தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.3.12

பிரேசில் கடற்கரையில் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிய டால்பின்களை காப்பாற்றிய பொதுமக்கள்.


பிரேசில் கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டால்பின் மீன்களை, மக்களே காப்பாற்றி கடலில் விட்டனர்.
பிரேசிலின் 2வது பெரிய நகரம் ரியோ டி ஜெனிரோ. இங்குள்ள கடற்கரையில் ஏராளமான மக்கள் குவிவார்கள். சூரிய குளியல், நீச்சல் போன்றவற்றில் ஈடுபட பலர் வந்து செல்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் வழக்கம்போல் பலர் குவிந்தனர். பலர் கடலில் நீச்சலடித்து

இந்திய மாநிலத்தி்ன் இளம் முதல்வர்

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தி ல் நாட்டிலேயே பொறுப்பு வகிப்போர்களில் இளம் முதல் வர் என்ற பெயரை தட்டி செல்கிறார் அகிலேஷ்சிங் யாத வ். இன்று காலையில் லக்னோவில் நடந்த சமாஜ்வாடி க ட்சியின் கூட்டத்தில் முலாயம்சிங் மகன் அகிலேஷ் சட்ட மன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவரே  இம்மாநிலத்தின் முதல்வராக கட்சி

பின்லேடனின் 3 மனைவிகள் கைது செய்ததை கண்டித்து பாக். அரசுக்கு தலீபான்கள் எச்சரிக்கை


பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட் ட அல்கொய்தா அமைப்பை சேர்ந்த சர்வதேச பின்லேட னின் மனைவிகள் 3 பேர் மீது பாகிஸ்தான் அரசுதற்போ து நடவடிக்கை எடுத்து உள்ளது. அவர்கள் சட்டவிரோத மாக பாகிஸ்தானில் குடியேறியதாக கூறி பாகிஸ்தான் புலனாய்வு

அமெரிக்காவிடம் நவீன ரக குண்டுகளை கேட்கிறது இஸ்ரேல்


ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க அமெரிக்காவிட ம் அதிநவீன குண்டுகள் மற்றும் விமானங்களை இ ஸ்ரேல் கேட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியா கி இருக்கிறது.ஈரானின் அணுசக்தி உலை பிரச்சி னை இஸ்ரேல் நாட்டை அச்சத்தில் ஆழ்த்தி வருகி றது. இதனால்

நான் பெரியவன் ஆனதும் என்ன ஆவேன்? (புகைப்படங்களில் பதில்)


பாரிஸை தளமாக கொண்ட புகைப்படகாரர் Malo எடுத்த குழந்தைகளின் எதிர்கால கனவுகள் பற்றிய புகைப்பட தொகுப்பு இது. எனது குழந்தை ஒரு நாள் எப்படி ஆவான்? எனும் பெற்றோரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முனைகிறது இந்த நகைச்சுவையான சிந்தனை!
Photos by : Malo

அமெரிக்காவின் தீர்மானம், சிறிலங்காவைக் கண்டிக்கும் நோக்கம் கொண்டதல்ல : எலின் சாம்பர்லெய்ன்

சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா ஐ.நா மனித உரிமைக ள் பேரவையில் சமர்பிக்கும் தீர்மானம், சிறிலங்காவைக் கண்டிக்கும் நோக்கத்தில் அமைந்ததல்ல என ஜெனிவா வுக்கான அமெரிக்கத் தூதுவர் எலின் சாம்பர்லெய்ன்டொ னகேஹோ (Eileen Chamberlain Donahoe) குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு ள்ளார். அவர் தனது உரையில் மேலும்

9.3.12

இஸ்ரேலின் நிர்பந்தத்​தால் ஈரான் பத்திரிகையா​ளரை கைது செய்​த இந்திய அரசு!


புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக காரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் இஸ்ரேலின் நிர்பந்தம் காரணமாக இந்திய அரசு ஈரான் பத்திரிகையாளரை கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.டெல்லியில் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மி சில உருது பத்திரிகைகளிலும், ஈரானில் சில பத்திரிகைகளிலும் எழுதிய

கருணாநிதி தன் சுயநலனுக்காகப் பிராமணர்களின் அறிவைப் பயன்​படுத்திக்கொள்வார். இராமசுப்ரமணியன்.


பிராமணர்களை விமர்சித்து வம்புக்கு இழுக்கும் கருணாநிதியைக் கைது செய்யவேண்டும்’ என்று கோவை மாநகரப் போலீஸிடம் புகார் கொடுத்து இருக்கிறார், அந்தணர் யுவ மஹா ஷமிதியின் அமைப்பாளரான இராமசுப்ரமணியன். அவரிடம் பேசினோம். ''கருணாநிதியின் பல முகங்களில் ஒன்று, பிராமணிய எதிர்ப்பு முகம். தி.மு.க. ஜெயிச்சு இவர் பதவியில உட்கார்ந்துட்டா, நிர்வாக ஆலோசனை வழங்கவும், மருத்துவ ஆலோசனை வழங்கவும்

இஸ்ரேலுக்கு அதி நவீன ஆயுதங்களை அமெரிக்கா வழங்கச் சம்மதம்..


ஈரான் மீது போர் எப்போது..? இதுதான் ஐரோப்பாவில் இப்போது கொதிநிலை விவகாரமாக உள்ளது. நேற் றைய செய்திகள் இஸ்ரேலை சிறிது பொறுமை காக்கு ம்படி அமெரிக்க அதிபர் கூறியுள்ளதாக தெரிவித்திருந் தன. இன்றைய இஸ்ரேலிய காலைத் தினசரிகளில் இ து குறித்த மேலதிக செய்திகள் வெளியாகியுள்ளன.வ  ரும் நவம்பர் 8 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவதற்கு முன் ஈரானுடனான போரை நடாத்திவிட முடியாது. ஈ ரானின் அணு குண்டு உருவாக்கத்தை போர்

சிரியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் இராஜினாமா


சிரியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் தாம் பத வியை இராஜினாமா செய்வதாகவும், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்ட காரர்களுடன் இணைய போவதாகவும் அறி வித்துள்ளார்.  அப்தோ ஹுஸாமதின் எனும் குறித்த அ மைச்சர், இது தொடர்பில் யூடியூப்பில் வெளியிட் டள்ள வீடியோ பதிவில் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.சி ரிய அதிபர் பாஷார் அல் அசாத்திடமிருந்து தனது ஆதர வை

ஈரான் தாக்கப்பட்டால் பிராந்தியச் சீர்குலைவு ஏற்படும்: இந்தியா எச்சரிக்கை

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது பிராந்திய ச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என்று இந்தியா கருத் து தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் வீரேந்திர பால், இ ந்தியாவின் சார்பில் மேற்கண்ட கருத்தை செவ்வாய் க்கிழமை தெரிவித்தார்.ஈரானிடமிருந்து இந்தியா கச் சா எண்ணெய்

கொள்ளையர்களை பிடிக்க மேற்குவங்கம் சென்ற தமிழக போலீஸார் மீது கொலைவழக்கு.


திருப்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கில், துப்பு துலக்கப் போய், கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட தமிழக போலீசார், "தலை தப்பியது மம்தா புண்ணியம்' என, மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பினர். கடந்த பிப்ரவரி, 20ம் தேதி, திருப்பூரில் உள்ள குமரன் சாலை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 38 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அன்று இரவு 10.30 மணிக்கு மேல், மறுநாள் காலை 5.30 மணிக்கு முன், இந்தக் கொள்ளை நடந்திருக்க வேண்டும்

இந்தோனேஷியா நாடாளுமன்றத்தில் பெண் எம்.பிக்கள் மினிஸ்கர்ட் அணிய தடை.


இந்தோனேசிய நாடாளுமன்ற சபாநாயகர் மர்சுகி ஏலி நேற்று கூறுகையில், ‘‘சமீப காலமாக பெண்கள் மீதான பலாத்காரம் மற்றும் ஒழுக்கமற்ற செயல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு பெண்கள் சரியானவகையில் டிரஸ் அணியாததே காரணம்.பெண்கள் அணியும் டிரஸ் ஆண்களின் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. இதை தடுக்க வேண்டும். பெண் எம்பிக்கள் மினி ஸ்கர்ட்

8.3.12

உ.பி தேர்தல்:69 முஸ்லிம்கள் வெற்றி! 64 தொகுதிகளில் 2-வது இடம்!


லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 69 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். 64 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள்2-வது இடத்தை பிடித்துள்ளனர்.கடந்த தேர்தலை(2007) விட இந்த தடவை முஸ்லிம் வேட்பாளர்கள் 13 பேர் கூடுதலாக வெற்றிப் பெற்றுள்ளனர். 2007-ஆம் ஆண்டு 56 முஸ்லிம் வேட்பாளர்கள்

வங்க தேசத்தில் சவுதி அரேபிய தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வளைகுடா நாடு கண்டனம்.


வங்கதேசத்தில், சவூதி அரேபியா நாட்டின் தூதர் , நடந்து சென்ற போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். வங்கதேச நாட்டிற்கு சவூதி அரேபியா பலவழிகளில் பெருமளவு நிதி அளித்து வழங்கிவருகிறது.இந்நிலையில் சவூதி அரேபியா தூதர் காலிஃப் அல்-அலி, 43 என்பவர் நேற்று தனது வீட்டிலிருந்து மாலை நடைபயிற்சிக்காக சென்றார். வீட்டிலிருந்து சில அடி தூரம் சென்ற போது எதிரே காரில் வந்த ஒருவன் துப்பாக்கியால் தூதரை சுட்டுவிட்டு தப்பியோடிவி்ட்டதாக போலீசார்

இப்ராகிம் கலிபுல்லா : உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது தமிழர்



நாட்டின் நீதித்துறையின் உயரிய அமைப்பான உச்ச நீதிமன்றத்தைப் பொருத்தவரையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து சமூகத்தினர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் .
மாநில உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றுவோரில் தகுதியானவர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யும்.அந்த குழுவின் பரிந்துரையை ஏற்று இந்திய  குடியரசு தலைவர்

பின்லேடனின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டது உண்மையா? – விக்கிலீக்ஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்


நியூயார்க்:கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா தாங்கள் பின் லேடனை பாகிஸ்தானில் வைத்துக் கொன்றுவிட்டதாகவும் அவரின் உடலை ஒரு பையினுள் வைத்து கடலில் போட்டு விட்டதாக அறிவித்திருந்ததை அடுத்து பெரிய சர்ச்சை வெடித்தது. மேலும் தாங்கள் இஸ்லாமிய முறைப்படிதான் அடக்கம் செய்ததாகவும் கூறியது ஆனால் தற்போது பின்

ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிடுவது யார்.. தொடர் குழப்பம்.


வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிப ர் தேர்தலில் தற்போதய அதிபர் பராக் ஒபாமாவை யார் எதிர்த்துப் போட்டியிடப் போகிறார்கள் என்பதை நேற்ற ய சூப்ப செவ்வாய் வாக்களிப்புக்கள் தீர்மானம் செய்யு மென ஊடகங்கள் ஓங்கி ஒலித்து வந்தன. மொத்தம் பத் து மாநிலங்களில் வாக்களிப்புக்கள் நடைபெற்றன. இது வரை முற்றாக வாக்குகள் எண்ணப்படாத போதிலும், யார் சரியான வேட்பாளர் என்பதை சூப்ப ரியூஸ்டே தெ ரிவு செய்யாமல் போய்விட்டதாக

சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீடு தவறான யோசனை : ஒபாமா


சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீட்டினை நேரடி யாக மேற்கொள்வது, தவறானது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.சிரியாவின் தற்போதை ய நிலைமை அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. எனினும் லிபியாவை போன்று அமெரிக்காவின் நேரடி இராணுவ தலையீடு, தவறானதாக இருக்கும். சிரியாவை அனைத் து விதத்திலும் தனிமைப்படுத்துவதன் மூலமே அந்நாட் டின் அதிபர் பஷார் அல்

பாகிஸ்தானை விட்டு வெளியேறும் பின்லேடன் குடும்பம்

ஒசாமா பின்லேடனின் மனைவிகள், குழந்தைகள் பாகிஸ்தா னில் இருந்து வெளியேறி ஏமன், துபாய்க்கு செல்ல தயாராகி வருகின்றனர். அல்கய்தா அமைப்பை சேர்ந்த ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானின் அபோட்டா பாத் பகுதியில் வசித்து வந்தார். இதை கண்டுபிடித்த அமெரிக் க படையினர், கடந்த ஆண்டு மே 2ம் தேதி திடீர் தாக்குதல் ந டத்தி பின்லேடனை கொன்றனர். அவரது உடல் கடலுக்கு