தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நீதிபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதிபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22.10.11

நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசியதாக கூறப்படும் வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம்


சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதி சுகுணா உத்தரவிட்டார்.
காஞ்சீபுரம் கோயில் நிர்வாகி சங்கர்ராமன் கடந்த 2004-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர் உட்பட பலர் மீது

28.8.11

நீதிபதிக்கு ரேட்வைத்த ஜெயேந்திரனை தூக்கில்போட ஜன்லோக்பால் அம்பிகள் தயாரா?


குண்டாஸ் ஜெயேந்திரர்
ஊழலுக்கு எதிரான உலகப் போரை துவங்கியிருப்பதாக பீற்றிக் கொள்ளும் இவர்கள் பெரிய அம்பி ஜெயேந்திரனுக்கு ஒரு தூக்கோ, என்கவுண்டரோ ஏற்பாடு செய்வார்களா?
பண ஆதாயத்திற்காக நடக்கும் ஊழலை விட, கொலை செய்துவிட்டு நீதிபதியையே விலைக்கு வாங்கும் ஊழல் பஞ்சமா பாவங்களையும் விட மோசமில்லையா? அப்பேற்பட்ட விஸ்வரூப ஊழலை காஞ்சி மட ஜெயேந்திரன் செய்திருப்பது சமீப நாட்களாக ஊடகங்களில் யாரும் கவனிக்கப்படாமல் ஓரமாய் ஒதுங்கியிருக்கிறது. அதை ஊழல் எதிர்ப்பு போராளிகளின் கவன வெளிச்சத்திற்கு இழுத்துக் கொண்டு வருகிறோம்.முதலில் சுருக்கமாக பிளாஷ் பேக்: காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் 3.9.2004 அன்று ‘ஆண்டவன்’ சன்னிதானமான அந்த கோவில் வளாகத்திலேயே கொல்லப்பட்டார்.

25.8.11

நீதிபதியுடன் பேரம் பேசும் சங்கராச்சாரி: சி.டியால் பரபரப்பு


imagesCAOEOWFB
சென்னை: சங்கர்ராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேசுவது போன்ற ஆடியோ சிடி வெளியாகியுள்ளது.
நீதிபதிக்கு பணம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயேந்திரர்
முயல்வதாக இந்த சிடி உரையாடல் மூலம் தெரிய வருவதாகவும், இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில்

15.2.11

உச்ச நீதிமன்ற நீதிபதி லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்தேன்: காங்கிரஸ் எம்.பி.


திருவனந்தபுரம், பிப்.14 உச்ச நீதிமன்ற நீதிபதி லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள காங்கிரஸ் (பி) கட்சியின் தலைவர் பாலகிருஷ்ண பிள்ளைக்கு, ஊழல் வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் 1 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. தண்டனை பெற்ற அவருக்கு தார்மீக ஆதரவு வழங்கும் விதத்தில், கேரள மாநில காங்கிரஸ் கூட்டணி சார்பில் கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கராவில்