ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்களை தாக்கியதாக கூறப்படும் போலிஸ் சார்ஜன்ட் உட்பட 5 போலிஸ் உத்தியோகத்தர்களை நாளை திங்கட்கிழ மை வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெ னிய நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இச்சம்பவ ம் தெல்தெனிய ரங்கல போலிஸ் பிரதேசத்தில் நேற் று முன்தினம் வியாழக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது
