உலகத்தின் பாரிய பொருளாதர மந்தமும், அதனால் ஏற்பட்டுள்ள பெரும் குழியும் உலக நாடுகள் ஏற முடியாத ஆழமாக உள்ளது. ஆனால் உலகப் பணம் முழுவதும் ஒரு சில சர்வாதிகாரிகளின் கோடியால்களுக்குள் குவிந்து கிடக்கிறது. இப்பணத்தைப் பறித்து பொருளாதாரத்தின் பள்ளங்களை நிரவுவதே இன்றுள்ள உடனடி பரிகாரமாக உள்ளது. முதலாவதாக எகிப்திய அதிபர் கொஸ்னி முபாரக்கின் பணம் மிகப்பெரிய அதிர்ஸ்டமாக இருந்தது, இப்போது கடாபி மாட்டியுள்ளார். சர்வாதிகாரிகளின் பணம் இப்போது வாராவரம் லொத்தர் போல விழுந்து கொண்டிருக்கிறது
26.3.11
கடாபியின் எண்ணெய்ப் பணம் பறிமுதலாகிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக