தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.3.12

உ.பி தேர்தல்:69 முஸ்லிம்கள் வெற்றி! 64 தொகுதிகளில் 2-வது இடம்!


லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 69 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். 64 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள்2-வது இடத்தை பிடித்துள்ளனர்.கடந்த தேர்தலை(2007) விட இந்த தடவை முஸ்லிம் வேட்பாளர்கள் 13 பேர் கூடுதலாக வெற்றிப் பெற்றுள்ளனர். 2007-ஆம் ஆண்டு 56 முஸ்லிம் வேட்பாளர்கள்

வங்க தேசத்தில் சவுதி அரேபிய தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வளைகுடா நாடு கண்டனம்.


வங்கதேசத்தில், சவூதி அரேபியா நாட்டின் தூதர் , நடந்து சென்ற போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். வங்கதேச நாட்டிற்கு சவூதி அரேபியா பலவழிகளில் பெருமளவு நிதி அளித்து வழங்கிவருகிறது.இந்நிலையில் சவூதி அரேபியா தூதர் காலிஃப் அல்-அலி, 43 என்பவர் நேற்று தனது வீட்டிலிருந்து மாலை நடைபயிற்சிக்காக சென்றார். வீட்டிலிருந்து சில அடி தூரம் சென்ற போது எதிரே காரில் வந்த ஒருவன் துப்பாக்கியால் தூதரை சுட்டுவிட்டு தப்பியோடிவி்ட்டதாக போலீசார்

இப்ராகிம் கலிபுல்லா : உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது தமிழர்



நாட்டின் நீதித்துறையின் உயரிய அமைப்பான உச்ச நீதிமன்றத்தைப் பொருத்தவரையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து சமூகத்தினர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் .
மாநில உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றுவோரில் தகுதியானவர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யும்.அந்த குழுவின் பரிந்துரையை ஏற்று இந்திய  குடியரசு தலைவர்

பின்லேடனின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டது உண்மையா? – விக்கிலீக்ஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்


நியூயார்க்:கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா தாங்கள் பின் லேடனை பாகிஸ்தானில் வைத்துக் கொன்றுவிட்டதாகவும் அவரின் உடலை ஒரு பையினுள் வைத்து கடலில் போட்டு விட்டதாக அறிவித்திருந்ததை அடுத்து பெரிய சர்ச்சை வெடித்தது. மேலும் தாங்கள் இஸ்லாமிய முறைப்படிதான் அடக்கம் செய்ததாகவும் கூறியது ஆனால் தற்போது பின்

ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிடுவது யார்.. தொடர் குழப்பம்.


வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிப ர் தேர்தலில் தற்போதய அதிபர் பராக் ஒபாமாவை யார் எதிர்த்துப் போட்டியிடப் போகிறார்கள் என்பதை நேற்ற ய சூப்ப செவ்வாய் வாக்களிப்புக்கள் தீர்மானம் செய்யு மென ஊடகங்கள் ஓங்கி ஒலித்து வந்தன. மொத்தம் பத் து மாநிலங்களில் வாக்களிப்புக்கள் நடைபெற்றன. இது வரை முற்றாக வாக்குகள் எண்ணப்படாத போதிலும், யார் சரியான வேட்பாளர் என்பதை சூப்ப ரியூஸ்டே தெ ரிவு செய்யாமல் போய்விட்டதாக

சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீடு தவறான யோசனை : ஒபாமா


சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீட்டினை நேரடி யாக மேற்கொள்வது, தவறானது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.சிரியாவின் தற்போதை ய நிலைமை அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. எனினும் லிபியாவை போன்று அமெரிக்காவின் நேரடி இராணுவ தலையீடு, தவறானதாக இருக்கும். சிரியாவை அனைத் து விதத்திலும் தனிமைப்படுத்துவதன் மூலமே அந்நாட் டின் அதிபர் பஷார் அல்

பாகிஸ்தானை விட்டு வெளியேறும் பின்லேடன் குடும்பம்

ஒசாமா பின்லேடனின் மனைவிகள், குழந்தைகள் பாகிஸ்தா னில் இருந்து வெளியேறி ஏமன், துபாய்க்கு செல்ல தயாராகி வருகின்றனர். அல்கய்தா அமைப்பை சேர்ந்த ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானின் அபோட்டா பாத் பகுதியில் வசித்து வந்தார். இதை கண்டுபிடித்த அமெரிக் க படையினர், கடந்த ஆண்டு மே 2ம் தேதி திடீர் தாக்குதல் ந டத்தி பின்லேடனை கொன்றனர். அவரது உடல் கடலுக்கு

7.3.12

ஆஸ்திரேலியாவில் பர்தா அணிந்து செல்பவர்களை அடையாளம் காண புது சட்டம் அமல்.


ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், பர்தா, ஹெல்மட் அணிந்து செல்பவர்களின் முகத்தை அடையாளம் காண போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.இந்த புதிய சட்டம் ஏப்ரல் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆஸ்திரேலியாவில் பல்வேறு மதத்தினர் வாழ்கின்றனர். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் முழு உடலையும் மறைக்கும் பர்தா அல்லது முகத்தை மட்டும் மறைத்து

பழங்குடி பெண்களை இழிவுப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் – சன்னியாசிகள் எதிர்ப்பு


அயோத்தியா:கோயிலில் நடந்த சடங்கு ஒன்றில் தனது கால்களை பழங்குடியின பெண்களை கொண்டு கழுக வைத்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தின் செயலுக்கு சன்னியாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அயோத்தியில் ராம் ஜன்கி கோயிலில் நடந்த சடங்கில் இந்த அவமதிப்பு சம்பவம் நடந்துள்ளது.ஆர்.எஸ்.எஸ்

தலை மறைவு RSS தீவிவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் 54 லட்சம் பரிசு!


ரயில்களில் குண்டு வைத்த  8 ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதிகள்  தலைமறைவாகி விட்டனர்.பல்வேறு குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டு, விசாரணைகளுக்கு பிறகு தலை மறைவாகி விட்ட,   அசோக், ராம் சந்தர், சந்தீப் உள்ளிட்ட, 8 ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதிகளை பற்றி, துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 54 லட்சம் பரிசு வழங்கப்படும் என, விசேஷ புலனைக்குழு (என்.ஐ.ஏ) மற்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.  இவர்களில் 6

ஜம்மு காஷ்மீர் மாநில பாதுகாப்பு படை வீரர்கள் மீது 304 வழக்குகள் பதிவு: சட்டசபையில் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில், மாநிலத்தின் சட்டம் ஒ ழுங்கு குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கா ன பதிலறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு-கா ஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில், பாதுகாப்புப் படை யினரின் அத்துமீறல்கள் காரணமாக மொத்தம் 304 வழ க்குகளும் பல்வேறு காவல் நிலையங்களில் முதல் குற் றப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள து. இவற்றில் 230 வழக்குகள் நீதிமன்றங்களில் விசார ணையில் உள்ளன என்பது

ஒசாமாவின் உடலை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்ற சி.ஐ.ஏ விமானம் - விக்கிலீக்ஸ்?


அல் கொய்தா தலைவரும் அமெரிக்காவின் முக்கி ய தேடப்படும் குற்றவாளியாகவும்இருந்த ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானி வைத்து சுட்டுக் கொன் றது அமெரிக்க படை. அதன் பின்னர் அவரின் உடல் கடலில் புதைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிரு ந்த நிலையில் தற்போது பின்லேடனின் உடல் சி.ஐ. ஏ க்கு சொந்தமான விமானம் ஒன்றில் அமெரிக்கா விற்கு எடுத்துச்

எடியூரப்பாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்!


பெங்களூர்:அரசு நிலத்தை தனியாருக்கு விற்ற வழக்கில் கர்நாடாகா மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் லோக் ஆயுக்தா நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது. மூன்று தடவை சம்மன் அனுப்பிய பிறகும் ஆஜராகதாதால் லோக் ஆயுக்தா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரம்படி தண்டனையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு


பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பதா க கருத்துக் கணிப்பில் தெரிய வந்திருப்பதால், பிரம் படி தண்டனைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சிறப்பு கண்காணிப்பு குழுக்களை அமைக்க மத்திய அரசு அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.மத்திய அரசு அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்,

சீனா: சவப்பெட்டியில் இருந்து எழுந்து வந்து சமையல் செய்த மரணமடைந்த 95 வயது மூதாட்டி.


சீனாவின் காங்ஸி மாகாணத்தில் உள்ள பெய்லியு நகரை சேர்ந்தவர் லீ ஸியுபெங்க். வயது 95. தனியாக வசித்து வந்தார். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தார். பக்கத்து வீட்டில் வசித்து வரும் சென் குயிங்வாங் என்பவர் கடந்த வாரம் அவரை எழுப்ப சென்றார். அப்போது லீ பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். அவரை உலுக்கி பார்த்தார்.

6.3.12

உத்தரபிரதேசம்: 182 இடங்களில் சமாஜ்வாடி முன்னிலை! வெற்றியை நோக்கி செல்கிறது


நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், உத்தர பிரதேசத்தில் இதுவரை வெளியாகியுள்ள தகவல்படி முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அதிக இடங்கள் பெற்று முதல் இடத்தில் முன்னேறி வருகிறது.உத்தரபிரதேசத்திலுள்ள மொத்தம் 403 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் சமாஜ்வாடி கட்சி 402 இடங்களிலும் ஆளும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 403 இடங்க

அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற வகுப்புக் கல வரங்களின் 10-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக அமெரிக்காவி ல் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.அமெரிக் காவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட இந்திய அமைப்பு கள் ஒன்றிணைந்து, மெழுகுவர்த்தி ஏந்தி மோடிக்கு எ திராகவும், கலவரத்தின்போது பாதிக்கப்பட்டவர்களு க்கு நீதி வேண்டியும்

இலங்கைக்கு ஆதரவு வழங்க 52 இஸ்லாமிய நாடுகள் முன்வந்துள்ளன!-அமைச்சர் ஹிஸ்புல்லா!


ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணை கொண்டு வரப்படுமாயின், அதற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு மேலும் பல நாடுகள் முன்வந்திருப்பதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவை மாநாட்டின் கலந்து கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர்

ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் அபார வெற்றி


ரஷிய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் முறை கேடு செய்ததாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். உலகின் வல்லரசு நாடு களில் ஒன்றான ரஷியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அதில், தற்போதைய பிரதமர் விளாடிமிர் புதின், கென்னடி ஷியூகனோவ் உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. தொடர்ந்து பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பிரதமர்

எவருக்கும் பயப்பட மாட்டோம் - பிராமணர் சங்கம்


பிராமணர்கள், எதற்கும், எவருக்கும் பயப்பட மாட்டோம், பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை, என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் கூறியுள்ளது.இது குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் (தாம்ப்ராஸ்) மாநிலத் தலைவர் என். நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி, பிராமண சமூகத்தினரை சம்மந்தமின்றி அர்த்தமற்ற முறையில் விமர்சனம்