தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.7.12

ரஷ்யாவில் 1104 மீட்டர் நீளத்தில் உலகத்திலேயே மிக நீளமான பாலம்.


ரஷியாவில் விலாடி வோஸ்டாக் நகரையும் ருஸ்கி தீவையும் இணைக்கும் வகையில் மிக நீளமான பாலம் கட்டப்பட்டுள்ளது. இது 1,104 மீட்டர். அதாவது 3622 அடி நீளம் கொண்டது. இந்த பாலம் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவில் கேபிள்கள் (கம்பி வடம்) மூலம் கட்டப்பட்டுள்ளது.ருஸ்கி தீவில் வருகிற செப்டம்பர் மாதம் ஆசிய- பசிபிக் பொருளாதாரம் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து

4.7.12

யாசர் அரபாத் கொல்லப்பட்டாரா? வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்


பாலஸ்தீனத் தலைவர் யாஸர் அரபாத் விஷம் வை த்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவ ல் வெளியாகி உள்ளதுபாலஸ்தீனத் தலைவராக இ ருந்தவர் யாஸர் அரபாத். இவர் 2004 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் மருத்துவமனை ஒன்றில் மரண ம் அடைந்தார். அவர் இறந்தவுடன் அவர் கொல்லப் பட்டிருக்க கூடும் என பலர் சந்தேகித்தனர. ஆனால் பாலஸ்தீன அரசு வெளியி ட்ட அறிக்கையில் அவர் இயற்கை மரணம் அடைந்ததாக தெரிவித்ததையடுத் து அந்த சந்தேகத்திற்கு

முர்ஸிக்கு காத்திருக்கும் கடுமையான சவால்கள்!


கெய்ரோ:ஆட்சியில் அமர்ந்தாலும், எகிப்தில் முதன் முதலாக பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான முஹம்மது முர்ஸிக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. அவை1.தேசிய நல்லிணக்கம்:2-வது கட்ட தேர்தலில் ஷஃபீக்கை விட அதிக வாக்குகளை முர்ஸி பெற்றிருந்தாலும் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்னமும் முபாரக்கின் ஆட்சி காலத்தின்

துருக்கியுடன் போருக்கு தயாரில்லை பஸருல் ஆஸாத்

துருக்கிய யுத்த விமானங்கள் ஆறு தற்போது சிரி யாவின் எல்லைக்கு அருகாமையில் பறந்தபடி உள் ளன, கடந்த வெள்ளியே விமான எதிர்ப்பு ஏவுகணை கள் எல்லைப் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுவிட்டன.இ ந்த நிலையில் எந்த நேரமும் போர் வெடித்துவிடலா ம் என்ற பதட்டம் இரு பகுதிகளிலும் நிலவிக் கொண் டிருக்கிறது.சற்று முன்னர் சிரியாவின் தலைநகரில் இருந்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சிரிய அதிபர் ஆஸாட் துருக்கியுடன் தாம் போரிட விரும்ப வில்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும்

காஜி பூரில் முஸ்லிம்கள் மீது தொடரும் தாக்குதல்


உத்தரபிரதேசத்தில் ஆட்சி மாறியுள்ளதே தவிர, முஸ்லிம்களின் மீது ஏவப்படும் அடக்குமுறைகள் குறைந்த பாடில்லை.சரியாக முப்பது நாட்களுக்கு முன், மதுரா மாவட்டம் "கோசி கோலான்" கிராமத்தில்,  குடி தண்ணீர் பிரச்சினையில் 6 முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள்

சீன விமானத்தை கடத்த முயன்ற பயங்கரவாதிகள் இருவர் மரணம்


பயங்கரவாதிகள் இரண்டு பேர், சிகிச்சை பலனின்றி இறந்தனர்.. இங்குள்ள மக்கள் சிலர், தனி நாடு கோரி வருகின்றனர். தனி நாடு கோருபவர்கள், அண்டை நாடுகளில் பதுங்கிக் கொண்டு, சீனாவில் குண்டு வெடிப்பு போன்ற நாச வேலைகளை செய்து வருகின்றனர்.கடந்த மாதம் 29ம் தேதி, சின்ஜியாங் மாகாணத்தில், ஹோட்டன் என்ற இடத்திலிருந்து, உர்ம்குய் பகுதிக்கு, "டியான்ஜின்' ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.புறப்பட்ட 10 நிமிடம் கழித்து, விமானத்தில் இருந்த ஆறு பேர், பைலட்டை

பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது


குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி போட்டியிடக் கூடாது என சங்மா விடுத்த கோரிக் கையை தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி நிராகரித் துள்ளார். இதன் மூலம் பிரணாப்பின் தேர்தல் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.குடியரசுத் தலை வர் வேட்பாளராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார் பிர ணாப் முகர்ஜி. எனினும் அவர் இந்தியப் புள்ளியியல் துறையில் ஆதாயம் பெரும் முக்கியப் பொறுப்பில் இருப்பதாகவும், அதனால்

தெற்கு ரயில்வேயில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வேயில் சிறப்பு நியமன ஒதுக்கீட்டின் படி காலியாக உள்ள 3% மாற்றுத்திறனாளிகளுக்கா ன காலியிடம் நிரப்பப்பட உள்ளது. சுமார் 195 காலி ப்பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களிடம் இரு ந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடை சி நாள் ஆகஸ்ட் 1மேலும் விவரங்களை அறிந்து கொள்ளhttp://www.sr.indianrailways.gov.in/ இணையதள த்தைப் பார்க்கவும்.

3.7.12

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு:டாங்கே, கல்சங்கரா மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி!


புதுடெல்லி:ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகளான பரமானந்த் என்ற சந்தீப் டாங்கே, ராம்ஜி என்ற கல்சங்கரா ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தேசிய புலனாய்வு ஏஜன்சிக்கு(என்.ஐ.ஏ) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இருவர்

துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியீடு

துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புகள் நாளை அ ல்லது நாளை மறுநாள் அன்று தேர்தல் ஆணையம் தெரிவிக்குமென தகவல் வெளியாகியுள்ளது.ஜனாதி பதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி, வேட்பாளர்களான பிரணாப்பும் சங்மாவும் போட்டி யிட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆத ரவு திரட்டி வருகின்றனர்.இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் குறித்த சூடான தகவல்கள் வெ ளியாகவுள்ளது. இதற்கான

ஹெல்மெட் போடாதவர்களுக்கு கேரளாவில் புதுமையான தண்டனை


திருவனந்தபுரம், ஜூலை 1-பைக்குகளில் ஹெல்மெட் அணியா மல் செல்பவர்களுக்கு காவல்துறையினர் இம்போசிஷன் தண் டனை வழங்குவது நல்ல பலனைத் தரும் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கேரளாவில் சாலை விபத்துகளில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பலி யாவது அதிகரித்து வரு கிறது. ஹெல்மெட் அணியாமல் செல்ப வர்கள் தான் அதிக அளவில் பலியாகின்ற னர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொல்லம் நகரத்தில் ஹெல்மெட் அணி யாமல் சென்றவர்களை யும், செல்போனில் பேசி யபடி வாகனம் ஓட்டி யவர்களை

இஸ்லாத்தை ஏற்றதால், பெண் எம்.எல்.ஏ. மீது கொலை வெறி தாக்குதல்! "கள்ளக்காதல்" களங்கம்!!

அஸ்ஸாம் மாநிலத்தின் "போர்கோலா" சட்டமன்ற பெண் உறுப்பினர் "ரூமி நாத்".  2006 மற்றும் 2011 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், இளம் பெண் ரூமி நாத். டாக்டரும் ஆவார்.கணவர் ராகேஷ் குமாருடன் 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனிமையில் வாழ்ந்து வந்த ரூமி நாத் எம்.எல்.ஏ., இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதுடன் "ஜாக்கி ஜாக்கீர்" என்பவரை திருமணம் செய்துக்கொண்டு அவருட

கென்யாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் குண்டு வெடித்து 10 பேர் பலி: 40 பேர் படுகாயம்


கென்யா நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் கெரிச்சா நகரில் உள்ள 2 கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று குண்டு வெடித்தது. இதில் 10 பேர் பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இந்த தகவலை பிராந்திய போலீஸ் துணை தலைமை அதிகாரி பிலிப் நுடோலோ தெரிவித்தார். இந்த தாக்குதல் தீவிரவாதிகளின் சதி செயலாக

உள்ளே விட மறுத்ததால் சுட்டுக் கொலை இருவர் பலி!


ஞாயிறு அதிகாலை 03h00 மணியளவில் Lille இலுள்ள Theatro எனப்படும் நடனக் கேளிக்கை விடுதியிலிருந்து (Discotheque) ஒரு நபர் காவலாளர்களால் வெளியேற்றப்பட்டார். கோபத்துடன் வெளியேறிய நபர் தனது வாகனத்திலிருந்து ஒரு AK47 ஐ எடுத்து வந்து சரமாரியாக நடனக் கேளிக்கை விடுதியை...நோக்கிச் சுட்டுத் தள்ளியுள்ளார். இதில்

2.7.12

உமரின் பாதையை முர்ஸி பின்தொடர வேண்டும் – அல் அஸ்ஹர் இமாம்!


கெய்ரோ:இஸ்லாத்தின் 2-வது கலீஃபா உமர் பின் கத்தாப்(ரலி) அவர்களின் பாதையை எகிப்தின் புதிய அதிபர் முஹம்மது முர்ஸி பின்பற்ற வேண்டும் என்று அவ்காஃப் (மார்க்க விவகாரம்) அமைச்சரும், அல் அஸ்ஹர் கத்தீபுமான(இமாம்) முஹம்மது அப்துல் ஃபதீல் கூறியுள்ளார்.வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரையில் இதனை அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியது: “அல்லாஹ்வின் தீர்ப்பின்

சுன்னத்து என்பது துன்பம் விளைவிக்ககூடிய செயல்: நீதிமன்ற தீர்ப்பால் ஜேர்மனியில் சர்ச்சை


முஸ்லிம் மற்றும் யூத ஆண் பிள்ளைகளுக்கு மதரீதியில் செய்யப்படுகின்ற சுன்னத்து தொடர்பில், ஜேர்மனியின் நீதிமன்றம் ஒன்று அண்மையில் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஜேர்மனியின் கொலோன் நகரில் 4 வயது முஸ்லிம் பையன் ஒருவனுக்கு அவனது பெற்றோர் சுன்னத்து செய்து வைத்துள்ளனர்.ஆனால் அந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவனுக்கு தொடர்ந்து ரத்தம் வரவே, பெற்றோர் அவனை மருத்துவமனை கொண்டு சென்றனர்.இதனையடுத்து

குவாண்டனாமோ சிறையில் உள்ள தலிபான்களை ஆப்கனுக்கு அனுப்ப அமெரிக்கா பரிசீலனை

குவாண்டனாமோ சிறையில் உள்ள தலிபான் இயக்கத்தி னரை அவர்களின் சொந்த நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள சிறைக்கு அனுப்ப அமெரிக்க அரசு முடிவு செய்துள் ளதாகத் தெரிகிறது.ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களு டன் அமைதிப் பேச்சு நடத்துவதற்கான முன் முயற்சியா க ஒபாமா நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுக்க இருக்கிற து. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாண்டனா மோ சிறை கியூபாவில் உள்ளது. அதிபர் புஷ் ஆட்சி கால த்தில் இராக், ஆப்கானிஸ்தானில் பிடிபட்டவர்கள் முத ல்முறையாக அங்கு சிறை வைக்கப்பட்டனர். அதனை விரைவில் மூடிவிடுவோம் என்று ஒபாமா அறிவித்துள் ளார்.முன்னதாக2000

ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது


உலகில் எந்த பகுதியையும், ஒரு மணி நேரத்திற்குள் சென்று தாக்கவல்ல, ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லக்கூடிய, நவீன பிரமோஸ் ஏவுகணை, 2017ல் தயாராகும் என, விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.உலக நாடுகளுக்கு போட்டியாக, இந்தியா அதிநவீன ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. ஒலியின் வேகத்துக்கு இணையாக செல்லக்கூடிய பிரமோஸ் ஏவுகணைகள், ஏற்கனவே சோதித்து வெற்றி

அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியில் 22 நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் பயிற்சி.

அமெரிக்காவின், ஹவாய் தீவில் உள்ள "பேர்ல் ஹார்பரி ல்' வெள்ளிக்கிழமை கடற்படை பயிற்சி தொடங்கியது. இது ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.அமெரிக்க கடற்படை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற ப யிற்சியை நடத்தி வருகிறது. உலகின் மிகப் பெரிய கடற் படை பயிற்சியான இதில், 22 நாடுகளைச் சேர்ந்த 25 ஆயி ரம் மாலுமிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொ ள்கின்றனர். கடந்த 2010-ல் நடைபெற்ற பயிற்சியில் 14 நா டுகள் பங்கேற்றன. ரஷியா, ஜப்பான் ஆகிய வல்லரசு மு தல், சிலி, டோங்கா உள்ளிட்ட சிறிய நாடுகளைச் சேர்ந்த 42 போர்க்கப்பல்கள், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 200 போர் விமானங்கள் பங்கேற்கின்றன.வெடிகுண்டுகளை

என்னை அம்மா என்று அழையுங்கள்: எகிப்து ஜனாதிபதியின் மனைவி


நாட்டின் முதல் பெண்மணி என்று தன்னை அழைக்க வேண்டாம் என எகிப்து ஜனாதிபதியின் மனைவி கேட்டுக் கொண்டுள்ளார்.எகிப்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவரான முகமது முர்ஸி வெற்றி பெற்று, புதிய ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றார்.முன்னாள் ஜனாதிபதி முபாரக்கின் மனைவி சுசானே, நவீன பாணியில் தான் உடை அணிவார். ஆனால் தற்போதைய ஜனாதிபதியின் மனைவி நக்லா