5.1.12
அரசு அலுவலகத்தில் பாக்.கொடி: ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
1:18 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அரசு அலுவலகம்,
பாக்.கொடி,
ஹிந்துத்துவா தீவிரவாதிகள்
சீனாவில் மசூதி இடிப்புக்கு கடும் எதிர்ப்பு 2 முஸ்லிம்கள் பலி
சீனாவில் மசூதி இடிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ளது நின்ஜியா ஹூய் நகரம். இங்குள்ள மசூதி ஒன்று சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கடும் எதிர்ப்பு,
சீனா,
மசூதி இடிப்பு,
முஸ்லிம்கள் பலி
அமெரிக்க போர்க்கப்பல் நுழைய அனுமதிக்க மாட்டோம்: ஈரான் தளபதி எச்சரிக்கை
டெக்ரான், ஜன. 5- வளைகுடா பகுதியில் அமெரிக்க போ ர்க்கப்பல் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈரான் நாடு அணுகுண்டுகளை தயாரிப்பதாக குற்றம்சாட்டி அந்த நா டுமீது அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள் பொருளா தார தடை விதித்துள்ளன. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுக்கும் ஈரான் அணுசக்தியை நாங்கள் மின்சார தயாரி ப்பு போன்ற ஆக்கபூர்வ திட்டங்க
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்க போர்க்கப்பல்,
ஈரான்,
எச்சரிக்கை
சென்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியது
சென்னை, ஜன. 5- சென்னையில் சுற்றுலா பொருட்காட்சி யை அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார்.செ ன்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி ஆண் டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை 60 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆ ண்டு மழை மற்றும் 'தானே' புயல் பாதிப்பு காரணமாக திட்டமிட்டப்படி பொருட்காட்சி அரங்கம் அமைக்கும்பணி யில் தாமதம் ஏற்பட்டது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அரசு சுற்றுலா பொருட்காட்சி,
சென்னை தீவுத்திடல்
உலகின் முதல் 3D தொலைக்காட்சி சேனல் : பரீட்சார்த்த ஒளிபரப்பு தொடங்கியது சீனா
உலகின் முதலாவது 3D (முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் ) கூடிய தொலைக்காட்சி அலைவரிசை (TV Channel) ஐ சோத னை முறையில் தொடக்கியுள்ளது சீனா.2012, ஜனவரி முத லாம் திகதி முதல் தொடக்கப்பட்ட இப்புதிய சேனல், இப்போ து பரீட்சார்த்தமாக (Trial Period) ஒளிபரப்படுகிறது. ஜனவரி 23ம் திகதி சீனா புத்தாண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமா கவுள்ளதால் அந்நாளிலிருந்து உத்தியோகபூர்வமாகிறது.சீ ன மத்திய தொலைக்காட்சி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உலகம்,
ஒளிபரப்பு,
சீனா,
முதல் 3D தொலைக்காட்சி சேனல்
இந்திய வர்த்தகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் : சீன தூதுவர் வாக்குறுதி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்திய வர்த்தகர்கள்,
சீன தூதுவர் வாக்குறுதி,
பாதுகாப்பு
4.1.12
அமெரிக்காவில் இஸ்லாமிய அறக்கட்டளை, இந்து வழிபாட்டு தலம் மீது தாக்குதல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
இஸ்லாமிய அறக்கட்டளை,
வெடிகுண்டு வீசி தாக்குதல்
நாசகார செயல் : ஈராக் போர் 162.000 பேர் மரணம் சிறீலங்கா 140.000 பேர்
ஈராக்கிற்குள் அணு குண்டைத் தேடிப்போன அமெரிக்க உட் பட நேசப்படைகளின் போர் நடவடிக்கையால் மடிந்த மக்க ளின் எண்ணிக்கை 162.000 பேர் என்று அறிவிக்கப்பட்டுள்ள து. கடந்த 2003 ம் ஆண்டு மார்ச் 23 ம் திகதி ஈராக்கிற்குள் நு ழைந்த அமெரிக்கப் படைகள் சென்ற ஆண்டு அங்கிருந்து வெளியேறும்வரை நடாத்திய அழிவு இதுவாகும். மேற்படி தகவலை பிரிட்டனில் உள்ள பிரிட்டீஸ் குறூப் ஈராக் பொடி என்ற அமைப்பு நடாத்திய ஆய்வு
எகிப்தில் பாராளுமன்ற இறுதிகட்ட தேர்தலை முன்கூட்டியே நடத்தி முடிக்க தீர்மானம்
கெய்ரோ, ஜன. 4- எகிப்து நாட்டில் அதிபர் முபாரக் ஆட்சி அகற்றப்பட்டதை அடுத்து ராணுவம் நிர்வாக பொறுப்பை ஏற்றது. பிறகு பாராளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்ப ட்டு 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. என்றாலும் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. இதில் ஏராளமானோர் பலியானார்கள்.இந்த நிலையில் இறுதிகட்ட
தேசியக்கொடி அவமதிப்பு-அன்னா ஹசாரேக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மனு!
அன்னா ஹசாரே சென்னைக்கு வந்தபோது, சேத்துப் பட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவரின் ஆதரவாளர்கள் இந்திய தேசியக் கொடியை முறைகேடாக பயன்படுத்தினர் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் என்.ஜான் செல்வராஜ், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.எனவே இதைத் தடுக்கும் வகையில், தேசிய பெருமை அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் தேசியக்கொடியை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அவமதிப்பு,
அன்னா ஹசாரே,
உயர்நீதி மன்றம்,
தேசியக்கொடி
உலகின் மூன்றில் ஒரு பங்கு விவாகரத்துகள் நடக்க ஃபேஸ்புக்கே காரணம்
லண்டன்:உலகின் மூன்றில் ஒரு பங்கு விவாகரத்துகள் நடக்க, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கே காரணம் என்று ஒரு சட்ட அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் சாட்சிகள் கிடைக்கப் பெற்றதாக ஃபேஸ்புக்கின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். 50 சதவீதத்திற்கும் மேலாக நடத்தை சம்பந்தமான விவாகரத்து வழக்குகளில்
தொடரும் அநீதி:அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு தள்ளுபடி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அப்துல் நாஸர் மஃதனி,
தொடரும் அநீதி
பிறிக் நாடுகளில் இந்தியாவின் பொருளாதார நிலை மோசமாகிறது..
பிறிக்நாடுகள்என்றகுறியீட்டுசொற்களில்பிரேசில்,ரஸ் யா, இந்தியா,சீனா ஆகிய நான்கு நாடுகளும்இடம் பெறுகி ன்றன. மேலைநாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக் குப்படஇந்தபிறிக் நாடுகள்பொருளாதாரத்தில் பாரிய வள ர்ச்சி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.அதற்கு அமை வாக இந்த நாடுகளும் பாரிய முன்னேற்றமடைந்து வந்த ன. சீனா அடைந்த முன்னேற்றம் உலகத்தை அதிசயிக்க வைத்தது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
பிறிக் நாடுகள்,
பொருளாதார நிலை
3.1.12
அணுசக்தி ஏவுகணை ஈரான் பரிசோதனையில் அபார வெற்றி
ஈரானிய அரசு உலக நாடுகளின் அனைத்து எச்சரிக்கைக ளையும் அடியோடு புறந்தள்ளி அணுசக்தி உருவாக்கப்ப ணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஓர் அணு குண்டைத் த யாரிக்கும் பணிகளில் முக்கிய அம்சமாக யுரோனிய பிரிப்பின் கடுமையான பணிகளை ஈரானிய விஞ்ஞானிக ள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்கள். யுரேனிய பி ரிப்பினால் உண்டாகும் அணுசக்தி வெளியேற்றத்தின் தா க்கங்களை தாம் அறிந்து கொள்வதற்காகவே இதை செய்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அணுசக்தி ஏவுகணை,
ஈரான்,
பரிசோதனை வெற்றி
பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஹலால் உணவு சாப்பிடுவதில் சிக்கல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பிரிட்டன் பாராளுமன்றம்,
ஹலால் உணவு
2011ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் 190 வன்முறைகள் நடந்துள்ளதாக தகவல்
இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் கடந்த 2010 ல் நடந்த வன்முறைகளை விட 2011 ல் நடந்தவை கு றைவு என்று அம்மாநில காவல்துறை பொது இயக் குனர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் 2011ம் ஆண்டு 19 0 வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கடந் த 22 ஆண்டுகளில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்க ளை ஒப்பிடுகையில் இது மிகக்குறைவு என்று அம் மாநில காவல் துறை பொது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
2011ம் ஆண்டு,
வன்முறைகள்,
ஜம்மு காஷ்மீர்
இனிப்புச் சோடா குடித்தால் ஈரலில் கொழுப்பு அதிகரிக்கும்
கொக்கோ கோலா உட்பட இனிப்பு நிறைந்த சோடாக்களை குடித்தால் ஈரலில் கொழுப்பு அதிகரித்து, பல்வேறுபிரச்ச னைகள் உருவாகும் என்று டென்மார்க் ஓகூஸ் பல்கலைக் கழக வைத்தியத்துறை ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்யப்பட்ட ஆய்வு சோடாவை குடிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமையவில்லை. இனிப்பு சோடா என்ப து சீனியும், தண்ணீரும் கலந்த கலவையாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















