தி.மு.க.,விற்காக தேர்தல் பிரச்சாரம் செய்த ஆசிரியர் திண்டுக்கல் லியோனிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் மேல்நிலைபள்ளி ஆசிரியர் லியோனி. பட்டிமன்ற பேச்சாளர். கடந்த சில மாதங்களாக சம்பளம் இல்லாத விடுமுறையில் உள்ளார்.பிரசாரம்: சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்ட இவர் பல ஊர்களில் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தேர்தல் கமிஷனுக்கு இதுகுறித்து புகார் சென்றது.
நோட்டீஸ்: தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி,










