
ஈடுபட்டதாகவும் தெரிகிறது. சட்ட வல்லுனர்கள் இந்த விவகாரத்தை ஆலோசித்து விட்டு, தினமலர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், தயாளு அம்மாளோடு, அரசு கூடுதல் வழக்கறிஞர் (Additional Government Pleader) பரந்தாமன் நின்று கொண்டிருப்பதாகவும், சிபிஐ விசாரணை நடத்தும் போது, அரசு வழக்கறிஞர், விசாரிக்கும் நபரோடு இருப்பது, மரபு மீறல் என்றும், சட்டச் சிக்கலை உருவாக்கும் என்றும் கருத்து தெரிவித்ததால், எப்படி வழக்கு தொடர்வது என்று, யோசித்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நன்றி : சவுக்கு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக