புதுடெல்லி, ஜூலை. 1- புருலியாவில் ஆயுதங்களை வீசிய வழக்கின் முக்கிய குற்றவாளி கிம் டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்க டென்மார்க் உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
மேற்கு வங்காள மாநிலம் புருலியா மாவட்டத்தில் கடந்த 1995-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி, தாழ்வாக பறந்து வந்த ஒரு விமானம், ஆயுத குவியலை வீசிவிட்டு சென்றது. அதில், நூற்றுக்கணக்கான ஏ.கே.47 ர
