காங்கிரஸ் கட்சியின் பேச்சாளாரும், பொதுச் செயலருமான ஜனார்தன் திவேதியை பேட்டியொன்றில் ( வீடியோ )
வைத்து செருப்பால் அடிக்க முயன்ற வாலிபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாபா ராம்தேவ் தொடர்பில் கருத்துக்
கூறிக்கொண்டிருந்தபோதே செருப்பை கையில் ஏந்தியவாறு ஆத்திரத்துடன் அவர் அருகில் தாக்குவதற்கு சென்றவரை காவலர்கள் மடக்கி பிடித்து கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.பாபா ராம்தேவ் தொடர்பில் கருத்துக்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக