தனது நாட்டு இராணுவம் கொலைகளை செய்தாலும் அவர்களுக்கு மன்னிப்பளிக்க முடியாது என்ற புதிய உலக சட்டவரையறைகளுக்கு அமைவாக அமெரிக்க படை வீரரான ரொபேட் பெல்ஸ் மரண தண்டனை அ பாயத்தை சந்தித்துள்ளார். இம்மாதம் 11ம் திகதி ஆப் கான் கந்தகாரில் உள்ள ஆறு இலக்குகளில் நுழைந்து சிறுவர், பெண்கள், பெர்து மக்களென 17 பேரை கொன் றொழித்த இவர் மீதான இராணுவ விசாரணைகள் சூ டுபிடித்துள்ளன.தனது நண்பன் ஒருவன்
