சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதி சுகுணா உத்தரவிட்டார்.
காஞ்சீபுரம் கோயில் நிர்வாகி சங்கர்ராமன் கடந்த 2004-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர் உட்பட பலர் மீது


