4.3.12
கேரள மசூதிக்கு மலேசியா அன்வர் இப்ராஹிம் வருகை
மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், எதிர்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராஹிம் கேரளாவின் மிகப்பழமையான மாலிக் இப்னு தீனார் ஜும்மா மசூதிக்கு வருகை புரிந்தார்.நேற்று முதல்நால் மதியம் 3 மணியளவில் மசூதியின் தலைவர் கே. முஹம்மது ஹாஜி மற்றுமுள்ள முக்கியப் பிரமுகர்களையும் அவர் சந்தித்தார்.அன்வர் இப்ராஹிமுடன் மலேசியாவின் முன்னாள் அமைச்சகச் செயலர் டத்தோ அப்துல் அஸீஸ் உடன் வந்திருந்தார்.தமது முந்தைய வருகைகளில் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளைத் தான் கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அன்வர் இப்ராஹிம், மாலிக் இப்னு தீனார் மசூதிக்கு வருவது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டார்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அன்வர் இப்ராஹிம்,
கேரள மசூதி,
மலேசியா
பெங்களூர்: பத்திரிக்கையாளர்களை விரட்டி விரட்டி தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள்.
பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது, வழக்கறிஞர்கள் ஆக்ரோஷ தாக்குதல் நடத்தினர். உதவிக்கு வந்த போலீசார் மீதும், வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியதால், பல மணி நேரம் பதட்டம் நிலவியது. கோர்ட் வளாகம் போராட்டக்களமானது. போலீசார் தடியடி நடத்தியதோடு, வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர்; கண்ணீர் புகை குண்டு வீசினர். வழக்கறிஞர்கள் தாக்குதலில் போலீஸ்காரர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தாக்குதல்,
பத்திரிக்கையாளர்கள்,
பெங்களூர்
ஈரான் பிரச்சனை குறித்து விவாதிக்க ஒட்டாவோ நகரில் இஸ்ரேல்,கனடா பிரதமர்கள் சந்திப்பு.
இஸ்ரேலின் பிரதமரான பெஞ்சமீன் நெதான்யாகு(Benjamin Netanyahu) பன்னாட்டு தலைவர்களுடன் கலந்து விவாதித்து ஈரான் பிரச்னைக்கு ஒரு தீா்வை தேடிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.இது குறித்து விவாதிப்பதற்காக கனடா சென்ற இஸ்ரேல் பிரதமா், கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒட்டாவாவில் கனடா பிரதமா் ஸ்டீபன் ஹார்ப்பெரைச்(Stephen Harper) சந்தித்துப் பேசினார்.பின்பு நடந்த பத்திரிக்கையாளர்
சிமி அமைப்பின் ஐவர் சிறையில் இருந்து விடுதலை
“காஷ்மீர் இந்தியாவின் கொசோவோ” என்ற கட்டுரை இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் பத்திரிகையான “சிம் செய்தி மடலில்” வெளியாகி இருந்தது. இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்திய அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராகவும், கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கோவை காட்டூர் காவல்துறையினர் 1999 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில், சென்னை மொய்தீன்; சமிமுல் இஸ்லாம், போத்தனூர்
சென்னையில் வாடகைக்கு குடியிருப்போர் விவரத்தை அளிக்க காவல்துறை ஆணை
சென்னை நகரில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் பற்றி ய முழு விவரங்களையும் புகைப்படத்துடன் கூடிய உரிய படிவத்துடன், குடியிருப்பின் உரிமையாளர்கள் அருகில் உள்ள காவல்நிலைய அதிகாரிகளிடம் வழங்க வேண்டு ம் என்று மாநகர காவல்துறை புதிய ஆணை ஒன்றை பிற ப்பித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்து றை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாநகரி ல் உள்ள பல்வேறு குடியிருப்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
காவல்துறை ஆணை,
சென்னை,
வாடகை வீடு
யூடியூப்பில் உங்களைப் பற்றிய தகவல்களையும் நீக்கிவிடுங்கள்.
மார்ச் 1இலிருந்து கூகிள் தனது பிரைவசி கொள்கைக ள் தொடர்பில் பெருமளவில் மாற்றங்களை கொண் டுவந்துள்ளது.இணையத் தேடலில் கூகிளுக்கு தெரி ந்த உங்களைப் பற்றிய தகவல்களை எப்படி நீக்குவது என்பது பற்றிய விடயங்களை முன்னைய பதிவொன் றில் அறிந்திருந்தோம்.இணைப்பு - http://bit.ly/zpmOKPஅ தேபோல் யூடியூப்பில் நீங்கள் பார்வையிடும்வீடியோ க்களை பற்றிய சேமிக்கப்பட்ட தகவல்களை மார்ச் மாதம் 1 இல் இருந்து கூகிள்
3.3.12
தப்ஃஹீமுல் குர்ஆன் சிங்கள மொழியில் வெளியீடு
இன்று (16.2.2012) வியாழக்கிழமை காலை 10 மணிய ளவில் தப்ஃஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிமூலமா ன பதிப்பு வெளியீட்டு நிகழ்வு BMICH (Bandaranaike Mem orial International Conference Hall) மண்டபத்தில் நடைபெ ற்றது. இதில் பிரதமர் D.M.ஜயரத்தன அவர்கள் விசே ட அதிதியாகக் கழந்துகொண்டார். அத்தோடு இன்னு ம் பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கழந்து சிறப்பித் தமையைப்
35 ஆயிரம் கி.மீ. உயரத்திற்கு லிப்ட் அமைக்க ஜப்பான் நிறுவனம் ஆராய்ச்சி.
50 மாடி, 100 மாடி 150மாடி லிப்ட் கேள்விப்பட்டிருக்கலாம். விண்வெளிக்கு, அதாவது சுமார் 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்கு லிப்ட் அமைப்பது குறித்து ஜப்பானின் ஒபயாஷி நிறுவன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.ஸ்டீலைவிட 20 மடங்கு உறுதியான கார்பன் நானோ டியூப் பயன்படுத்தி, பூமியில் இருந்து சுமார் 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்கு ஒரு பிரமாண்ட போஸ்ட் நடவேண்டும். அதன் உச்சியில் ஆய்வு மையம் மற்றும் சுற்றுலா
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
விண்வெளி லிப்ட்,
ஜப்பான் நிறுவனம் ஆராய்ச்சி
மண் புழுதியால் மூடப்பட்ட குவைத் துறைமுகம்
சுவைக் : இன்று குவைத்தில் சுவைக் பகுதியில் வீசிய கடும் புழுதி காற்றால் சுவைக் துறைமுகத்தில் எப்பணியும் மேற்கொள்ள முடியாமல் துறைமுகம் இழுத்து மூடப்பட்டதாக குவைத் துறைமுக அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் அவ்வறிக்கையில் கடுமையான மண் புழுதியால் ஒரு மைல் தூரத்திற்குள்ளேயே பார்க்கும் அளவு வானிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துறைமுகத்தில் கப்பல்கள் மற்றும் மனிதர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே துறைமுகத்தின்
ஆசியாவின் சக்திவாய்ந்த 50 வணிக பெண்மணிகளில் 9 பேர் இந்தியர்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆசியா,
இந்தியர்கள்,
சக்திவாய்ந்த வணிக பெண்மணி
மதுக்கோப்பை சிகரெட்டுடன் இயேசு கிறிஸ்து! கிறிஸ்தவர்கள் கொந்தளிப்பு
அஹ்மதாபாத்: குஜராத் மாநிலத்திலிருந்து வெளிவரும் மாத இதழ் ஒன்றில் கிறித்தவர்களின் கடவுளான இயேசு கிறிஸ்து ஒரு கையில் மது கோப்பையையும் மறுகையில் புகையும் சிகரெட்டையும் வைத்திருப்பதைப் போன்ற புகைப்படம் வெளியான சம்பவம் அங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.குஜராத்தின் ஆனந்த் நகரில் உள்ள குஜராத் சாகித்ய பிரகாஷ் சொசைட்டியில் பவன் ஹூருடே தூத் என்ற வார இதழ் அச்சிடப்படுகிறது. மேலும் இந்த மாத இதழ் குஜராத்தில் உள்ள
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இயேசு கிறிஸ்து,
கிறிஸ்தவர்கள் கொந்தளிப்பு,
மதுக்கோப்பை
குறைவான கால் கட்டணம்,அதிக டாக்டைம்
இந்தியாவில் மொபைல் சேவையயை தரும் நிறு வனங்கள் பல இருந்தாலும்,நல்ல திட்டங்கள் மு ழுயளவில் மக்களை சென்றயடைவதில்லை.இந்த குறையை போக்கும் வகையில், நிறுவனங்கள் எந்த மாதிரியான திட்டங்கள் வைத்திருக்கின்ற ன,அதற்கு இணையாக குறைந்த கட்டணத்தில் சே வை தரும் வேறு நிறுவனங்கள் என்ன என்பதை ஒப்பிட்டு பார்க்க இந்த தளம் http://www.komparify.comஉ தவுகிறது. நிறுவனங்கள் அடிக்கடி திட்டங்களை மாற்றுவதால் திட்டத்தை தேர்ந்தெடுத்த பின் வாடி க்களையார் சேவை மையத்தை
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கு ம் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தைத் திருத்து வதற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்பு தல் அளித்தது.போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்வது, அளவுக்கு அதிகமான வேகம், வாகனம் ஓட் டும்போது செல்போன் பயன்படுத்துவது போன்ற விதி மீறல்களுக்கும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
மத்திய அரசின் புதிய சட்டம்,
மது,
வாகனம்
கொலைக்களம் பாகம் 02 ஆவணப்படம் மார்ச் 14ல் வெளியீடு சேனல் 4 அறிவிப்பு
இலங்கையின் கொலைக்களம் பகுதி 02′ எனும் ஆவ ணப்படத்தை எதிர்வரும் 14ம் திகதி இரவு 10.55 மணி க்கு வெளியிடவுள்ளதாக பிரிட்டனின் சனல் 4 தொ லைக்காட்சி அறிவித்துள்ளது.ஜெனிவாவில் இடம் பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரி மைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங் கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில், இலங்கையின் கொலைக்களம் தண்ட னைக்கு உட்படுத்தப்படாத
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆவணப்படம்,
இலங்கையின் கொலைக்களம்,
சேனல் 4 அறிவிப்பு
2.3.12
தினத்தந்தி,தினமலர் நாளிதழ்களை எரித்து வேலூர் முஸ்லீம்கள் போராட்டம்
சர்ச்சைக்குரிய விளம்பரம் வெளியானதை கண்டித்து வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தில் தினத்தந்தி நாளிதழை எரித்து முஸ்லிம்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. அதிமுக மேற்கு மாவட்ட விவசாய அணி சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஆம்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதற்காக ச் மேற்கு மாவட்ட விவசாய
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:32 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தினத்தந்தி,
தினமலர் நாளிதழ்,
முஸ்லீம்கள் போராட்டம்
ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்பட மாட்டாது: இஸ்ரேல்
ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தீர்மானித்தால், அது குறித்து அமெரிக்காவுக்கு தகவல் தெரிவிக்கப்படமாட்டாது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் கூட்டு படையதிகாரிகளின் பிரதானிகளின் தலைவர், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், தேசிய புலனாய்வு பணிப்பாளர், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இஸ்ரேலுக்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















