தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.3.12

ஐ.நா மனித உரிமை பேரவையிலிருந்து இஸ்ரேல் வெளியேறியது


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை யுடனான அனைத்துஉறவுகளையும் துண்டித்து கொ ள்வதாக இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.பா லஸ்தீன உரிமையை பறிக்கும் வகையில் இஸ்ரேலி ய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றதா என்பதை சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா ம னித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்ப ட்டது.பாகிஸ்தான் தலைமையில் கொண்டுவரப்பட் ட இத்தீர்மானத்தை
இஸ்லாமிய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகள் ஆதரவு தந் தன.எனினும் அமெரிக்கா மட்டும் இத்தீர்மானத்தை எதிர்திருந்தது.

இவற்றைத் தொடர்ந்து  ஐ.நா மனித உரிமை பேரவையிலிருந்து வெளியேறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

0 கருத்துகள்: