பாரிஸ்:முஸ்லிம் உலகின் புகழ்பெற்ற மார்க்க அறிஞரான டாக்டர்.யூசுப் அல் கர்ளாவி பிரான்சில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கு பெற அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் சர்கோசி தடை விதித்துள்ளார். இதன் மூலம் சர்கோசி தனது ‘இஸ்லாமோபோபியாவை’ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.86 வயதுடைய கர்ளாவி எகிப்தில் பிறத்தவர். இவர் அடுத்த மாதம் பிரான்சில் இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில்
