தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
மோதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17.3.12

சீனாவில் இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதல். மீட்புக் குழுவினர் விரைந்தனர்.


சீனாவில் பயணிகள் கப்பல் மற்றொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியானார்கள். அங்குள்ள ஜூன்ஜியாங் ஆற்றில் 28 பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல் எதிரே வந்த மற்றொரு கப்பலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில 12 பேர் பலியானார்கள். 8 பேர் மாயமாகி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

30.1.12

ஈரான் : ஐரோப்பிய ஒன்றியம் நீயா இல்லை நானா மோதல்


ஈரானுக்கு எதிராக தடைகளை கொண்டுவரவுள்ள ஐரோ ப்பிய ஒன்றியம் இந்த வாரம் அந்த நாட்டில் இருந்து இறக் குமதியாகும் ஓயிலை முற்றாக நிறுத்தவுள்ளது. இந்த மு டிவு எடுக்கப்படும் விவகாரத்தை இனி ஈரானால் தடுக்க முடியாது. இதற்கு பதிலடி வழங்க வேண்டிய நிலை இப் போது ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்த இறுதி முடி வெடுக்க இன்று ஞாயிறு ஈரானிய பாராளுமன்றம் கூடுகி றது. ஐரோப்பிய ஒன்றியம் ஓயில் இறக்குமதியை நிறுத் த முன்னர் ஈரான், ஐரோப்பிய நிறுவனங்களு

21.12.11

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றிய மோதல் ஆரம்பமாகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் யூரோ நாணயத்தைப் பாவனை யில் வைத்துள்ள நாடுகள் தமக்கு வழங்கப்பட்ட நிதி உத வி பற்றாது என்று அதிருப்தி தெரிவித்துள்ளன. கிடைத்து ள்ள நிதி யானைப்பசிக்கு சோளப்பொரி போட்டது போல இருப்பதாக தெரிவித்துள்ளன. இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடம் மேலதிகமாக 200 பில்லியன் யூரோக் களை கடன் கேட்டுள்ளன. இறுகிக் கிடக்கும் பனிப்பாள த்தை இளக வைக்க உப்புத்தண்ணீர்

4.10.11

அமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதலில் பாகிஸ்தானுக்கு வெற்றி: கிலானி பெருமிதம்

இஸ்லாமாபாத், அக். 4-  அமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதலில் பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைத்து உள்ளது என்றும், அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து தனக்கு ஒரு செய்தி வந்து இருப்பதாகவும், அதில் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் ஆதரவு தேவை என்று குறிப்பிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலத்தில்

1.9.11

நைஜீரியாவில் முஸ்லிம்கள் தொழுகை முடிந்து வந்த 20 பேர் கொலை

லாஜோஸ்: நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையேயான மோதலில், துப்பாக்கி சூடு நடத்தியதில், 20 பேர் இறந்தனர்.

உலகம் முழுவதும் இன்று முஸ்லீம்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். இது நைஜீரியாவில் பெரும் கலவரத்தில் போய் முடிந்தது. நைஜீரியா நாட்டில் ஜோஸ் என்ற இடத்தில் உள்ள பள்ளிவாசலிலும் தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர்.

தொழுகை முடிந்து, பள்ளிவாசலை