கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம், ஜப்பானை துவம்சம் செய்த சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால், 30,000 ற்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததையும், ஒரு இலட்சம் ஜ ப்பனியர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியிரு ந்ததை அறிந்திருப்பீர்கள்.புகுஷுமா அணு உலைகள் உட் பட ஜப்பானின் பெரும்பாலான தெற்கு நகரங்கள் முற்றா க அழிவடைந்திருந்த கொடூர நிகழ்வது. எப்படி இதிலிருந் து ஜப்பான் மீளப்போகிறது என
