போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற இளை ஞரை சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்த னர்.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ் கர்(30). இவருக்கு, சமீபத்தில் துபாயில் வேலை கிடைத்தது. ஆனால், அங்கு செல்ல பாஸ்கருக்கு முறையான பாஸ் போர்ட் இல்லை. இதனால், திருவனந்தபுரத்தில் உள்ள டிரா வல் ஏஜென்ட் ஒருவரை அணுகி, 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்.பாஸ்கரிடம் இருந்து பணத்
