தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
வங்கி கொள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வங்கி கொள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.2.12

வங்கி கொள்ளை:சென்னையில் 5 பேர் சுட்டுக்கொலை!


சென்னையிலுள்ள இரு வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள் எனக் கருதப்படும் 5 வடமாநிலத்தவர்களைக் காவல்துறையினர் சுற்றி வளைத்து என்கவுண்டரில் கொலை செய்துள்ளனர்.சென்னை பெருங்குடி பகுதியிலுள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில் கடந்த மாதம் 23 ஆம் தேதியும் சென்னை கீழ்க்கட்டளையிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இம்மாதம் 20 ஆம் தேதியும் இரு கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இதில் பல லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது மேலும் படங்கள் உள்ளே