தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.9.11

இந்து முன்னணியினரின் விநாயகர் சிலை தெருகூத்து முடிந்தது


சென்னையில், விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதில், 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் இதர அமைப்புகளின் சார்பில், சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த,

பாஜகவுக்கு தைரியமிருந்தால் வழக்கு போடவும்-உமர் அப்துல்லா சவால்


ஸ்ரீநகர் : சமீபத்தில் அப்சல் குருவை பற்றி ஒமர் அப்துல்லா வெளியிட்ட கருத்துக்குப் பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அதற்கு பதிலளித்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தான் அப்சல் குருவைப் பற்றி சொன்னது தவறென்றால் பாஜகவுக்குத் தைரியமிருந்தால் தன் மீது வழக்கு போடட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.
ராஜீவ் கொலையில் தூக்கு

இஸ்ரேலில் லட்சக்கணக்கானோர் பிரமாண்ட பேரணி


இஸ்ரேலில், விலைவாசி உயர்வைக் கண்டித்து, நேற்று முன்தினம் இரவு, நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.
மத்திய கிழக்கின் மிக முக்கிய நாடான இஸ்ரேல், மொத்தம் 77 லட்சம் மக்கள் தொகை கொண்டது. 5.5 சதவீதம் வேலையில்லாத் திண்டாட்டம் அங்கு உள்ளது. அங்கு, தற்போது பொருளாதார வளர்ச்சி அதிகரித்து

சொத்து மதிப்பு ரூ.51.5 கோடி: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்


எனது சொத்து மதிப்பு 51.4 கோடி ரூபாய் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் குடியரசுக் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான செ.கு. தமிழரசன் பேசுகையில்,
ஆட்சியில் இருப்பவர்கள் சொத்து கணக்கை வெளியிட்டு வருகிறார்கள். இன்று காலை ஒரு ஆங்கில நாளிதழில் புரட்சித் தலைவி

கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடை! புதிய சட்டம்


புதுடில்லி : கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நபர்கள், தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில், புதிய சட்டம் நிறைவேற்றப்படும்'' என, சட்டத்துறை அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நபர்கள், தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்காக, மத்திய சட்ட அமைச்சகம் புதிய மசோதாவைத் தயாரித்துள்ளது. இதன் மூலம், மக்கள் பிரதிநிதித்துவ

5.9.11

பலஸ்தீனத்தின் தனிநாட்டு கோரிக்கைக்கு இலங்கை ஆதரவளிக்கத் தீர்மானம்


பலஸ்தீனத்தின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தக் தகவலை இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் அன்வர் அல் அகா வெளியிட்டுள்ளார்.
பலஸ்தீன இலங்கை நட்புறவு பேரவையின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிக நீண்ட காலமாக

முத்துப்பேட்டையில் விநாயக ஊர்வலம்! பாதுகாப்பு பணியில் 2000 போலிசார்


அடிக்கடி இரு பிரிவினரிடையே மோதல் நடைபெறும் இடமான முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் வரும் 10ம்தேதி நடக்கிறது. இதையொட்டி 2 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்பு போடப்படுகிறது என்று மத்திய மண்டல ஐஜி மாஹாலி நேற்று கூறியுள்ளார்.
முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை

ஐக்கிய அரபு நாட்டில் இந்திய குடும்பத்தினர் 3 பேர் தற்கொலை


ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ராஸ் அல் கைமா என்ற இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கியிருந்தனர். 3 நாட்களாக அந்த வீடு பூட்டி கிடந்தது. மேலும் அங்கிருந்து துர்நாற்றம் வீசியது.
 
இதை தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு 44 வயது மதிக்கத்தக்க

கடாபிக்கும் அமெரிக்க சிஐஏ-க்கும் இடையே ரகசிய தொடர்பு

திரிபோலி:திரிபோலியில் உள்ள உளவுத்துறை அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மூலம் அமெரிக்க உளவுத் துறைக்கும், கடாபி அரசுக்கும் இடையில் ரகசிய தொடர்புகள் இருந்தது தெரியவந்துள்ளது.

இது அமெரிக்காவுக்கும், லிபியா இடைக்கால அரசுக்கும் இடையிலான

மத்திய அமைச்சர்கள் சொத்துப் பட்டியல்


மத்திய அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் நேற்று, பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதிலுள்ள, அமைச்சர்களின் சொத்துக்களை பார்த்தால், மூச்சு மூட்டுகிறது.தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அழகிரிக்கு, மதுரையிலும், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலும் சொத்துக்கள், “கோடி’ கட்டுகின்றன. உள்துறை அமைச்சர் சிதம்பரமோ, காபி எஸ்டேட் முதல், சைக்கிள் வரை உள்ளதாக ரூ.11 கோடிக்கு கணக்கு காட்டியுள்ளார்.மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்துக்கணக்கை

4.9.11

சோ, சு.சாமி, இராமகோபாலன், தினமலர்…பார்ப்பன பாசிஸ்டுகளை வேரறுப்போம்!

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் பார்ப்பனக் கூட்டம் தனது முகத்தை ஒளித்து வைக்காமல் பச்சையாகவே இந்தப் பிரச்சினையில் காட்டிக் கொள்கிறது… யாரும் மரண தண்டனையை தடுத்து நிறுத்த முடியாது என்று கொக்கரிக்கிறது.  மூவர் தூக்கை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போர்க்குணமிக்க போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினரும் சாலை மறியல், ரயில் மறியல், மத்திய அரசு அலுவலக முற்றுகை என்று தங்கள் உணர்வுகளை வீரஞ்செறிந்த முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த போராட்டச் செய்திகள் ஆங்கில ஊடகங்கள் மற்றும் தமிழக பார்பன ஊடகங்களில் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.

முகத்தை அழுக்கு சாக்குகளை கொண்டு மூடி விட்டு சித்திரவதை செய்யும் இஸ்ரேல்


இஸ்ரேல் நாட்டில் சிறைகளில் உள்ள சிறைக் கைதிகளுக்கு புதுவித தண்டனைகளை விதித்து கொடுமைப்படுத்துவதாக, மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் பல நாடுகளை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை சிறைபிடித்து வைத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். இவர்களை நூதன முறையில் கொடூரமாக சித்திரவதை செய்கிறார்களாம் இஸ்ரேலியர்கள்.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 2 பேரின் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு


மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் பாகிம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மராட்டிய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அஜ்மல் அமீர் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் அந்த நாட்டின் கராச்சி நகரத்தில் இருந்து கடல் வழியாக வந்து மும்பைக்குள் ஊடுருவி தொடர்

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா

மதுரை, செப். 4-  தென்னிந்திய பதிப்பாளர் சங்கம் சார்பாக மதுரையில் 10 நாள் புத்தக திருவிழா நடைபெறுகிறது. மதுரை தமுக்கம் மைதானத்தில் 02.09.2011 அன்று முதல் 11.09.2011 அன்று வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில், சுமார் 1 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. 10 கோடி ரூபாய் விற்பனை ஆகும் என்று பதிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இலக்கியம், கதை, கட்டுரைகள், நாவல், ஆன்மீகம், விஞ்ஞானம், மற்றும் அரசிய

ஒருபோதும் சரண் அடைய மாட்டேன்: தெலைக்காட்சியில் கடாபி அதிரடி அறிவிப்பு


"லிபியாவில் புரட்சி நடத்தி வரும் புரட்சிப்படையிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம். தாய் நாடான லிபியாவை மீட்கும் வரை எங்களது கொரில்லா போராட்டம் நீடிக்கும்" என்று லிபியா அதிபர் கடாபி டெலிவிஷனில் அதிரடி பேட்டி அளித்து உள்ளார்.
லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்த முகம்மது கடாபி ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டு உள்ளது. அங்கு கடந்த 6 மாதகாலமாக கடாபி ராணுவத்துக்கும்

பத்மநாபசாமி கோவில் 6-வது அறையை திறக்கக்கூடாது என்று மன்னர் குடும்பத்தினர் கூறுவது ஏன்?: சுப்ரீம் கோர்ட்டு கேள்வி


திருவனந்தபரம் பத்மநாபசாமி கோவில் பொக்கிஷம் வழக்கில், மன்னர் குடும்பத்தினர் 6-வது அறையை திறக்கக்கூடாது என்று கூறுவது ஏன்? என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவிலில் இருக்கும் ரகசிய அறைகளில் தங்க நகைகள் அடங்கிய பொக்கிஷம் இருப்பதாகவும், அதை திறந்து பார்த்து கணக்கிடும் படியும், கோவிலை மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்து எடுத்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி, தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.பி.சுந்தர்ராஜன் என்பவர் சுப்ரீம்

3.9.11

அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி


அன்னா ஹசாரே ஆகஸ்ட் 16ம் தேதி கைது செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துத் தள்ளுபடி செய்தது.
ஆகஸ்ட் 16ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்திருந்தார் அன்னா. ஆனால் டெல்லி போலீசார் பெருமளவில் நிபந்தனைகளை விதித்தனர். இதை ஏற்க மறுத்தார் அன்னா.

ஒரு கொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம்



கொசுவை விரட்ட நாம் அன்றாடம் உபயோகிக்கும் ஒரு கொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம் என புதுடெல்லியில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் சந்தீப் சால்வி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை மற்றும் இந்திய மருத்து ஆராய்ச்சிமையம் போன்றவை இணைந்து நடத்திய கருத்தரங்கில்

அன்னா உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் – கொதிக்கிறார் மணிப்பூர் இரும்புப் பெண்


இம்பால்:அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் என்று மணிப்பூர் மக்களுக்காக ராணுவத்துடன் போராடி வரும் மணிப்பூர் இரும்புப் பெண்மணி விமர்சித்துள்ளார்.
அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது. 13 நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு பணிந்து, நாடாளுமன்றத்தில்

இஸ்ரேல் தூதர், அதிகாரிகள் வெளியேற்றம், ஒப்பந்தங்கள் ரத்து : துருக்கி அதிரடி


அங்காரா : காஸா முற்றுகையைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் காஸாவுக்கு நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய மிருகத்தனமான தாக்குதலில் 9 துருக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அதை பற்றி ஐ.நா குழு விசாரணை நடத்தியது. இன்று வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் இஸ்ரேல் அதீத பலத்தைத் தேவையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளது உறுதி