லெபனான் கிறிஸ்தவ பகுதியில் சக்தி வாய்ந்த குண் டு வெடிப்பு: 8 பேர் பலி, 78 பேர் படுகாயம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அஷ்ராபியா சஸ்சின் எனும் சதுக்கத்தில்
நின்றுகொண்டிருந்த கார் ஒன்று திடிரெ ன வெடித்துச் சிதறியதில் 8 பேர்
உயிரிழந்தனர், 78க் கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.நேற்று பிற் பகல்
பெய்ரூட்டில் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்த போது காரில் வைக்கப்பட்ட சக்தி
வாய்ந்த குண்டு வெடித்ததால் சேதம் அதிக மாக
ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்த அம்புலன்ஸ் வாகனங்கள் அவ் விடங்களை நோக்கி விரைந்ததுடன், காயமடைந்தோர் விரைவாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்த அம்புலன்ஸ் வாகனங்கள் அவ் விடங்களை நோக்கி விரைந்ததுடன், காயமடைந்தோர் விரைவாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக