ஜெய்ப்பூர்:ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்வதை ரத்துச்செய்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் நடவடிக்கையை முஸ்லிம் அமைப்புகள் வரவேற்றுள்ளன.ருஷ்டி இந்திய வருகையை ரத்துச்செய்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என தேவ்பந்த் தாருல் உலூமின் துணைவேந்தர் மவ்லானா
21.1.12
சல்மான் ருஷ்டி வருகை ரத்து: முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
12:36 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சல்மான் ருஷ்டி,
முஸ்லிம் அமைப்புகள்,
வருகை ரத்து
2011 இன் துணிச்சல் மிகுந்த சிறுவர்கள் விருதுகள் அறிவிப்பு : தமிழகத்திலிருந்து பரமேஸ்வரன் தெரிவு
2011ம் ஆண்டின் சிறுவர் சிறுமியர்களின் வீரதீர செய ல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இ தில் தமிழகத்தை சேர்ந்த பரமேஸ்வரன் உட்பட நாடு முழுவதும் 24 சிறுவர்கள் தெரிவாகியுள்ளனர். இதில் ஐவருக்கு மரணத்துக்கு பிறகு விருதுகள்அறிவிக்க ப்பட்டுள்ளன.தர்மபுரி மாவட்டத்தின் அரகாசன அள் ளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் 14 வ
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
12:31 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
துணிச்சல் சிறுவர்கள்,
வீரதீர விருதுகள்
இத்தாலி கப்பலில் இருந்து மீண்ட 16 தமிழர்கள் சென்னை வந்தனர்.
4000 பேர் பயணித்துக்கொண்டிருக்கும் போது இத்தாலி க டற்பகுதியில்மூழ்கிய கோஸ்டா கன்கார்டியா என்ற கப்ப லில் இருந்து மீட்கப்பட்ட 16 தமிழர்கள் சென்னை திரும்பி யுள்ளனர்.இந்த கப்பலில் 200க்கும் அதிகமான இந்தியர்க ள் பயணித்தனர்.இதில் மும்பையைச் சேர்ந்த ஒருவரை தவிர இந்தியாவைச் சேர்ந்த மற்ற அனைவ ரும் பாதுகா ப்பாக மீட்கப்பட்டனர். இவர்களில் தமிழகம், புதுச்சேரி யைச் சேர்ந்த 8
கொலைகார பால்தாக்கரே மீதான கிரிமினல் வழக்குகள் பட்டியல்!
சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள் தொடர்பாக எத்தனை பழைய வழக்குகள் நடவடிக்கையின்றி விடப்பட்டுள்ளது என்பதை காவல்துறை ஆவணங்கள் காட்டுகிறது.
காங்கிரஸ் மறந்துவிட்ட வெறுக்கத்தக்க பேச்சு
கூகுள் இணையதளம், பேஸ்புக் ஆகியவைகூட குற்ற நடவடிக்கைக்குஉட்படுத்தப்பட்டிருக்கையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின்வெறியூட்டும் பேச்சுக்கள் தொடர்பாக எத்தனை பழைய வழக்குகள்நடவடிக்கையின்றி விடப்பட்டுள்ளது என்பதை காவல்துறை ஆவணங்கள்காட்டுகிறது.
இரண்டு கி.மீ தூரத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்யலாம் : வாகனவிபத்துக்களை தடுக்க மதுரை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு
வாகன விபத்துகளை தடுக்க நவீன ஒளிப்பதிவு கேமரா வை மதுரையை சேர்ந்த பொறியியல் கல்லூர் மாணவ ர் கண்டு பிடித்துள்ளார்.மதுரை திருநகர் பகுதியை சேர் ந்த முத்தையா என்பவரது மகன் நாகராஜ். பிடிஆர் இன் ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரி ங் பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார். இறுதியா ண்டு படிக்கும் மாணவர்கள், தங்கள் துறையில் ஆய்வ றிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
நவீன ஒளிப்பதிவு கேமரா,
புதிய கண்டுபிடிப்பு,
வாகன விபத்து
தென்னிந்தியாவில் ஆங்கிலேயர் காலூன்ற காரணமான கட்டிடம்
தென்னிந்தியாவை ஆண்ட முகமது அலிகான் வாலாஜா நவாப் வாழ்ந்த அரண்மனையின் ஒரு பகுதிதான், எழில கத்தில் எரிந்துபோன கட்டிடம். இந்த கட்டிடத்தின் வரலா ற்று பின்னணியில் தான், இந்தியாவின் தென்பகுதி நிலப ரப்பு ஆங்கிலேயரின் கைக்கு சென்றது. இந்த அரண்ம னை கட்டப்பட்டதில் நடந்த ஊழல், அந்த காலத்தில் உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆங்கிலேயர்,
கட்டிடம்,
தென்னிந்தியா
20.1.12
ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது மிகப் பெரிய அழிவுக்கு வழிவகுக்கும்
ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது மிகப் பெரிய அழிவுக்கு வழிவகுக்கும்" என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யா வெளிவிவகாரத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கும்போது, “மேற்கத்திய நாடுகள் டெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்” என்றார். "அதை விட்டுவிட்டு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அணு ஆயுதங்கள்,
இஸ்ரேல்,
ஈரான்,
மிகப் பெரிய அழிவு,
ரஷ்யா
வழக்கின் தீர்ப்பால் வாய்யடைத்த கொலை வெறியன் நரேந்திர மோடி !!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கொலை வெறியன்,
நரேந்திர மோடி,
லோக் ஆயுக்தா,
வழக்கின் தீர்ப்பு
இந்தியாவின் பாதுகாப்பு-உளவுத்துறைகளில் அமெரிக்க-இஸ்ரேல் பிடி இறுகுகிறது!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
இந்தியா,
இஸ்ரேல்,
உளவுத்துறை
மும்பை குண்டுவெடிப்பு வழக்கை முடிக்க கோரும் அபுசலீம் மனு: பதில் அளிக்க சி.பி.ஐ. அவகாசம் கேட்கிறது
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை முடிக்க கோரு ம் அபுசலீம் மனு மீது பதில் அளிக்க சி.பி.ஐ. அவகாசம் கே ட்கிறது.மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒரு வன் அபுசலீம் (வயது 43). இவன் மும்பை நிழலுலக தாதாக் களில் ஒருவன் ஆவான். இவன் மீது மேலும் 8 கிரிமினல் வ ழக்குகள் நிலுவையில் உள்ளன.அவன் போர்ச்சுக்கல் நாட்டில் ஒரு வழக்கில் கைதானான்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அபுசலீம்,
சி.பி.ஐ.,
மனு,
மும்பை குண்டுவெடிப்பு
இனி ஹஜ் விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் ஒரிஜினல் வேண்டாம்
புதுடெல்லி:புனித ஹஜ்ஜிற்கான விண்ணப்பத்துடன் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கும் நிபந்தனையை தளர்த்த சேர்மன் முஹ்ஸினா கித்வாய் தலைமையில் விஞ்ஞான் பவனில் நடந்த ஹஜ் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.இனி ஹஜ்ஜிற்கு விண்ணப்பிக்கும் வேளையில் பாஸ்போர்ட்டின் நகலை மட்டும் இணைத்தால் போதுமானது. பின்னர் ஹஜ்ஜிற்கு செல்ல
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஒரிஜினல் பாஸ்போர்ட்,
ஹஜ் விண்ணப்பம்
குளிர் சாதனப்பெட்டி அவசியமில்லா இன்சுலின் கண்டுபிடிப்பு
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாது காக்க வேண்டிய தேவை யில்லாத இன்சுலின் மருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன் மோனாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதார ண அறையில் உள்ள வெப்பநிலையில் இருந்தாலும் கெட்டுப்போ காத இன்சுலின் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இன்சுலின் மருந்தின் மற்ற தன்மைகள் மாறாமல் வெப்பநிலை அதிகரிக்கும்போது கெட் டுப் போகாதபடி மாற்றி அமைத்துள்ளனர்.இந்த புதிய மருந்துக்கு டைகார்பா இன்சுலின் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை சாதாரண அறை வெப்ப நிலையில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இன்சுலின் கண்டுபிடிப்பு,
குளிர் சாதனப்பெட்டி
பஞ்சாபில் குண்டுதுளைக்காத வாகனத்தில் இருந்து ரூ.2 கோடி பறிமுதல்
லூதியானா, ஜன. 20- பஞ்சாப் மாநிலத்தில் இந்த மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அங்கு சாலையில் செல்லும் வாகனங்க ளில் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் மதுபான ங்கள் ஏதேனும் கடத்தப்படுகிறதா? என்ற சோதனையி ல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், நே ற்று இங்கு பதேகர் சாகிப் மாவட்டத்தில் ஒரு சாலையில் போலீசார் வாகனங்களை
இளம் பெண்ணுக்கு கைகாட்டப் போய் இத்தாலி கப்பலை கவிழ்த்தார்.. மாலுமி
ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அ வலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி..இத்தாலிக் கு அருகே உல்லாசப்பயணக் கப்பல் கோஸ்ரா கொன் கோடியாவை கவிழ்த்தடித்த தலைமை மாலுமி மீதான பு திய குற்றச்சாட்டுக்களை இத்தாலிய பத்திரிகைகள் முன் வைத்துள்ளன. கடல் ஆழம் குறைந்த பகுதி என்று தெரிந் தும், ஒரு குத்து மதிப்பில் இவர் கப்பலை ஓட்டிச் சென்று ள்ளார். கப்பல்
கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் உலகின் மிகப் பெரும் மரகதக்கல்; ஏலம்
கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலோனா (Kelowna) பகுதியில் உலகின் மிகப் பெரும் மரகதக்கல் இந்த மாதத்தின் பிற்பகுதியில் ஏலம் விடப்படும்.வோட்டர்மெலன் அளவு பெரியதான அந்த மரகதக் கல், 11.5 கிலோ கிறாம் எடை கொண்டது. பிறேசிலில் அகழப்பட்ட அந்தக் கல், இந்தியாவில் பட்டை தீட்டப்பட்டது.அந்தக் கல், 1.15 மில்லியன் டொலர் பெறுமதியானதென மதிப்பிடப்பட்டது. ஆனால், ஏலத்தின்போது, அதிலும் அதிகமான பணத்திற்கு அது கொள்வனவு செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உலகின் மிகப் பெரும் மரகதக்கல்,
ஏலம்
அமெரிக்க சிறப்பு தூதரின் வருகையை தள்ளிப்போட பாக். உத்தரவு!
இஸ்லாமாபாத், ஜன. 20- நேட்டோ படைகள் கடந்த நவம்பர் மாதம் 26-ந்தேதி நடத்திய விமான தாக்குதலி ல் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் பலியானார்கள். அதி லிருந்து அமெரிக்காவுக்கும்,பாகிஸ்தானுக்கும்இடை யே மோதல் நிலவி வருகிறது.இந்த நிலையில் அமெ ரிக்காவின் சிறப்பு தூதர் மார்க் கிராஸ்மேன் பாகிஸ் தான், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகளில் இந்த வாரம் சுற்றுப்பயணம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
சிறப்பு தூதர்,
பாகிஸ்தான்
19.1.12
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு மூத்திர ஜூஸ்" பாஜக தேர்தல் வாக்குறுதி
பிப்ரவரி மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தற்போது இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. பாஜக தலைவர்கள் மாநிலம் முழுவதிலும் சென்று தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க மேலிட பொறுப்பாளரும்,தேசிய செயலாளருமான தவார்சந்த் கெலாட் டேராடூனில் நடந்த கூட்டத்தில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:55 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உத்தரகாண்ட் பாஜக,
மாட்டு மூத்திர ஜூஸ்
சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு 1 லட்சம் பரிசு!
"சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசு வழங்கப்படும்" என முஸ்லிம் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள வரும் 'சாத்தானிக் வெர்சஸ்' என்ற நூலை எழுதி ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை இழிவு படுத்திய சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசும் அவருக்கான அனைத்து சட்ட உதவிகளையும் செய்ய இருப்பதாக ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பான ரஸா அகடாமி தெரிவித்துள்ளது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சல்மான் ருஷ்டி,
செருப்பால் அடி,
பரிசு
ஈரானிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கப்படும் : இந்தியா
ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்க ப்படும் என இந்திய வெளியுறவு செயலர் ரஞ்சன்மா தாய் தெரிவித்துள்ளார். ஐ.நாவினால் மேற்கொள்ளப் படும் பொருளாதார தடைகளை மாத்திரமே ஏற்றுக் கொள்வோம். ஏனைய நாடுகளின் தடைகள் தனிப்பட் ட வகையில் எம்மில் செலுத்த முடியாது என நிருபர்க ளிடம் அவர் தெரிவித்தார்.ஈரான் மீதான அமெரிக்க பொருளாதார தடை பற்றி நிருபர்கள் கேட்ட கேள்வி க்கு பதில் அளித்த அவர்,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
ஈரான்,
கச்சா எண்ணெய்,
பொருளாதார தடை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















