிக்கிழமைகளும் வருகின்றன.இப்படி ஒரே மாதத்தில் 5 வெள்ளி,5 சனி மற்றும் 5ஞாயிற்றுக்கிழமைகள் வருவது அதிசயமான நிகழ்வு என்று
அமெரிக்காவின் தீவிரவாத ஒழிப்பு போரினால் 225,000 பேர் பலி
நியூயார்க், ஜூலை. 3- தீவிரவாத ஒழிப்பு போர் என்ற பெயரில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா நடத்திய போரினால் 2,25,000 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பதிலடியாக அல் கொய்தா மற்றும் தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா பதில் தாக்குதலை நடத்தியது. அல் கொய்தா
குஜராத் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டதன் பின்னணியில் சதித்திட்டம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குஜராத் இனப்படுகொலை,
நரேந்திர மோடி,
முஸ்லிம்
சச்சார் கமிட்டி திருக்குர்ஆன் அல்ல-சல்மான் குர்ஷிதின் அறிவீனமான அறிக்கைக்கு கடும் கண்டனம்
இந்திய முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைமையை வரைத்துக்காட்டிய சச்சார் கமிட்டி அறிக்கையை துச்சமாக மதித்து உரை நிகழ்த்திய மத்திய சிறுபான்மை அமைச்சர் சல்மான் குர்ஷிதிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சச்சார் கமிட்டியின் அறிக்கையில் விமர்சனங்கள் திருக்குர்ஆன் வசனங்களை போல பரிசுத்தமானது அல்ல எனவும் அதில் தவறுகள் இருக்கலாம் எனவும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் குர்ஷி கூறிய கருத்துக்கள் விவாதத்தை கிளப்பியுள்ளன.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சச்சார் கமிட்டி,
சல்மான் குர்ஷித்
வந்தாச்சு இ&சிகரெட் இனி வராது கேன்சர்!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:25 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
எலக்ட்ரிக் சிகரெட்,
சிகரெட்,
புகை
2.7.11
ஈரான் நடத்திய ரகசிய அணு ஆயுத ஏவுகணை சோதனை
அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்குகளை தாக்கும் ஏவுகணை சோதனைகளை நடத்த, ஐ.நா. வின் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி ரகசியமாக அணு ஆயுத ஏவுகணை சோதனையை கடந்த வாரம் ஈரான் நடத்தியுள்ளது என இங்கிலாந்து குற்றம்சாட்டியுள்ளது.
மிகவும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த ஏவுகணை, இஸ்ரேல் அல்லது வளைகுடா நாடுகளைச் சென்று
புருலியா ஆயுத வீச்சு வழக்கு: கிம் டேவியை ஒப்படைக்க டென்மார்க் மறுப்பு
புதுடெல்லி, ஜூலை. 1- புருலியாவில் ஆயுதங்களை வீசிய வழக்கின் முக்கிய குற்றவாளி கிம் டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்க டென்மார்க் உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
மேற்கு வங்காள மாநிலம் புருலியா மாவட்டத்தில் கடந்த 1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி, தாழ்வாக பறந்து வந்த ஒரு விமானம், ஆயுத குவியலை வீசிவிட்டு சென்றது. அதில், நூற்றுக்கணக்கான ஏ.கே.47 ர
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










