நைஜிரியா நாட்டில், அரசுக்கு எதிராக ஒரு குழுவினர் ஆயுதம் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . ஆயுதப்புரட்சியால் நாடு அமைதி இழந்து, பீதியும், பதட் டமும் நிலவுகிறது. அரசுப்படையினருக்கும், புரட்சிக்கா ரர்களுக்கும் இடையே ஆங்காங்கே பயங்கர சண்டை ந டக்கிறது.போராட்டக்காரர்கள் நேற்று லாகோஸ் நகரி ல் உள்ள பெடரல் ஜெயிலை தாக்கினர். ஜெயிலின் நு ழைவு வாயிலை, சக்தி வாய்ந்த வெடி குண்டு பொருத்தி தகர்த்தனர். தடுக்க வந்த
