பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் பகுதியில் பதுங்கி இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அவருடன் தங்கியிருந்த அவரது மனைவி சதா மற்றும் 5 குழந்தைகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சதாவின் சகோதரர்
