தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.1.12

அரசு அலுவலகத்தில் பாக்.கொடி: ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது


பெங்களூர்:கர்நாடகா மாநிலம் சிந்தகியில் அரசு அலுவலகத்தின் முன்னால் உள்ள கொடி மரத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது தொடர்பாக ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீராமசேனா ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் மாணவர் பிரிவை சார்ந்தவர்கள் ஆவர். பிஜாப்பூர் மாவட்ட

கத்தாரில் அலுவலகத்தை திறப்பதற்கான பூர்வாங்க ஒப்பந்தம்-தலிபான்

கத்தாரிலோ அல்லது வேறு ஒரு இஸ்லாமிய நாட்டி லோ தனது அரசியல் அலுவலகத்தை திறப்பதற்கான பூர்வாங்க ஒப்பந்தம் ஒன்றை செய்திருப்பதாக ஆப் கானில் உள்ள தலிபான் அமைப்பு கூறியுள்ளது.சர்வ தேச சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இந் த நகர்வு உதவும் என்று அவர்கள்கூறுகிறார்கள்.சமா தான நடவடிக்கைகளை

சீனாவில் மசூதி இடிப்புக்கு கடும் எதிர்ப்பு 2 முஸ்லிம்கள் பலி


சீனாவில் மசூதி இடிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ளது நின்ஜியா ஹூய் நகரம். இங்குள்ள மசூதி ஒன்று சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.

அமெரிக்க போர்க்கப்பல் நுழைய அனுமதிக்க மாட்டோம்: ஈரான் தளபதி எச்சரிக்கை

டெக்ரான், ஜன. 5-  வளைகுடா பகுதியில் அமெரிக்க போ ர்க்கப்பல் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈரான் நாடு அணுகுண்டுகளை தயாரிப்பதாக குற்றம்சாட்டி அந்த நா டுமீது அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள் பொருளா தார தடை விதித்துள்ளன. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுக்கும் ஈரான் அணுசக்தியை நாங்கள் மின்சார தயாரி ப்பு போன்ற ஆக்கபூர்வ திட்டங்க

சென்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியது

சென்னை, ஜன. 5-  சென்னையில் சுற்றுலா பொருட்காட்சி யை அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார்.செ ன்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி ஆண் டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை 60 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆ ண்டு மழை மற்றும் 'தானே' புயல் பாதிப்பு காரணமாக திட்டமிட்டப்படி பொருட்காட்சி அரங்கம் அமைக்கும்பணி யில் தாமதம் ஏற்பட்டது.

உலகின் முதல் 3D தொலைக்காட்சி சேனல் : பரீட்சார்த்த ஒளிபரப்பு தொடங்கியது சீனா

உலகின் முதலாவது 3D (முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் ) கூடிய தொலைக்காட்சி அலைவரிசை (TV Channel) ஐ சோத னை முறையில் தொடக்கியுள்ளது சீனா.2012, ஜனவரி முத லாம் திகதி முதல் தொடக்கப்பட்ட இப்புதிய சேனல், இப்போ து பரீட்சார்த்தமாக (Trial Period) ஒளிபரப்படுகிறது. ஜனவரி 23ம் திகதி சீனா புத்தாண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமா கவுள்ளதால் அந்நாளிலிருந்து உத்தியோகபூர்வமாகிறது.சீ ன மத்திய தொலைக்காட்சி

இந்திய வர்த்தகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் : சீன தூதுவர் வாக்குறுதி


இச்சம்பவத்தை கண்டித்து சீனாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது
இந்தியா வர்த்தகர்கள், சீனாவின் ஷாங்காய் நகரில் தாக்கப்பட்டது தொடரில், சந்தேகத்தின்பெயரில் ஐந்து நபர்களை தற்போது கைது செய்துள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில்

4.1.12

அமெரிக்காவில் இஸ்லாமிய அறக்கட்டளை, இந்து வழிபாட்டு தலம் மீது தாக்குதல்

நியூயார்க், ஜன. 4-  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நான்கு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இ ந்து மத வழிபாட்டு தலம், இஸ்லாமிய சென்டரான இமா ம் அல்- கோயி அறக்கட்டளை, பல்பொருள் அங் காடி, வீ டு ஆகியவை தாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிக ள் தெரிவி த்துள்ளனர்.நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பொருட் சேதம்

நாசகார செயல் : ஈராக் போர் 162.000 பேர் மரணம் சிறீலங்கா 140.000 பேர்

ஈராக்கிற்குள் அணு குண்டைத் தேடிப்போன அமெரிக்க உட் பட நேசப்படைகளின் போர் நடவடிக்கையால் மடிந்த மக்க ளின் எண்ணிக்கை 162.000 பேர் என்று அறிவிக்கப்பட்டுள்ள து. கடந்த 2003 ம் ஆண்டு மார்ச் 23 ம் திகதி ஈராக்கிற்குள் நு ழைந்த அமெரிக்கப் படைகள் சென்ற ஆண்டு அங்கிருந்து வெளியேறும்வரை நடாத்திய அழிவு இதுவாகும். மேற்படி தகவலை பிரிட்டனில் உள்ள பிரிட்டீஸ் குறூப் ஈராக் பொடி என்ற அமைப்பு நடாத்திய ஆய்வு

எகிப்தில் பாராளுமன்ற இறுதிகட்ட தேர்தலை முன்கூட்டியே நடத்தி முடிக்க தீர்மானம்

கெய்ரோ, ஜன. 4-  எகிப்து நாட்டில் அதிபர் முபாரக் ஆட்சி அகற்றப்பட்டதை அடுத்து ராணுவம் நிர்வாக பொறுப்பை ஏற்றது. பிறகு பாராளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்ப ட்டு 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. என்றாலும் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. இதில் ஏராளமானோர் பலியானார்கள்.இந்த நிலையில் இறுதிகட்ட

தேசியக்கொடி அவமதிப்பு-அன்னா ஹசாரேக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மனு!


அன்னா ஹசாரே சென்னைக்கு வந்தபோது, சேத்துப் பட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவரின் ஆதரவாளர்கள் இந்திய தேசியக் கொடியை முறைகேடாக பயன்படுத்தினர் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் என்.ஜான் செல்வராஜ், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.எனவே இதைத் தடுக்கும் வகையில், தேசிய பெருமை அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் தேசியக்கொடியை

உலகின் மூன்றில் ஒரு பங்கு விவாகரத்துகள் நடக்க ஃபேஸ்புக்கே காரணம்


லண்டன்:உலகின் மூன்றில் ஒரு பங்கு விவாகரத்துகள் நடக்க, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கே காரணம் என்று ஒரு சட்ட அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் சாட்சிகள் கிடைக்கப் பெற்றதாக  ஃபேஸ்புக்கின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். 50 சதவீதத்திற்கும் மேலாக நடத்தை சம்பந்தமான விவாகரத்து வழக்குகளில்

தொடரும் அநீதி:அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு தள்ளுபடி


புதுடெல்லி:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக அநியாயமாக கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில்தள்ளுபடிச் செய்யப்பட்டது.கர்நாடகா மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன்

மலேசியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மலேசியா சிபு, ஜனவரி 4- இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.  இச்சம்பவம் நேற்று காலை 7 மணியி லிருந்து 7.30 மணிக்குள் நிகழ்ந்தது. கடுமையான காயங்க ளுக்குள்ளான மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் உ யிருக்குப் போராடி வருகிறான். கொலை செய்யப்பட்டவ

பிறிக் நாடுகளில் இந்தியாவின் பொருளாதார நிலை மோசமாகிறது..

பிறிக்நாடுகள்என்றகுறியீட்டுசொற்களில்பிரேசில்,ரஸ் யா, இந்தியா,சீனா ஆகிய நான்கு நாடுகளும்இடம் பெறுகி  ன்றன. மேலைநாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக் குப்படஇந்தபிறிக் நாடுகள்பொருளாதாரத்தில் பாரிய வள ர்ச்சி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.அதற்கு அமை வாக இந்த நாடுகளும் பாரிய முன்னேற்றமடைந்து வந்த ன. சீனா அடைந்த முன்னேற்றம் உலகத்தை அதிசயிக்க வைத்தது.

3.1.12

அணுசக்தி ஏவுகணை ஈரான் பரிசோதனையில் அபார வெற்றி


ஈரானிய அரசு உலக நாடுகளின் அனைத்து எச்சரிக்கைக ளையும் அடியோடு புறந்தள்ளி அணுசக்தி உருவாக்கப்ப ணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஓர் அணு குண்டைத் த யாரிக்கும் பணிகளில் முக்கிய அம்சமாக யுரோனிய பிரிப்பின் கடுமையான பணிகளை ஈரானிய விஞ்ஞானிக ள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்கள். யுரேனிய பி ரிப்பினால் உண்டாகும் அணுசக்தி வெளியேற்றத்தின் தா க்கங்களை தாம் அறிந்து கொள்வதற்காகவே இதை செய்

பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஹலால் உணவு சாப்பிடுவதில் சிக்கல்


பிரிட்டிஷ் பாராளுமன்ற வளாகத்தின் உணவகங்களில் உணவு உண்ணும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி ஹலால் உணவை உண்ண முடியாது என்றும் ஹலால் முறையில் அறுக்கப்படுவது முஸ்லீம் அல்லாத உறுப்பினர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.லண்டனில் வெளியாகும்டெய்லி

2011ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் 190 வன்முறைகள் நடந்துள்ளதாக தகவல்

இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் கடந்த 2010 ல் நடந்த வன்முறைகளை விட 2011 ல் நடந்தவை   கு றைவு என்று அம்மாநில காவல்துறை பொது இயக் குனர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் 2011ம் ஆண்டு 19 0 வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கடந் த 22 ஆண்டுகளில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்க ளை ஒப்பிடுகையில் இது மிகக்குறைவு என்று அம் மாநில காவல் துறை பொது

சந்திரனை பற்றி தொடரும் மர்மங்கள்? - ஆய்வில் இறங்கின நாசாவின் புதிய செய்மதிகள்

விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் மிக அதிகமாக பூமியின் துணைக் கிரகமான சந்திரனே ஆய்வுசெய்யப் பட்டுள்ளது எனலாம். அதிலும் முக்கியமாக உலகின் முதல் நிலை வல்லரசுகளான அமெரிக்கா,சீனா,ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியநாடுகள்போட்டியிட்டுக்கொ ண்டு கடந்த பத்து வருடங்களுக்குள் ஐந்திற்கும் மேற்ப ட்ட செய்மதிகளை

இனிப்புச் சோடா குடித்தால் ஈரலில் கொழுப்பு அதிகரிக்கும்

கொக்கோ கோலா உட்பட இனிப்பு நிறைந்த சோடாக்களை   குடித்தால் ஈரலில் கொழுப்பு அதிகரித்து,    பல்வேறுபிரச்ச னைகள் உருவாகும் என்று டென்மார்க் ஓகூஸ் பல்கலைக் கழக வைத்தியத்துறை ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்யப்பட்ட ஆய்வு சோடாவை குடிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமையவில்லை. இனிப்பு சோடா என்ப து சீனியும், தண்ணீரும் கலந்த கலவையாகும்.