தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.3.12

போலீஸ் "கஸ்டடி"யில் காஜிமி' க்கு இழைக்கப்படும் கொடுமைகள் : நீதிமன்றத்தில் முறையீடு!


பத்திரிக்கையாளர் காஜிமி'யை விசாரணை என்ற பெயரில்,  வித விதமாக போலீஸ் செய்யும் சித்திரவதைகளை விளக்கமாக பட்டியலிட்டுள்ளார், காஜிமி'யின் வக்கீல் விஜய் அகர்வால்.நீதிபதி வினோத் யாதவிடம் அளிக்கப்பட மனுவில், வக்கீல் விஜய் அகர்வால் கூறியுள்ளதாவது:-  காஜிமி' க்கு, குடிக்க தண்ணீர் கூட கொடுக்கப்படுவதில்லை, தூங்கவும் அனுமதிப்பதில்லை. மேலும்,

சங்கரன் கோவிலில் இன்று வாக்குப்பதிவு

சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இனறு (மார்ச் 18) வாக்குப்பதிவு ந டைபெறுகிறது. இத்தொகுதிக்கான சட்டப் பேரவை உறுப் பினர் சொ.கருப்பசாமி கடந்த ஒக்டோபரில் மரணமடைந் ததையடுத்து இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.இதற்கா ன வேட்புமனு தாக்கல் பெப்ரவரி 22ம் திகதி தொடங்கி, 29 ம் திகதி நிறைவு பெற்றது. வேட்புமனு பரிசீலனைக்குப் பி ன்பு, கடந்த 3ம் திகதி இறுதி

சல்மான் ருஷ்டி பங்கெற்கும் இந்தியா டுடே நிகழ்ச்சியில் பங்கேற்க அகிலேஷ் யாதவ் மறுப்பு!


லக்னோ:டெல்லியில் நடக்கவிருக்கும் இந்தியா டுடே கான்க்ளேவ்-2012 நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கமாட்டார். பல்வேறு அதிகாரப்பூர்வ பணிகள் இருப்பதால் தன்னால் பங்கேற்க இயலாது என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.இதுக்குறித்து அவர் கூறியது:’இந்தியா டுடே’ நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு நேரமில்லை. அமைச்சரவை கூட்டம் இருக்கிறது.

அமெரிக்கா தேடிய தமிழக பாதிரியார் தாளவாடியில் கைது


அரியலூரை சேர்ந்தவர் ஜெயபால் என்கிற ஜோசப் ப ழனிவேல் (வயது 57). பாதிரியாரான இவர் கடந்த 2004-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். பின்னர் அங்குள்ள மினிசோடா மாகாணம் ரோசாசிட்டி நகரில் சமுதாய சேவை பணியில் ஈடுபட்டார். அப்போது விடுதியில் த ங்கி இருந்த அமெரிக்கா

16 அப்பாவிகளை சுட்டுக் கொன்ற அமெரிக்க வீரர் போதையில் இருந்தாரா? அதிர்ச்சி தகவல்


ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடு க்க அமெரிக்க படையினர் முகாமிட்டுள்ளனர்.  அவர் களில் ஒரு வீரர் கடந்த வாரம் திடீரென காந்தகார் கி ராமத்துக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு ந டத்தினார். இதில் 9 குழந்தைகள் உள்பட 16 பேர் பரி தாபமாக இறந்தனர். இதற்கு ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய் கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கு மன் னிப்பு கேட்டுக் கொண்ட அமெரிக்க

உங்கள் எலும்பு தேய்ந்து போவதற்கு என்ன காரணம்?

ஓடியே பழகிவிட்ட நமக்கு உடம்பில் உள்ள எலும்புக ள் எதற்காக உள்ளன அதை ஏன் பாதுகாப்பற்ற வேண் டும் என்ற காரணங்களை சிலர் காதுகொடுத்து கேட்ப தற்கு கூட நேரம் இருக்காது.   அவர்களை போன்ற அ னைவருக்கும் இந்த கட்டுரையை சமர்பிக்கிறேன். உட ம்பில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. மனிதன் தன் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அதனை உபயோகப்ப டுத்தி

17.3.12

டெல்லி கார் குண்டு வெடிப்பு: பாவம் ஓரிடம், பழி ஓரிடமா?

நீண்டகால நட்பு நாடான இரானுக்கு துரோகம் செய்து, தனது நலனுக்காக அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது, இந்திய ஆளும் வர்க்கம்.   கடந்த பி ப்ரவரி 13ஆம் தேதியன்று டெல்லியில் பிரதமர் இல்ல த்துக்கு அருகேயுள்ள இஸ்ரேல் நாட்டுத் தூதரகத்தின் கார் வெடித்து தீப்பிடித்ததில், தூதரகத்தைச் சேர்ந்த பெ ண் அதிகாரி ஒருவர் உள்ளிட்டு 4 பேர் காயமடைந்தன ர்.  டீசலால் இயக்கப்படும் காரின் வாயு அழுத்த சிலி ண்டர்   வெடித்ததால் தீவிபத்து நேர்ந்ததாகவே

பாகிஸ்தான்: தலிபான்களால் கடத்தப்பட்ட சுவிஸ் தம்பதிகள் மீட்பு. பெரும் தொகை கொடுக்கப்பட்டதா?


பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம், பலுசிஸ்தான் மாகாணம் லோரலாய் பகுதியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தம்பதி ஆலிவர் டேவிட் (31), தனிலா விட்மரை (29) தலிபான் போரளிகள் கடத்தினர். அவர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுலா வந்தவர்கள். தம்பதிகளை விடுவிக்க வேண்டுமானால், ஆப்கனில் அமெரிக்க வீரர்களை கொல்ல முயன்றதாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆபியா சித்திக்

நேட்டோ படைகளை முகாமில் அடைக்க வேண்டும் அதிபர் ஹமீதுஹர்சாய்


கடந்த வாரம் அமெரிக்க படைத்துறை சார்ஜன்ட் தர அ திகாரி ஒருவர் சிறு பிள்ளைகள், பெண்கள், ஆண்களெ ன 16 அப்பாவி ஆப்கானிஸ்தானிரை சுட்டுப் பொசுக்கி யது பழைய கதையாகிவிட்டது. இப்போது வீறு கொண் ட ஆப்கான் அதிபர் ஹர்மீட் ஹர்சாய் நேட்டோ படைக ள் இனி முகாமிலேயே இருக்க வேண்டும் என்று அறுதி யாக தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியை ஏற்படுத் துவதாகக் கூறிக்கொண்டு கிராமங்கள் நகரங்கள் தோ றும் நடமாடும் படையினரை அங்கிருந்து

ஈரானுடனாக உறவு குறித்து இஸ்ரேல் ஆதரவாளர்கள் தவறான பரப்புரை - இந்திய தூதரகம்


ஈரானிலிருந்து எந்தளவு கச்சா இறக்குமதி செய்தால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையிலிருந்து தப்பிக்கலாம் என்ற அளவில் இந்தியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றன.ஈரானிலிருந்து கச்சா இறக்குமதியைக் கைவிட்டு தங்கள் பிடியிலுள்ள சவுதி அரேபியா,ஈராக்கிடமிருந்து கச்சா இறக்குமதி செய்ய இந்த நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகம், இது குறித்து

தீவிரவா (தி) தத்துக்கு துணை போகாத இந்திய மக்கள்!


புதுடெல்லி: 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை பிடிப்பது சிரமமான காரியம் என்று சங்க்பரிவாரங்களின் தலைமை அமைப்பான ஆர்.எ ஸ்.எஸ் கூறியுள்ளது.ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப் பூர்வ ஏடுகளான ‘ஆர்கனைசர்’ மற்றும் ‘பாஞ்சசன்யா ’ ஆகியவற்றின் தலையங்கங்களில் இது தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.‘உத்தரபிரதேச மாநிலத்தில்

ஏமன் அதிபர் நாட்டை விட்டு வெளியேற முயற்சி?


பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள யேமன் அதிபர் அலி அப்துல்லா நாட்டை விட்டு வெளியேற புதிய நிபந்தனையை விதித்துள்ளார். அதன்படி தான் நாட் டை விட்டு வெளியேற வேண்டுமென்றால் தனது எதிரிகள் 10 பேரையும் நாட்டை விட்டு வெளியேற் ற வேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.மூத் த ராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள், பழக்குடி யின தலைவர்கள் ஆகியோர்

சீனாவில் இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதல். மீட்புக் குழுவினர் விரைந்தனர்.


சீனாவில் பயணிகள் கப்பல் மற்றொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியானார்கள். அங்குள்ள ஜூன்ஜியாங் ஆற்றில் 28 பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல் எதிரே வந்த மற்றொரு கப்பலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில 12 பேர் பலியானார்கள். 8 பேர் மாயமாகி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

பட்ஜெட்டில் சுங்கவரி அதிகரிப்பு அறிவிப்பால் தங்கம் விலை திடீர் உயர்வு.


நம் நாட்டில் ஏற்கெனவே தங்கம் விலை ஜெட் வேகத்தில் செ ன்று கொண்டிருக்கிறது. உலக நடப்புகள் தான் தங்கத்தின் வி லையை தீர்மானிக்கிறது என்றாலும், இன்று அறிவிக்கப்பட் ட பொது பட்ஜெட்டில் தங்கத்தின் விலை உயர்வதற்கான சி ல அம்சங்கள் இருந்தன.நம் நாட்டில் பயன்படுத்தப்படும் தங் கம் முழுவதும் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் படுபவை தான். இப்படி இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக் கு சுங்க வரி செலுத்தப்படுகிறது.

நோர்வேயின் கேர்குலிஸ் விமானம் விபத்து ஐவர் மரணம்..

நோர்வேயின் படைத்துறைக்கு சொந்தமான கேர்குலீ ஸ் விமானமொன்று ஐந்து விமானப் படைத்துறை அதி உயர் அதிகாரிகளுடன் விழுந்து நொறுங்கியுள்ளது. சுவீ டனின் வடக்குப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ள து, இப்போது தீவிரமான தேடுதல்கள் நடக்கின்றன. வி மானம் எப்படி கட்டுப்பாட்டை இழந்தது, நடந்த சம்பவ மென்ன..? மேற்கண்ட கேள்விகளுக்கு உடனடியாக பதி ல் கிடைக்கவில்லை. தேடுதல்கள் நடைபெறுகின்றன, அப்பகுதியில் காலநிலை

16.3.12

ஈரான் எண்ணெய் விவகாரம் - இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை மிரட்டல்!


ஈரானுடன் இந்தியா தொடர்ந்து பொருளாதார உறவுகளை வைத்துக் கொள்ளுமேயானால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா அச்சுறுத்தியிருப்பதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைக்கவேண்டும், அவ்வாறில்லையெனில்

அமெரிக்கச் சிப்பாய் வெளியே கொண்டுசெல்லப்பட்டதற்கு ஆப்கான் மக்கள் காட்டம்.


ஆப்கானிஸ்தானில் வகைதொகையின்றி துப்பாக்கிச்சூட்டை நடத்தி பொதுமக்கள் பலரைக் கொன்றிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அமெரிக்கச் சிப்பாய், ஆப்கானிஸ்தானிலிருந்து குவைத்துக்கு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு விட்டார் என்பதை நேட்டோ படையணியின் அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் உறுதிசெய்துள்ளார்.சம்பந்தப்பட்ட சிப்பாய் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியே கொண்டு

சனல் – 4 விளக்கும் அடிப்படை உண்மை என்ன..

சிங்களத்திற்கு எதிராக கடந்த 30 வருடங்களில் வெளிவ ராத மிகப்பெரிய சட்ட பூர்வமான ஆவணம்..  சனல் 4 வெ ளியிட்டிருக்கும் கொலைக்களம் – 2 ஆவணப்படம் முன் னைய ஆவணப்படம் ஒன்றை விட சிறிPலங்காவிற்கு ஆபத்தான மிக ஆபத்தான தயாரிப்பு…சர்வதேச போர்க்கு ற்ற நீதிமன்றில் சிறீலங்காவின் இரு பெரும் அதிகார த லைவர்களான மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலர் கோ த்தபாய ராஜபக்ஷ ஆகிய

இனி நான் உயரமாக வளரமாட்டேன்: சுல்தான் கோசென்(Sultam Kosan)


துருக்கி நாட்டைச் சேர்ந்த சுல்தான் கோசென்(Sultam Kosan) கடந்த 2011ம் ஆண்டில் உலகின் உயரமான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.எட்டு அடி 3 அங்குலம் உயரமாக இருந்த கோசென் Acromegaly என்ற வளர்ச்சி நோயின் காரணமாக பிறந்தது முதல் இன்று வரை வளர்ந்து கொண்டே இருந்துள்ளார்.இவரின் இந்த வளர்ச்சிக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்டுள்ள கட்டிதான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து சுவீடன் நாட்டில் தயாரான ஒரு மருத்துவக்கருவியை அறுவைச் சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் கோசெனின் கபாலத்திற்குள்செலுத்தி பிட்யூட்டரி

குஜராத் கொடூரங்கள் : இந்தியாவிற்கெதிராக, இலங்கை தீர்மானம் கொண்டு வருமா?

கர்ப்பிணிகளின் வயிற்றையும் கிழித்து, அதில் இருந்த சிசுக்களை, உயிரோடு தீயிலிட்டு பொசுக்கிய, வன்செ யல்களை,  தலைமை தாங்கி நடத்தி,  பல்லாயிரக்கண க்கான முஸ்லிம்களை படுகொலை செய்த, குஜராத் அ ரசை எதிர்த்து,   ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்,   இந்தியாவிற்கு எதிராக,  இலங்கை தீர்மானம் கொண் டு வந்தால், அதை அமெரிக்கா உட்பட எத்தனை நாடுக ள் ஆதரிக்கும்?  அப்போது, இந்தியாவின் நிலை என்ன வாகும்.  ஒரு வேலை, அது போன்ற