தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.9.11

டெல்லி குண்டு வெடிப்பு : ஆரம்பிச்சுட்டாங்கையா !

இந்து மதவெறியர்களைப் பொறுத்த வரை இந்த குண்டு வெடிப்பு அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மூவர் தூக்கை நிறுத்தி வைக்க தமிழகம் காட்டிய முன்னுதாரணத்தை இதன் மூலம் ரத்து செய்து அப்சல் குருவை தூக்கிலேற்றி இந்துத்தவ வெறியை ஓட்டாக்கலாம் என்பது அவர்களது எண்ணம்.
புதுதில்லி உயர்நீதிமன்றத்தின் ஐந்தாவது வாயிலிற்கு வெளியே இன்று (7.9.2011) காலை 10.20அளவில் குண்டு வெடித்து 12 பேர் உயிரிழக்க, அறுபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோர் அருகாமை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். எவரும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்குர்ஆன் எரிப்பு பிரச்சனையில் கொலை: குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை


டெல்லி:திருக்குர்ஆன் எரிப்பு விவகாரத்தில் ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கமான விஷ்வஹிந்து பரிஷத்தை சேர்ந்த ராபின் ஷர்மாவின் சகோதரன் தீபக் ஷர்மா கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட ஷாஹின் சைபிக்கு ஆயுள் தண்டனைஅளிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் நீதிபதி கவுஷிக், வழக்கை அரிதான ஒன்றாக ஏற்க மறுத்துவிட்டார்.

ஆந்திர மாநிலம் அதொனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் – இருவர் பலி


31650-9_16_920200885725123_19
குர்நூல்:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குர்நூல் மாவட்டம் அதொனியில் மதக்கலவரம் வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் பன்னிரெண்டு பேர் படுகாயமுற்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் 20 காவலர்களும் இதில் அடக்கம்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்வலம் சென்றவர்கள் கஜிபுராவில் உள்ள மதினா மஸ்ஜித் வழியாக மேளதாளம்

பீகார் குஜராத்தாக மாற்றப்படுவதற்கு முன் ஒன்று சேருங்கள்: லாலு


பாட்னா:பீகார் மாநிலம் குஜராத்தாக மாற்றப்படுவதற்கு முன் நிதிஷ் அரசிற்கெதிராக ஒன்று சேருங்கள் என்று லாலு பிரசாத் யாதவ் அழைப்புவிடுத்துள்ளார்.
ஜூன் 3 அன்று போர்ப்ச்கஞ் என்ற முஸ்லிம் கிராமத்தில் நடந்த போலீஸ் அத்துமீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பொருட்டு, லாலு பாட்னாவிலிருந்து பஜன்பூர் கிராமத்திற்கு பேரணி மேற்கொண்டார். அப்போது போலீஸ் தாக்குதலில் மரணமடைந்தவர்களுக்கு தலா

கடாபியின் முக்கிய தளபதிகள் நைகரில் அடைக்கலம்


கடாபியின் இராணுவ படைத்தளபதி மற்றும் முக்கிய முன்னாள் அரச அதிகாரிகள் பலர், நைகர் நாட்டின் தலைநகர் நியாமிக்கு
வந்திருப்பதாக அந்நாட்டு அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடாபியின் முக்கிய தளபதிகளில் ஒருவரான மான்சோர் டாவ் மற்றும் அவரது குழுவினர் அகடேஸ் காட்டுப்பகுதியின்

7.9.11

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு : 9 பேர் பலி!


புதுடெல்லி : டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் காலை 10.17க்கு பலத்த சத்தத்துடன் குண்டுவெடிப்பு நடைபெற்றதில் 9 பேர் உயிரிழந்-துள்ளனர். டெல்லி உயர்நீதிமன்ற 5ம் நுழைவு வளாகத்தில் வெடித்த குண்டால் 45 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததாக வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

துபாயில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுக்கு ஜாமீன்

துபாய், செப். 7-  அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக துபாயில் போராட்டம் நடத்தி சிறை சென்ற இந்தியர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராக காந்தியவாதி அன்னா ஹசாரே கடந்த மாதம் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவருக்கு நாடுமுழுவதும் ஆதரவு பெருகியது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் ஆதரவு தெரிவித்து ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.  கடந்த மாதம் (ஆகஸ்டு) 21-ந் தேதி அன்னா ஹசாரேயின் ஆதரவாளர்கள் துபாயில் அல் மம்'‘ர் பீச் பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதற்கு அவர்கள் போலீசாரிடம் அனுமதி பெறவில்லை. இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே, அவர்களை ஜாமீனில் விடக் கோரி நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. 

இந்தியாவில் 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு


Majority of Indian Muslims live in a very poor conditions
டெல்லி:இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 180 மில்லியனிற்கு மேலுள்ளதாக யு.எஸ். நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
பத்து வருடத்திற்கு ஒரு முறை இந்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும், இந்தியாவில் முஸ்லிம்களின் இருப்பு பல காரணிகளை

உயர்நீதிமன்றத்தில் “தினமலர்” எரிப்பு போராட்டம்! படங்கள்!!

காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர் என்று அவதூறு செய்யும் தினமலர் நாளேட்டை எரித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் போராட்டம், புகைப்படங்கள்!

5.09.2011 பதிப்பில் “ராஜீவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்”  (தினமலர் அந்த செய்தியை இணையத்தளத்திலிருந்து நீக்கிவிட்டதால் வேறொரு சுட்டி இணைக்கப்பட்டுள்ளது – வினவு)என்ற தலைப்பில் தினமலர் நாளேடு பார்ப்பன வன்மத்துடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. மூவரையும் தூக்கிலேற்ற வேண்டும் என்ற வெறியுடன் எழுதியிருந்த தினமலர் அதில் “காதல் தோல்வியால் தீக்குளிக்கும் செங்கொடிகள்” என்று அயோக்கியத்தனமாக எழுதியிருந்தது.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.2 கோடி பரிசு: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.2 கோடி பரிசு அளிக்கப்படும் என்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
 
இளைஞர்கள் ஒரு நாட்டின் மதிப்பு மிக்க

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி..


உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, தனக்கு செருப்பு வாங்குவதற்காக மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இதற்காக மாநில அரசுக்கு ஏற்பட்ட செலவு ரூ. 10 லட்சமாகும்.
கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இந்திய அரசியல் தலைவர்கள் தொடர்பாக, தனது தலைமையகத்துக்கு அனுப்பி ரகசிய கேபிளில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
அதில், மாயாவதிக்கு

விக்கிலீக்ஸ்:தேசிய அளவில் பெரிய பொறுப்பை வகிக்கத் தயாராகும் மோடி



நியூயார்க்:மாநில அளவில் தன்னை வலுப்படுத்தியுள்ள நரேந்திர மோடி தற்போது தேசிய அளவில் பெரிய பொறுப்பை வகிக்க ஆயத்தமாகி வருவதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியுட்டது.
டெல்லி அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாயாவதிக்கு விக்கிலீக்ஸ் அசாஞ்சே பதிலடி!


என்னை கொண்டு செல்ல உங்களது தனி விமானத்தை லண்டனுக்கு அனுப்புங்கள் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதிக்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பதிலடி கொடுத்துள்ளார்.
2007 முதல் 2009 ஆம் ஆண்டு வரை இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், தங்கள் நாட்டு அயலுறவுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்த ரகசிய ஆவணங்களில் மாயாவதி பற்றிய தகவல்களை “விக்கிலீக்ஸ்’ இணைய தளம்

ஃபலஸ்தீனை தனிநாடாக அறிவிக்க விரும்பாத அமெரிக்கா


imagesCA64N27M
நியூயார்க்:ஃபலஸ்தீனத்தை தனி நாடாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்படுகிறது. ஃபலஸ்தீனத்திற்கு தனிநாடு அந்தஸ்து தரக்கூடாது என காஸ்ஸா பகுதியை ஆக்கிரமித்து ஃபலஸ்தீனத்துடன் போர் செய்யும் இஸ்ரேல் கூறி வருகிறது.
இஸ்ரேலின் கூட்டாளியாக உள்ள அமெரிக்காவும் ஃபலஸ்தீனத்தை

6.9.11

ஜெயலலிதா நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு


சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கிலிருந்து நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஏற்கனவே ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் பெங்களூர் நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இதில் குற்றம்

இந்து முன்னணியினரின் விநாயகர் சிலை தெருகூத்து முடிந்தது


சென்னையில், விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதில், 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் இதர அமைப்புகளின் சார்பில், சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த,

பாஜகவுக்கு தைரியமிருந்தால் வழக்கு போடவும்-உமர் அப்துல்லா சவால்


ஸ்ரீநகர் : சமீபத்தில் அப்சல் குருவை பற்றி ஒமர் அப்துல்லா வெளியிட்ட கருத்துக்குப் பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அதற்கு பதிலளித்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தான் அப்சல் குருவைப் பற்றி சொன்னது தவறென்றால் பாஜகவுக்குத் தைரியமிருந்தால் தன் மீது வழக்கு போடட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.
ராஜீவ் கொலையில் தூக்கு

இஸ்ரேலில் லட்சக்கணக்கானோர் பிரமாண்ட பேரணி


இஸ்ரேலில், விலைவாசி உயர்வைக் கண்டித்து, நேற்று முன்தினம் இரவு, நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.
மத்திய கிழக்கின் மிக முக்கிய நாடான இஸ்ரேல், மொத்தம் 77 லட்சம் மக்கள் தொகை கொண்டது. 5.5 சதவீதம் வேலையில்லாத் திண்டாட்டம் அங்கு உள்ளது. அங்கு, தற்போது பொருளாதார வளர்ச்சி அதிகரித்து

சொத்து மதிப்பு ரூ.51.5 கோடி: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்


எனது சொத்து மதிப்பு 51.4 கோடி ரூபாய் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் குடியரசுக் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான செ.கு. தமிழரசன் பேசுகையில்,
ஆட்சியில் இருப்பவர்கள் சொத்து கணக்கை வெளியிட்டு வருகிறார்கள். இன்று காலை ஒரு ஆங்கில நாளிதழில் புரட்சித் தலைவி

கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடை! புதிய சட்டம்


புதுடில்லி : கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நபர்கள், தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில், புதிய சட்டம் நிறைவேற்றப்படும்'' என, சட்டத்துறை அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நபர்கள், தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்காக, மத்திய சட்ட அமைச்சகம் புதிய மசோதாவைத் தயாரித்துள்ளது. இதன் மூலம், மக்கள் பிரதிநிதித்துவ