முஸ்லிம்
மக்களும் சிங்கள மக்களும் மிக அந்நி யோன்னியமாக வாழ்ந்து வருகின்றனர்.
முஸ்லி ம்களுக்கு எதிராக சில அமைப்புக்கள் விசமத்தனமா ன பிரசாரங்களைச் செய்து
ஒரு பிளவை உண்டு ப ண்ண முயற்சிகள் மேற்கொள்கின்றன. இது நாட்டி ன் நலனுக்கும்
பௌத்த சமயத்தின் நற்பெயருக்கும் பொருத்தமானதல்ல என தெலியாகொன்ன எஹிப ஸ்ஸிகே
பௌத்த விஹாரையின் விகாராதிபதி வ ண.கித்துல்பே அரியதம்ம ஹிமி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக