பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பதா க கருத்துக் கணிப்பில் தெரிய வந்திருப்பதால், பிரம் படி தண்டனைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சிறப்பு கண்காணிப்பு குழுக்களை அமைக்க மத்திய அரசு அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.மத்திய அரசு அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்,