இந்த விவகாரம் பொலிஸ் கொமிஷனர் திரிபாதிக்கு தெரிய வர, இதுகுறித்து அவர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
விசாரணையில், காதல் ஜோடியிடம் மெரினா காவல் நிலையத்தில் பணியாற்றும் சக்திவேல், முக்தீர், அன்பழகன் ஆகியோர் பணம் வசூலித்தது தெரிய வந்தது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கொமிஷனர் திரிபாதி தற்காலிக பணிநீக்கம் செய்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக