தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.7.11

இறுதிப் பயணத்தை நிறைவு செய்தது அட்லாண்டிஸ்

வாசிங்டன், ஜூலை. 22-  விண்வெளி பயணத்திற்கான தன இறுதிப் பயணத்தை நிறைவு செய்தது நாசாவின் அட்லாண்டிஸ் விண்கலம்.

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் விண்வெளியில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில், சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்படுகிறது. மனித ஆராய்ச்சி, விண்வெளி மருத்துவம்,

TNTJ.தலைமையகத்தில் PRESS MEET: உயிரை காப்பாற்றிக் கொண்டு அகதிகளாக சென்னை வந்த பாலகோட் முஸ்லிம்கள்! நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி!


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் இஸ்லாமியர்கள் எனக்கூறிக் கொண்டு மஹதி என்ற பிரிவினர் செயல்படுகின்றனர். இவர்கள் தமிழகத்தில் இந்த ஊரைத் தவிர வேறு எங்குமே இல்லை. இவர்கள், தங்களின் மதக் குருக்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம்களை இத்தனை காலமும் நிர்பந்தித்து வருகின்றனர்..
பொதுவாக மஹதிகளைப்
பொருத்தவரை ஒரு குணம் உண்டு.

சமச்சீர்கல்வி:உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு


41
டெல்லி:முந்தைய தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான சமச்சீர் கல்வித்திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக ரத்துச்செய்ய சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் நிறைவேற்றிய அ.இ.அ.தி.மு.க அரசு தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது.
தமிழக அரசின் நிபுணர் குழு அளித்த அறிக்கையை

போர்க் குற்றவாளி செர்பிய பிரிவினைவாதி ஹாடிக் கைது


article-1158895-03BB04BB000005DC-272_468x391
பெல்கிரேடு:ஐ.நா நீதிமன்றம் போர்க்குற்றவாளியாக அறிவித்த கோரன் ஹாடிக்கை செர்பியா கைது செய்துள்ளது. 1991-95 ஆம் ஆண்டில் குரோஷியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலைச் செய்த வழக்கில் ஹாடிக்(வயது 52) குற்றவாளியாவார்.
குரோஷியாவில் செர்ப் பிரிவினைவாதிகளின் தலைவராக இருந்தார் ஹாடிக். போஸ்னிய

ரஜினி மாயையை ஊட்டி வளர்க்கும் விஜய் TV!


விஜய் TV ன் சூப்பர் சிங்கர் பாட்டு போட்டியில் இப்பொழுது நடைபெறுவது ரஜினி சுற்று. இதில் அவர் உங்களுக்கு யார் என்று கோபிநாத்தால் உள்ளே அமர்ந்திருக்கும் விசேச பார்வையாளர்களிடம் கேட்கப்பட்ட பொழுது, "அவர் ஒரு கடவுள்" என்று ஆரம்பித்து வைக்கிறார் திருவாளர் ஸ்ரீனிவாஸ் என்ற பிரபலமான பாடகர். அவர் இந்த பாடல் போட்டியின் ஒரு நடுவர்.

விஜய் TV ஒரு ஜன ரஞ்சகமான செய்தி,

குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை விசாரிக்க கோர்ட் அனுமதி


மும்பை : மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று‌ பேரை தேசிய புலனாய்வு ‌ஏஜென்சியினர் (என்.ஐ.ஏ) தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்த மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பிரிவின் சிறப்பு கோர்ட் அனுமதியளித்துள்ளது. 

கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதியன்று மகாராஷ்டிராவில் புனேயில் உள்ள மலேகான் என்ற இடத்தில்

21.7.11

காஸ்ஸா:பிரெஞ்சு நிவாரண கப்பலை இஸ்ரேல் சிறைபிடித்தது

mid_Gaza-Blockade
காஸ்ஸா:தன்னார்வத் தொண்டு ஊழியர்களுடன் காஸ்ஸாவில் இஸ்ரேலின் தடையினால் அவதியுறும் மக்களுக்கு உதவியளிக்க நிவாரணப்பொருட்களுடன் புறப்பட்ட பிரெஞ்சு கப்பலை இஸ்ரேல் ராணுவம் சிறைப்பிடித்துள்ளது.
கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் வைத்து இந்த சிறிய கப்பலை இஸ்ரேலிய ராணுவம் சிறைபிடித்து

லிபியா:கத்தாஃபி பிரதிநிதிகள்-அமெரிக்கா நேருக்கு நேர் பேச்சுவார்த்தை

ObamaGaddafiHug
வாஷிங்டன்/திரிபோலி:லிபியாவின் முஅம்மர் கத்தாஃபியின் பிரதிநிதிகளும், அமெரிக்காவின் மூத்த அதிகாரிகளும் முதன்முறையாக நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தை தொடர்பான செய்தியை உறுதிச் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை கத்தாஃபி பதவி விலகவேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளது.
துனீசியாவில் நடந்த இப்பேச்சுவார்த்தையில் எவ்வித நிபந்தனைகளும்

முல்லா ஒமர் உயிருடன் இருப்பதாக தலிபான்கள் தகவல்

காபூல், ஜூலை. 21-  முல்லா ஓமர் உயிருடன் தான் இருக்கிறார் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.  
தலிபான் போராலிகளின்தலைவர் முல்லா ஒமர் பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் கொல்லப்பட்டதாக கடந்த மே மாதம் செய்தி வெளியானது. இதை ஆப்கானிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தனியார் டெலிவிசன் அறிவித்தது. ஆனால் இந்த தகவலை தலிபான் இயக்கமும்,

இந்தியா உடைந்து சுக்கு நூறாவாதை விரும்புகிறதா பா.ஜ.க !

பெங்களூர்: கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான அரசு பசுவதை தடைச்சட்டம், பள்ளிக்கூடங்களில் பகவத் கீதையை படிப்பதை கட்டாயமாக்குதல் போன்ற ஹிந்துத்துவ பயங்கரவாத அஜண்டாக்களை அமுல்படுத்தி வருகிறது. இதற்கு பல தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் கர்நாடாகாவை கற்காலத்திற்கு அழைத்து செல்லும் பா.ஜ.கவின் கல்வி

ஓரினச்சேர்க்கை (Homosex) ‘எய்ட்ஸ்’ நோய் கடுமையாக பரவுகிறது!


நியுயார்க் ஜுன் 30,  ‘ஓரினச்சேர்க்கை’ யால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் மேற்கத்திய நாடுகளில் கடுமையாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில்பலவற்றில் கொடுமையான எச்.ஐ. வி கிருமியால் வரும் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால்ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர் மற்றும் யுவதிகளை கடுமையாக பாதித்து பரவிக் கொண்டிருப்பது சிக்மா எய்ட்ஸ் ஆய்வு குழும ஆய்வுகளின் மூலம்

20.7.11

கராச்சி கலவரக்காரர்களிடமிருந்து இஸ்ரேலிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன

rehman-malik
இஸ்லாமாபாத்:ஏராளமானோரின் மரணத்திற்கு காரணமான கராச்சி கலவரத்தில் வன்முறையாளர்கள் உபயோகித்தது இஸ்ரேலில் தயார் செய்யப்பட்ட ஆயுதங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 200 க்கும் அதிகமானோரிடமிருந்து இஸ்ரேலிய ஆயுதங்களை கைப்பற்றியதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார். ஏ.கே.45 துப்பாக்கிகளும், சிறிய ராக்கெட்டுகளும்

பிரஞ்சு கப்பல் இன்று காஸ்ஸா வந்தடையும்


பாரிஸ்:இஸ்ரேலின் அநீதமான தடையினால் அவதியுறும் காஸ்ஸா மக்களுக்கு உதவி அளிக்க கிரீஸிலிருந்து புறப்பட்ட பிரான்சு நாட்டு நிவாரண கப்பல் இன்று காஸ்ஸா முனையை வந்தடையும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ’டிக்னைட் அல்கராமா’ என்ற உதவிக்கப்பல் க்ரீஸில் காஸ்டலோரிஸா தீவிலிருந்து புறப்பட்டது. கப்பல் காஸ்ஸாவுக்கு செல்வதை

பாகிஸ்தானின் முதல் பெண் மந்திரி 26-ந்தேதி இந்தியா வருகிறார்

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஆக இருந்த ஷாமக மூத் குரேஷி கடந்த பிப்ரவரி 9-ந் தேதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அப்பதவி காலியாக இருந்தது.
 
இந்த நிலையில் புதிய வெளியுறவு மந்திரியாக ஹீனா ரப்பானிகர் (34) என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான ஒப்புதலை அதிபர் ஆசிப்அலி சர்தாரி வழங்கினார்.

மும்பையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் ரூ.25 கோடி வைரங்கள் மீட்பு

மும்பை, ஜூலை. 20-  மும்பையில் குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் ஒன்றான ஒபேரா ஹவுஸில் இடிபாடுகளுக்கிடையே கிடந்த ரூ. 25 கோடி மதிப்பிலான 65 வைரங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மும்பையில் கடந்த வாரம் ஒபேரா ஹவுஸ் உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில் ஓபரா ஹவுஸில் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை

இனி கச்சா எண்ணை! – இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

இந்தியாவின் எண்ணெய்த் தேவையை பெரிதும் பூர்த்தி செய்யும் நாடுகளில் முதன்மையாக உள்ள ஈரான், இனி இந்தியாவுக்கு கடனாக எண்ணெய் தர முடியாது என கறாராக கூறிவிட்டது.
கச்சா எண்ணை இறக்குமதிக்கு இந்தியா பெரிதும் வளைகுடா நாடுகளையே நம்பி உள்ளது. சவூதிஅரேபியாவில் இருந்து அதிகமான அளவுக்கு கச்சா எண்ணை இந்தியாவுக்கு கிடைக்கிறது.
அடுத்தபடியாக ஈரான் நாட்டில்

“ஆன்லைன்” மூலம் பதிவு செய்யும் வழிமுறைகள்: நேரில் போக தேவையில்லை

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைக்கப்பட்டு www.tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
இணைய தளத்தில் புதிய மனுதாரர்கள் கல்வித்தகுதி பதிவு, புதுப்பித்தல்,

19.7.11

சமச்சீர் கல்வி! மூக்கு உடைபட்ட அம்மாச்சி!

JULY 19, சென்னை:தமிழ்நாட்டில் முந்தைய தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் தொடரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் போது மாநிலத்தில் நிலவிலுள்ள மெட்ரிக் உள்பட நான்கு பாடத்திட்டங்களுக்கு பதிலாக 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும்

மும்பைக் குண்டுவெடிப்பு:விசாரணையின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தை கொடுமைப்படுத்தாதீர்கள்-ஜம்மியத்துல் உலமா

_MG_6492
புதுடெல்லி:மும்பை தொடர் குண்டுவெடிப்பின் விசாரணையின் பெயரால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை குறித்து ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மாநிலங்களவை எம்.பியும் ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் செயலாளருமான

சவூதி: தீயில் எரிந்தன 17 ,000 பாஸ்போர்ட்டுகள்

சவூதிசெங்கடல் நகரமான ஜெத்தாவில் புகழ்பெற்ற வணிகக் குழுமங்களுள் அல் ஈசாயி குழுமமும் ஒன்று. மதீனா நெடுஞ்சாலையிலுள்ள இதன் ஆறு மாடி தலைமையகக் கட்டிடத்தில் கடந்த வாரம் சம்பவித்த தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.  இதன் மொத்த மதிப்பு ஐந்து பில்லியன் ரியால்களுக்கும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

சவூதி நாடெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டடப் பணிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் தீக்கிரையாகியுள்ளனவாம். குறிப்பாக, இந்தக் குழுமத்தின் தலைமையக மனித வளப்