இந்தோனேசிய நாடாளுமன்ற சபாநாயகர் மர்சுகி ஏலி நேற்று கூறுகையில், ‘‘சமீப காலமாக பெண்கள் மீதான பலாத்காரம் மற்றும் ஒழுக்கமற்ற செயல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு பெண்கள் சரியானவகையில் டிரஸ் அணியாததே காரணம்.பெண்கள் அணியும் டிரஸ் ஆண்களின் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. இதை தடுக்க வேண்டும். பெண் எம்பிக்கள் மினி ஸ்கர்ட்
