தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
சாதிக் பாட்ஷா மரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதிக் பாட்ஷா மரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.4.11

சாதிக் பாட்ஷா மரணம்:விசாரணைக்கு 3 தினங்களுக்குள் அறிவிக்கை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு


saathik4
புதுடெல்லி:முன்னாள் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷாவின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க மத்திய அரசு 3 தினங்களுக்குள் அறிவிக்கை வெளியிட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாதிக் பாட்ஷாவின் மரணம் குறித்து விசாரணைக்கான பொறுப்பை சி.பி.ஐயிடம் ஒப்படைப்பதுக் குறித்து மத்திய அரசு காலதாமதம் செய்துவந்த சூழலில் உடனடியாக அறிவிக்கை வெளியிட வலியுறுத்தியதாக நீதிபதிகளான