
துபாய் முனிசிபாலிட்டி கடந்த 1994-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் சுற்றுச்சுழல் விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தி வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்வில் ஈடிஏ நிறுவன ஊழியர்கள், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அமைப்புகள் பங்கேற்றன.
இந்த நிகழ்ச்சிக்கு ஈடிஏ ஜீனத் நிறுவனம், யூனியன் பேப்பர் மில், டல்ஸ்கோ, அல்பா எமிரேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக