தெஹ்ரான்: தெஹ்ரான் தூதுவர் டமாஸ்கசில் அதிகார திமிர் பிடித்த மேற்குலகம் முஸ்லிம் நாடுகளைத் தங்களுடைய அரசியல் நோக்கத்திர்காக துண்டாட நினைப்பதாக கூறியுள்ளார். மேற்குலகம் தங்களுடைய அரசியல் நோக்கத்தை முஸ்லிம் உலகை ஜனநாயகம் என்ற போர்வையில் பிரித்தால நினைக்கிறது.அதனால் தற்கால சூழலில் முஸ்லிம் நாடுகள் எதிரிகளின் சதியை முறியடிக்க உறுதியாக நின்று சிரியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட
5.4.11
புனித பயணம் மேற்கொள்வோர் ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீட்டுக்கு காத்திருக்காமல் பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை:’ஹஜ் பயணம் மேற்கொள்வோர், அக்கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்’ என, சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோர், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கும் வகையில், ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு
குர்ஆன் எரிப்பு, ஆப்கான் கலவரம் – ஒபாமா கண்டனம்
வாஷிங்டன்: அமெரிக்க நகரம் ப்ளோரிடாவில் நடந்த புனித குர்-ஆன் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ஆப்கான் காந்தஹாரில் உள்ள மஜார்-எ-ஷரீப் என்ற இடத்தில் கலவரம் மூண்டதை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கண்டித்துள்ளார்.
இது குறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில், குர்-ஆன் எரிப்பு என்பது பொருட்படுத்த முடியாத ஒரு மத அவமதிப்பு சம்பவம் ஆனால் அதற்காக அப்பாவி மக்களை கொள்வது என்பது ஒரு மிருகத்தனமான செயல், இது மனித கண்ணியத்திற்கு புறம்பானது என்று கூறியுள்ளார்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
5:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆப்கான்,
ஒபாமா,
திருக்குர்ஆன் எரிப்பு
‘சேவா’ தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வகுப்புவாத பிரச்சாரத்திற்கு உபயோகிக்க முயன்றார் மோடி – விக்கிலீக்ஸ்
புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி ”சேவா (Self Employed Women’s Association)” என்ற பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வகுப்பு வாத பிரச்சாரத்திற்கு உபயோகிக்க முயன்றதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.’சேவா’-வின் பொதுச்செயலாளர் ரீமா பென் நானாவதி மும்பையில் அமெரிக்க தூதரக அதிகாரி மைக்கேல் எஸ் ஓவனிடம் இதனை தெரிவித்துள்ளார். இச்செய்தியை ஓவன் கடந்த 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வாஷிங்டனுக்கு
கோல்ட் ஸ்டோன் அறிக்கையை ரத்துச்செய்யவேண்டும்-இஸ்ரேல்
ஜெருசலம்:2008-09 காலக்கட்டத்தில் இஸ்ரேல் காஸ்ஸாவில் நடத்திய மிகக்கொடூரமான தாக்குதல் தொடர்பாக ஐ.நா சபையினால் நியமிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா நீதிபதி கோல்ட்ஸ்டோன் தலைமையினாலான விசாரணை கமிஷன் இஸ்ரேல் காஸ்ஸாவில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தியதாக கண்டறிந்தது.இந்த அறிக்கையை தயார் செய்த கோல்ட்ஸ்டோன் தனக்கு
லிபியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சி.ஐ.ஏ ஏஜண்ட்-சண்டே எக்ஸ்பிரஸ்
லண்டன்:லண்டனில் அபயம் தேடியுள்ள லிபியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மூஸா கவ்ஸா சி.ஐ.ஏ மற்றும் பிரிட்டீஷ் உளவுத்துறையின் ஏஜண்டாக இருக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.பிரிட்டனின் எம்.16 பிரிவின் தலைவர் ஜான் ஸ்டார்லட்டுடன் 2001-ஆம் ஆண்டு கவ்ஸா சந்தித்திருந்தார்.இந்த சந்திப்பு லண்டனில் வைத்து நடந்தது.அவ்வேளையில் திரிபோலியில் ஒரு பிரிட்டீஷ் ஏஜண்டை செயல்பட அனுமதிக்கலாம் என
4.4.11
திருக்குர்ஆன் பிரதி எரிப்பு:ஆப்கானிஸ்தானில் போராட்டம் தொடர்கிறது – ஒன்பது பேர் மரணம்
காபூல்:அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் கிறிஸ்தவ புரோகிதர் ஒருவன் திருக்குர்ஆனின் பிரதியை எரித்ததை கண்டித்து ஆப்கானில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
காந்தஹாரில் எதிர்ப்பாளர்களும்,போலீஸாரும் மோதிக் கொண்டதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் ஐ.நா தலைமையகம் மற்றும் மாகாண அரசின் முக்கிய அலுவலகங்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
5:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆப்கானிஸ்தான்,
திருக்குர்ஆன் எரிப்பு
குரான் எரிப்பு மத சகிப்புத்தன்மை இல்லாத செயல் – ஒபாமா!
குரான் உள்ளிட்ட எந்த புனித நூலையும் அவமதிப்பது என்பது மத சகிப்புத்தன்மை இல்லாத செயல் என்றும், குறுகிய மனப்பான்மை எண்ணம் கொண்டது என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு ஃப்ளோரிடா கிறித்தவ தேவாலயத்தில் டெர்லி ஜோன்ஸ் என்ற பாதிரியாரால் குரான் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆப்கானில் ஐ.நா. ஊழியர்கள் 7 பேரும், காந்தகாரில் 10 பேரும் கொல்லப்பட்டனர்.
மீட்டெடுத்த பள்ளியில் TNTJ தாயிக்கள் ஜும்ஆ உரை – பள்ளியை பராமரித்தோர் முடிவு!
சென்னை பாரிமுனையில் உள்ள பள்ளியை அபகரிக்க நினைத்தவர்களிடம் இருந்து கடந்த 28-3-11 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரடியாக மீட்டெடுத்தது.
இதனைத் தொடர்ந்து அந்த பள்ளியை பராமரித்து வருவோர்களின் கோரிக்கைக்கு இனங்க வெள்ளிதோறும் அந்த பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்கள் ஜும்ஆ உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 1-4-11 அன்று நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் கானத்தூர் பஷர் அவர்கள் உரையாற்றினார்கள்.
ஏராளமான சகோதரர்கள் இதில் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ்! படங்கள்
ஏராளமான சகோதரர்கள் இதில் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ்! படங்கள்
வீட்டுச்சிறையில் என கூறப்பட்ட ஹோஸ்னி முபாரக் எகிப்திலேயே இல்லை : புதிய அதிர்ச்சி தகவல்
மக்கள் புரட்சி மூலம் எகிப்து அதிபர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட ஹோஸ்னி முபாரக், தனது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு அவர் சவுதி அரேபியாவுக்கு தப்பி ஓடிவிட்டதாக வந்த தகவலை முற்றாக மறுத்திருந்த, எகிப்தின் புதிய இராணுவ அரசு, பெப்ரவரி
இஹ்சான் ஜாஃப்ரி கொலை வழக்கு : சிறப்பு விசாரணைக் குழு அமைக்க ஆணை
காந்திநகர்: பிப்ரவரி 2002ல் அஹ்மாதபாத்தில் நடந்த குல்பர்க் சொசைட்டி கலவரத்தில் குஜராத் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்சான் ஜாப்ரி கொல்லப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்த வழக்கின் மூலக் காரணம் யார் என்று அறிய சிறப்பு நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கக் கோரி ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கை வழக்கறிஞர் வி.எம். வோஹ்ரா என்பவர் நடத்தி வருகிறார் என்பதோடு மட்டுமல்லாமல், அவர் தான் குற்றவாளிகளை நேரில் கண்ட சாட்சியத்தையும், சில முக்கிய பெரும் புள்ளிகளின்
நான் யாரையும் அடிக்கவில்லை!! அது கிராபிக்ஸ்!!
எப்ரல் 4, தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர், ’இன்றைய தினம் ஏழைகளின் அடிவயிறு பற்றி எரிகிறது. ஏழைகளின் இந்த வயிற்றெரிச்சல் நிச்சயம் தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாது.
’’தமிழகத்தில் எமர்ஜென்சி நடக்கிறது என்று கருணாநிதி சொல்கிறார். அரசு
3.4.11
மு.க.அழகிரிக்கு முன் ஜாமீன்!!
எப்ரல் 3, மதுரையில் வருவாய்த்துறை அதிகாரி தாக்கப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.எனவே, அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நேற்று மாலை முதலே மதுரையை ஆக்கிரமித்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலை மு.க.அழகிரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல்
28 வருடங்களின் பின் இந்தியா வசமானது உலக கோப்பை
உலக கோப்பை இறுதிப்போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கையை வென்ற இந்திய அணி
28 வருடங்களின் பின்னர் உலக கோப்பையை மீண்டும் தனது வசமாக்கியது.
டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 275 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயிக்க இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 277 ரன்கள் அடித்து 6 விக்கெட்களால் இலங்கையை வென்றது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
5:33 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்திய அணிவெற்றி,
உலக கோப்பை கிரிக்கெட்
யெமன்:பத்துலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி
ஸன்ஆ: 32 ஆண்டுகளாக ஆட்சியில் தொடரும் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகக்கோரி ஸன்ஆவில் எதிர்ப்பாளர்கள் பத்து லட்சம்பேர் திரண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
ஸன்ஆவை தவிர கிராமங்களிலும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மக்கள் வீதியில் இறங்கினர். தலைநகரின் பெரும்பாலான மஸ்ஜிதுகளை பூட்டிவிட்டு இமாம்களும், பொதுமக்களும் ஸன்ஆ பல்கலைக்கழக மைதானத்தில் ஜும்ஆ தொழுகையை
பிரான்சில் இஸ்லாத்தின் பங்கு’ – விவாதத்திற்கு கடும் எதிர்ப்
பாரிஸ்: ‘பிரான்சில் இஸ்லாத்தின் பங்கு’ என்ற தலைப்பில் விவாதம் நடத்துவதற்கான அந்நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோஸியின் கட்சியுடைய தீர்மானத்திற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது முஸ்லிம்களை அவமானப்படுத்தும் முயற்சி என கத்தோலிக், ஆர்த்தோடக்ஸ், ப்ரொட்டஸ்டாண்ட் ஆகிய கிறிஸ்தவ பிரிவினரும், யூத, முஸ்லிம், புத்த தலைவர்களும் ஒருங்கிணைந்து வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஈரானிலுள்ள தூதரை குவைத் திரும்ப அழைத்தது
குவைத் சிட்டி:ஈரானில் குவைத் தூதரை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது. இந்நடவடிக்கை ஈரான் அரசிற்கு தெரிந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குவைத்தில் உளவு வேலைப்பார்த்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேவேளையில், உளவு வேலைத் தொடர்பாக குவைத்தில் ஈரான் தூதரகத்தில் ஷெர்ஷே தஃபேயை குவைத் அரசு அழைத்து கண்டனத்தை தெரிவித்துள்ளது.
உளவு வேலை காரணமாக ஈரானின் தூதரை குவைத்திலிருந்து வெளியேற்றவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீனா,ரஷ்யாவிற்கு எதிராக இந்தியாவை உபயோகிக்க அமெரிக்கா திட்டம்
மாஸ்கோ:ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக இந்தியாவில் சர்வதேச ஏவுகணை தடுப்பு கட்டகத்தை துவங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில் பிரபல ரஷ்ய பத்திரிகையான Komsomoloskaya Pravda கடந்த வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பாவுடன் மட்டுமின்றி ரஷ்யாவின் எல்லையையொட்டிய
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
5:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
சீனா,
ரஷ்யா,
விக்கிலீக்ஸ்
2.4.11
சிங்கா ! சிங்கலியா உச்சகட்ட போட்டி யாருக்கு இந்த பம்பர் !!!
மும்பை, ஏப். 2- இந்தியாவும் இலங்கையும் இன்னும் கொஞ்ச நேரத்தில் உச்சகட்ட போட்டியை சந்திக்கவுள்ளது யாருக்கு இந்த பம்பர் இன்னும் சிலமணிநேரத்தில் தெரிந்துவிட்டும்கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு இந்திய அணி உலக கோப்பையை வென்றது இல்லை. 2003-ம் ஆண்டு இறுதிப்போட்டி வரை வந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வீழ்த்தி இந்தயா 2-வது முறையாக உலக கோப்பை கனவை நனவாக்குமா என்று
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


