தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.1.12

இத்தாலி அரசு அலுவலகத்தில் 3 முறை குண்டு வெடிப்பு!

நாப்லெஸ், ஜன. 19-  இத்தாலி நாட்டில் நாப்லெஸ் என் ற நகரில் உள்ள வருவாய்துறை அலுவலகத்தின் அரு கில் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்தன. இதி ல் அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி ன. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் யாருக் கும் காயம் ஏற்படவில்லை. இந்த குண்டை வெடித்தது யார்? காரணம் என்ன? என்ற விவரம்

18.1.12

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வெறும் ஒரு சம்பவமாம்! – உச்சநீதிமன்றம் கூறுகிறது


புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வெறும் ஒரு சம்பவமே என்றும் அது பிரசித்திப் பெற்றதோ(famous) இகழ்ச்சிக்குரியதோ(infamous) அல்ல என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானி, உமாபாரதி, சிவசேனா தலைவர் பால்தாக்கரே ஆகியோர் உள்பட 20 பேருக்கு எதிரான

குஜராத்: மோடியின் கொலைக்களம்! ஓர் ஆய்வு

குஜராத் உயர் நீதிமன்றம் இஷ்ரத் ஜஹான் வழக்கில் அளி த்துள்ள தீர்ப்பு, நரேந்திர மோடியின் கிரிமினல்தனத்தை மீ ண்டும் அம்பலப்படுத்திவிட்டது மகாராஷ்டிரா மாநிலம்மு ம்பய் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பர் ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று குஜராத் போலீசாலும், மைய உளவுத்துறையாலும் குற்றம் சாட்ட ப்படும் அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நால்வரும் கடந்த

அமெரிக்க புதிய சட்டமூலங்களின் எதிரொலி - விக்கிபீடியா 24 மணிநேரம் முடக்கம்

அமெரிக்கா அரசினால் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ளProtect IP Act (PIPA, the Senate bill), Stop Online Privacy Act (SOPA, the Hous e Bill) ஆகிய சட்ட நடைமுறைகளுக்கு தமது எதிர்ப்பை வெ ளிக்காட்டுவதற்காக பிரபல இணையத்தளமான விக் கிப்பீ டியாவை நாளை முதல் (புதன்) 24 மணிநேரம் முடக்குவதா க அறிவித்துள்ளார் அதனது ஸ்தாபகர் ஜிம்மி வேல்ஸ். இந் தச் சட்டமூலங்களினால் பேச்சு உரிமை பாதிக்கப்படுவது டன் இணையத்தளங்களையும் அது

முஷாரப்பின் தலைக்கு 10 கோடியே 10 லட்ச ரூபாய் பரிசு : ஷாஜெய்ன் புக்தி !


இம்மாத இறுதியில், பாகிஸ்தானுக்கு அதன் முன்னாள் அதிபர், பர்வேஸ் முஷாரப் வரப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது தலைக்கு, 10 கோடியே 10 லட்ச ரூபாய் பரிசு அறிவித்துள்ளார், பலுசிஸ்தான் தலைவர் அக்பர் புக்தி.பாகிஸ்தானில் சுயாட்சி அல்லது பிரிவினை கோரி நீண்ட காலமாக, பலுசிஸ்தான் போராட்டம் நடத்தி வருகிறது. அம்மாகாண முதல்வரும், பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை

ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.தலைநகர்ஜம்முவில் நேற்று முன்தினம் இரவு மட்டும் 4 செ.மீ பனிப்பொழிவு

கேரளா:முஸ்லிம்களின் இ-மெயில் திருட்டுதனமாக கண்காணிப்பு – விசாரணைக்கு முதல்வர் சாண்டி உத்தரவு


திருவனந்தபுரம்:முஸ்லிம் லீக் கட்சியினர் மற்றும் முஸ்லிம் பத்திரிகையாளர்கள் உள்பட கேரள மாநிலத்தில் முஸ்லிம் பிரமுகர்களின் மின்னஞ்சல்களை திருட்டுத்தனமாக உளவுத்துறை கண்காணிப்பது தொடர்பான செய்தியைக் குறித்து அவசரமாக விசாரணை நடத்த முதல்வர் உம்மன் சாண்டி உத்தரவிட்டுள்ளார்.இவ்விசாரணையை நடத்தும் பொறுப்பு

கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகள், எஸ்டிடி பூத்களில் ரயில் டிக்கெட்களை விற்கும் திட்டம் அமுல் ?


மும்பையில் கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகள், எஸ்டிடி பூத்களில் நீண்ட தூரம் மற்றும் புறநகர் ரயில் டிக்கெட்களைவிற்கும் திட்டம் அமலுக்கு வருகிறது.மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு எப்போதும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதை தவிர்ப்பதற்காக, ஸ்மார்ட் கார்டு மற்றும் ரயில் டிக்கெட் கூப்பன்களை ரயில்வே அறிமுகப்படுத்தியது. அப்படியும் கூட்டம் குறையவில்லை.

17.1.12

வயது விவகாரம் : உச்சநீதிமன்றத்தை நாடினார் இந்திய இராணுவ தலைமை தளபதி

இந்திய இராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் மத்திய அர சை எதிர்த்து உச்சநீதிமன்றில் நேற்று வழக்கொன்றை தா க்கல் செய்தார்.அவருடைய பள்ளி சான்றிதழில், அவர் 195 1ம் ஆண்டு பிறந்தார் என்று, யு.பி.எஸ்.சி நுழைவு தேர்வு விண்ணப்பத்தில் 1950 இல் பிறந்தார் எனும் முரண்பாடாக இரு திகதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் அவர் 1950 ம் ஆண்டு தான் பிறந்தார் என முடிவெடுத்துள்ள மத்திய அரசு, எதிர்வரும் மே

அரசியல் சட்ட சீர்திருத்தத்திற்கு தயார் – பஹ்ரைன் மன்னர் அறிவிப்பு


மனாமா:அரசு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் பஹ்ரைனில் அரசியல் சட்ட சீர்திருத்தத்திற்கு தயார் என மன்னர் ஹமத் பின் ஈஸா அல் கலீஃபா அறிவித்துள்ளார்.பாராளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கி மன்னர் குடும்பத்திற்கான அதிகாரங்களை வெட்டிக் குறைக்கப்படும் வகையிலான சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படும் என மன்னர் விளக்கமளித்துள்ளார்.

ஆப்கான் போர் டென்மார்க் 13 பில்லியன் செலவுக்கு பயனில்லை புலம்பல்


கடந்த 2001ம் ஆண்டு ஆப்கான் போருக்கு படைக ளை கொண்டு சென்ற டென்மார்க் இதுவரை செல விட்ட தொகை 13 பில்லியன் குறோணர்களாகும். டேனிஸ் படைத்துறை அமைச்சும், வெளிநாட்டு அ மைச்சகமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக் கை மேற்கண்ட தகவலை தருகிறது. இவ்வளவு கட்டு மீறிய தொகையை

முஸ்லிம் பெண்களே ஜாக்கிரதை - இராமகோபாலனின் பொறி உங்களுக்காக காத்திருக்கிறது


மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும் அவர்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் RSS மற்றும் இந்து முன்ணனி கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி  வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு

உலகின் இள வயது - மைக்ரோசாப்ட் சான்றிதழ் பெற்ற பாகிஸ்தான் சிறுமி மரணம்

உலகின் மிக இளம் வயது மைக்ரோசாப்ட் சான்றிதழ் பெற்ற 16 வயதுச் சிறுமி சனிக்கிழமை இரவு காலமா னார். பாகிஸ்தானைச் சேர்ந்த அர்பா கரீம் ரந்த்வா எ ன்ற அந்தப் பெண், மூளை பாதிக்கப்பட்டு ராணுவ ம ருத்துவமனையில் இருவாரங்களுக்கு முன்னர் சேர் க்கப்பட்டார். அவர், சனிக்கிழமை இரவு  மரணமடை ந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.இளம் வய தில் தகவல்

அல்லாஹ் பெயரால் பதவிபிரமாணம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!


"அல்லாஹ் பெயரால் பதவி பிரமாணம் எடுத்தது அரசியல் சட்டப்படி செல்லும்" என அதற்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு தொடுத்தவர்மீது 1 லட்சம் அபராதமும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.2011 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி ஜார்கண்ட் மாநில ஆளுநராக சையதுஅஹ்மது "அல்லாஹ் கே நாம் பர்" (அல்லாஹ் வின் திருப்பெயரால்) என்று கூறி பதவிபிரமாணம் செய்தார். அரசியல் சட்டப் பிரிவு 159ன் கீழ்

புதிய டைனோசர் சுவடுகள் கிழக்கு சீனாவில் அகழ்ந்தாய்வு

ஜப்பான் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சீ னா வின் கிழக்குப் பகுதி மாநிலமான ஷெஜியாங்கில் பறக்கு ம்வகை டைனோசர்களின் எலும்பு சுவடுகளை  அகழ்ந் தெடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 13 முதல் இந்த எலும் பு சுவடிகள் பற்றி தெரியவந்த போதும், நெ டுஞ்சாலை க ட்டமைப்பு பணிகளின் போது எதேச்சை யாக அப்பகுதியி லிருந்து தற்போதே கண்டுபிடித்துள் ளனர்.பூமியில் வாழ் ந்த இராட்சத ஊர்வன மற்றும் ப றப்பன விலங்குகளான டைனோசர்கள்

முஸ்லிம் நபரின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஒரு மாத காலம் – தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்


புதுடெல்லி:உ.பி மாநிலத்தில் கொலைச் செய்யப்பட்ட முஸ்லிம் நபரின்  போஸ்ட் மார்ட்டம் நடத்த காலதாமதம் செய்வது குறித்து விளக்கம் கேட்டு உ.பி மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஜவுன்பூர் மாவட்டத்தில் கொலைச் செய்யப்பட்ட ஒருவரின் போஸ்ட்மார்ட்டம் நடத்த காலதாமதம் ஏற்பட்டதால் அவரதுஇறுதிச் சடங்குகளை நடத்துவதில் தாமதம்

சீனாவை போன்ற நாடல்ல இந்தியா : உயர் நீதிமன்றத்தில் கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவிப்பு

இணையத்தளங்களை முழுமையாக முடக்குவதற்கு இந் தியாவொன்றும் சீனாவல்ல.இந்த ஜனநாயக நாட்டில், க ருத்து சுதந்திரம் இருக்கிறது என டெல்லி உயர் நீதிமன்ற த்திடம் கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்ச் சைக்குரிய வகையில் ஆட்சேப மற்றும் மத நிந்தனை கரு த்துக்கள் பரப்படுவதாக கூகுள் உட்பட 21 இணையத்தளங் கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதன் வழக்கு விசாரணையின் போது கூகுள்

அரைக்கீரையை பற்றி அறிவோமா

இது நன்கு சுவையைத் தரும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். முக்குற்றங்களில் ஒன்றான பித்தத் தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் கு றைக்கும்.ஆரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதா ட்டி ஔவையார் பாடியுள்ளார்.நான்கு

16.1.12

சென்னை எழிலக கட்டடத்தில் நள்ளிரவு தீ விபத்து – தீயணைப்பு வீரர் பலி


சென்னை:சென்னை சேப்பாக்கத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கும் எழிலகம் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீயை அணைக்கச் சென்ற மீட்புப் படை வீரர் ஒருவர். தீயில் சிக்கி பலியானார். மேலும் தீயணைப்புத்துறை பெண் உயர் அதிகாரி உட்பட இருவர், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அபுதாபி:இஸ்லாத்தை அவமரியாதை செய்த பிரிட்டன் பொறியாளருக்கு சிறைத் தண்டனை


லண்டன்:பிரிட்டனை சேர்ந்த பொறியாளர் ஒருவர் இஸ்லாத்தை அவமரியாதை செய்வது போல் கோபத்துடன் பேசியதற்காக ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த அபுதாபி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கிறது.பூங்காங்கள் மற்றும் அபுதாபி நகராட்சியின் பொழுதுபோக்கு பிரிவில்  பொறியாளராக பணிபுரியும்  இவர், மஸ்ஜிதின் சுற்றுப் புற சூழலை அழகுப்படுத்தும்வேளையில் பொறுப்பாளரா