லிபியத் தலைவர் கடாபியை பாதையில் இழுத்துச் சென்ற தைப் போன்று தம் தலைவரைப் பலியாக்க எமது நாட்டு ம க்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டா ர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நேற்று மாலை கண்டி மை தானத்தில் இடம்பெற்ற ‘ஒன்றிணைந்த நாடு’ என்ற தலை ப்பிலான கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர் இ தனைத் தெரிவித்தார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையி ல்,“லிபியத் தலைவர் கடாபியைப் போன்று பாதையில் இ ழுத்து சென்று நாட்டுத்
