தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
கொள்ளை கும்பல் தலைவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொள்ளை கும்பல் தலைவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25.2.12

பீகாரில் இருந்து கொள்ளை கும்பல் தலைவன் உறவினர்கள் சென்னை வருகை


சென்னையில் பெருங்குடிகீழ்க்கட்டளை ஆகிய இடங் களில் உள்ள வங்கிகளில் பட்டப்பகலில் துப்பாக்கி மு னையில் கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இக்கொள்ளைக் கும்பலுக்கு தலைவனாக இருந்தவன் வினோத்குமார். இவனது சொந்த ஊர் பீகார் மாநிலம் பத்துஹா ஆகும். போலீசார் ஒரு செல்போன் மூலம் துப்பு துலக்கி வி னோத்குமாரின் நெருங்கிய உறவினர்