பத்திரிகை ஊடகத்தினை அச்சுறுத்தினார் எனும் குற்ற ச்சாட்டில், ஜேர்மனிய ஜனாதிபதியான கிரிஸ்டியன் வு ல்ஃப் இன்று (வெள்ளிக்கிழமை) பதவி விலகினார்.தா ன் வாங்கிய வீட்டுக்கடன் பற்றிய விபரங்களை வெளி யிட்டதால், பிரபல பில்ட் (Bild) பத்திரிகையை வாய்ஸ் மெயில் மூலம் கிரிஸ்டியன் வுஃல்ப் மிரட்டியதாக இவ ர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.கடந்த 2008ம் ஆண் டில் பிரபல
